ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

4 posters

Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by சரவணன் Mon Apr 19, 2010 1:45 am

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tblfpnnews56794375182

இந்தியத் திருநாடு பண்பாடு, கலாச்சாரத்தின் சிகரம் என புகழப்படுகிறது. ஆனால், கலாச்சாரம், மரபு, தொன்மை, புராதனங்களை கட்டிக்காப் பதில் நாம் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.
எஞ்சியுள்ள புராதன சின்னங்களையாவது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பணியை, நாம் செய்ய வேண்டும்.


எண்ணற்ற மொழிகள் பேசப் படும் நாடு, நமது தேசம்;ஆற் றங்கரை நாகரிகத்தில் எகிப்தும், சிந்து சமவெளியும் போன்றதே நமது தமிழர் மரபும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரிகத்தின் உச்சத்தை
அறிந்தவர்கள்; கலாச்சாரத்தின் பிறப் பிடம் என அறியப்பட்டாலும், அந்த எச்சங்களை நாம் முறையாக பாதுகாக்கவில்லை.தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில்கள், கோட்டைகள் எதையும் நாம் கண்டுகொள்வதில்லை. கோவில் வழிபடும் இடமாக மட்டுமே கருதப்படுகிறது.சமூகம் கூடிக் கொண்டாடிய இடமாகவும், அன்றைய சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாகவும் அவை மதிக்கப்படவில்லை.

நமக்கு அருகிலேயே பல நூற்றாண்டுகள் கடந்த கோவில்கள், புராதன சின்னங்கள் உள்ளன. நமது முந்தைய தலைமுறைகள் நமக்காக விட்டுச் சென்ற அற்புதம் கோவில்கள். சமயம், மொழி வளம், ஆட்சி முறை, சிற்பக்கலை, ஆன்மிக நெறி, வாழ் வியல் நெறிமுறைகள், அன்றைய சமூகச்சூழல், இலக்கியங்களும், நடன, இசைக்கலைகளும் அரங்கேறிய மேடைகள் என பலமுகங்களை கோவில் மூலம் அறிய முடியும்.கோவில்கள் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு மையம் என்ற அளவில் மட்டுமே அறியப்படுவது வேதனைக்கு உரிய ஒன்று. நம்மிடம் இருக்கும் புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை நேற்றைய தலைமுறையும் அறியவில்லை; மதிப்பை இன்றைய தலைமுறையும் அறிந்து கொள்ளவில்லை.அடுத்த தலைமுறையாவது அவற்றைக் கொண்டாடட்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி மலை சமணப்படுக்கைகள் புராதன சின் னங்களில் குறிப்பிடத்தக்கவை.
* திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாத சுவாமி கோவில் ஒன்பதாம் நூற்றாண் டில் கட்டப்பட்டது. பிரதான கடவுள் சிவன்.சண்முகநாதன் என்ற பெயரின் முருகன் எழுந்தருளியுள்ளார். முருகன் சூரசம்ஹாரம்
செய்த பின், பிரம்மஹத்தி தோஷம் பீடிக்கப்பட்டதால், பூண்டியில் லிங்கம் அமைத்து வழிபட்டார். அதனால், மனநோய்க்கு இத்தலம் பரிகாரதலமாக கருதப்படுகிறது. நிலமட்டத்தில் இருந்து கீழ் நோக்கிச் செல்லும்படி கோவில் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பு. சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்;தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


* சுந்தரபாண்டியனால் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில்.தலையுண்ட பிள் ளையை மீட்க, சுந்தரர் திருப்பதிகம் பாடி மீட்டது இத்தலத்தில் தான். அவிநாசி தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேர் என்ற பெருமையும் உடையது. திருப்புக்கொளியூர் என பழங் காலத்தில் இத்தலம் அழைக்கப்பட்டது.

* சுக்ரீவன் லிங்கம் அமைத்து வழிபட்டதால், சுக்ரீஸ்வரர் என பெயர் பெற்ற திருத்தலம், திருப்பூர் எஸ்.பெரியபாளையத்தில் உள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தையதாக கருதப்படுகிறது.பாண்டியர்களாலும், மைசூர் உடையாராலும் புதுப் பிக்கப்பட்டது. இரண்டு நந்திகளும், மிகச்சிறந்த கட்டடக் கலையும் கோவிலின் சிறப்பம் சங்கள். மூலவர் மிளகீசர் எனவும் அழைக்கப்படுகிறார்.

* திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மலையின் ஒரு பகுதியில் சமணர்கள் வசித்ததற்கான சான்றுகள், படுக்கைள் உள்ளன.இவையெல்லாம் குறைந்தபட்சம் 800 ஆண்டுகள் பழமையானவை. நம்மை கால காலத் துக்கும் பெருமை கொள்ளச் செய்யும் புராதன சின்னங்கள் பற்றி
அறியாமல் இருந்து விடக் கூடாது. அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வது, இன்றைய தலைமுறையின் இன்றிமையாக் கடமை. இதுபோன்ற இடங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச் செல்வது அவசியம்!-நேற்று, உலக புராதன சின்னங்களுக்கான தினம்!



நன்றி: தினமலர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty Re: மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by Aathira Mon Apr 19, 2010 1:52 am

நகைச்சுவை எந்த அளவு கைவந்த கலையோ சரணுக்கு அதே அளவு கைவந்த கலை நல்ல நல்ல செய்திகளைப் பதிவதும். நல்ல நாம் அருகில் இருந்தும் அறியாத் தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி. மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642 மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 154550


மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Tமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Hமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Iமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Rமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Aமரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty Re: மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by கலைவேந்தன் Mon Apr 19, 2010 2:16 am

அறியாத்தகவல்... அரிய தகவல் ... அறியத்தந்தமைக்கு நன்றி சரா...! மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty Re: மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by ப்ரியா Mon Apr 19, 2010 6:11 am

அறியாத தகவல்கள்... நன்றி அண்ணா நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள் Empty Re: மரபும், புராதனமும் அடுத்த தலைமுறை அறிய வேண்டிய அற்புதங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum