ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

+15
தமிழ்
மனுபரதன்
ilakkiyan
ஹனி
நிலாசகி
மு.வித்யாசன்
அன்பு தளபதி
இளமாறன்
Malaimagal
ரமீஸ்
சிவா
kalaimoon70
ஹாசிம்
கலைவேந்தன்
ப்ரியா
19 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ப்ரியா Sun Apr 18, 2010 8:59 pm

First topic message reminder :

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down


தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by நிலாசகி Mon Apr 19, 2010 7:16 pm

பூ போன்ற பெண்ணுக்கு முள்வேலி தேவைதானே ..!


கட்டிய கணவனுக்கு அது பூவேலி.. மாற்றுக்குறையாத நெஞ்சத்தின் அருகில் இருக்கும் தங்கம் !

கயவர்களுக்கு அது முள்வேலி..மாற்றுக்குறையாத நெஞ்சத்திற்கு
மட்டும் அது நெருப்பு !


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ஹாசிம் Mon Apr 19, 2010 7:38 pm

priyatharshi wrote:தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் நண்பர்களே

அருமையான தலைப்பு அனைவரது கருத்துக்களும் ஆக்கங்களும் அருமையாக இருக்கிறது எனது கருத்து
நிச்சயமாக முள்வேலியாக இருக்க முடியாது ஏனென்றால் தாலி ஒரு திருமணமான பெண்ணுக்குத்தான் போடப்படுகிறது அவள் அந்த பந்தத்தைவிட்டு அகலும் சந்தர்பத்தில் தாலியும் அகற்றப்படுகிறது திருமணமான ஒருபெண் கணவனுக்கு உன்மையானவளாக நடந்து கொள்வதற்கும் தன்னை தீய விடயங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கும் தாலி துணை புரிகிறது (சிலர் தாலியை வைத்துக்கொண்டு சொய்கிறார்கள் என்றால் அது விதிவிலக்கு அனைவரையும் எடுத்துக்கொள்ளமுடியாது) அதுமாத்திரமல்லாது ஆண்களை விட பெண்களைச்சுற்றியே காம வேட்டைகளும் சில்மிசங்களும் நடைபெறுகிறது தாலியை காண்பவர்கள் இவள் கணவனுள்ளவள் என்று விலகிச்செல்லும் சந்தர்பங்களையும் காண்கிறோம் ஆக ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த சாதாரணமான ஒரு பெண்ணுக்கு தாலி ஒரு பாதுகாப்பு அழிக்கிறது அது அவளுக்கு சுமையாக அமைவதில்லை
இவைகளை தூக்கி எறிந்து விட்டு தான் விரும்பிய படி வாழ நினைப்பவர்களுக்கு இது முள்வேலியாக அமையலாம் ஒவ்வொருத்தருடைய தெரிவைப்பொறுத்தது
(இது எனது கருத்து பிழை தென்பட்டால் மன்னிக்கவும்)
[You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ப்ரியா Mon Apr 19, 2010 9:45 pm

priyatharshi wrote:
இளமாறன் wrote:ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.. இப்பொழுது எல்லாம் ஆண் இல்லாமல் தனியாக வாழ முடியும் என்று நிறைய பெண்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்கிறார்கள் ...அவர்களுக்கு கண்டிப்பாக..தாலி தேவை இல்லை தான் [You must be registered and logged in to see this image.]

ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியமான வாழ்க்கை படிகள் காணப்படுகின்றன,ஒவ்வொரு படிகளும் சமுதாயத்தால் உன்னிப்பாக நோக்கப்படுபவை, அவற்றில் சில பெண் பூப்பெய்துதல் , இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது, இதில் நான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப் போவது, இல்லற வாழ்க்கையில் நுழைதல், மழலைச் செல்வங்களை பெற்றுக்கொள்வது ஆகிய இரண்டையும் தான் ,
இதில் இல்லறவாழ்க்கையில் நுழையும் போதுதான் பிரச்னை அடி எடுத்து வைக்கப்படுகின்றது, ஆரம்பத்தில் கல்யாணம் இனிதே சில நாட்டகள் கழிந்தாலும் அதன்பின் அவள் ஸ்ரீ ராமனாக யாரை நினைத்து திருமண பந்தத்தில் இணைந்தாளோ, அது சிலவேளைகளில் அவளது எதிர் பார்ப்புக்கு மாறாக அமைந்து விடுகின்றது,பின்வரும் நாட்ட்களில் மாமியாரின் வர தட்சனை கொடுமை,கணவனின் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் என்பன அந்த புது மணப் பெண்ணுக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்துகின்றன ,இந்த நிலையில் தன கணவனை திருத்த முயற்சிப்பாள், அதுவும் பயனளிக்காது போகும்போது, அவளது வாழ்க்கை தடம் மாறுகின்றது, அவள் இதுவரை காலமும் மனதில் கட்டிய கற்பனைக் கோட்டைகள் தாலி என்ற பாசக் கயிற்றில் தூக்கிட்டுக் கொள்கின்றன,அவள் தன தாய் தந்தையர் உற்றார் உறவினர் நண்பர்கள் என்ற அன்புப் பிணைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனிமரமாக்கப்படுகின்றாள்,இந்த வேளையில் அக்னி சாட்சியாக வேதங்கள் ஓத பெண்ணின் கழுத்தில் கட்டப்படும் திருமாங்கல்யத்தை அவள் கண்களில் ஒற்றி அவனை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றாள்.இந்த இடத்தில் அவள் ஏற்கும் தாலி அவளுக்கு காலம் பூராவும் கணவன் தன்னை அன்புக் கூண்டுக்குள் வைத்திருப்பான், தான் கணவனை கண்கலங்காமல் பார்த்து ,தான் புகுந்த வீட்டுக்கும் பிறந்த வீட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொடுக்க வேண்டும் என நினைத்து ஏற்றுக்கொள்ளும் பொது தாலி ஒவ்வொரு பெண்ணுக்கும் பூ வேலி.......அதை விடுத்து அவளது எதிர் பார்ப்புக்கு மாற்றாக நிகழும் போது அது அவளுக்கு முள் வேலி ......

தவறிருப்பின் மன்னிக்கவும்,நானும் ஒரு பெண்தான் ... இன்னும் எழுத அனுமதிப்பீர்களா?
கலை அண்ணா உங்கள் பதிவு எங்கே ?


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ஹனி Mon Apr 19, 2010 9:49 pm

மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.


[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ilakkiyan Tue Apr 20, 2010 4:56 am

திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by ஹாசிம் Tue Apr 20, 2010 10:15 am

ஹனி wrote:
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

[You must be registered and logged in to see this image.] அருமை ஹனி [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by சிவா Tue Apr 20, 2010 12:53 pm

ஹனி wrote:
மு.வித்யாசன் wrote:ஒரு மஞ்சல் கயிறு ஒரு பெண்ணுக்கு பூவாகவும், முள்வேலியாகவும் மாறிவிடுவது ஆச்சர்யமான ஒன்றுதான். கயிற்றுக்கு கட்டுப்பட்டவளா பெண் இல்லை கட்டியவனுக்கு கட்டுப்பட்டவளா? இலலை பாரம்பரிய கடடுப்பாடுகளுக்கு இடையே மாட்டித் தவிப்பவர்களா ? எதுவாக இருந்தாலும் சரி கயிற்றை கட்டுபவனும், அதற்கு கழுத்தை நீட்டுபவளும் இருவருக்கும் இடைவெளி இல்லாத வரை பூவேலிதான். தோழி.

உங்கள் கருத்து மிகவும் அருமையாக இருந்தது.

நிச்சயமாக பெண் கட்டியவனுக்குத்தான் கட்டுப் படுகிறாள்.
கயிறுக்கு கட்டுப் பட்டோ அல்லது சமூகத்துக்கு கட்டுப் பட்டு வாழ்வதிலோ அர்த்தமில்லை.
ஒரு பெண் இவ்வுலகில் மரியாதையான பெண்ணாகவோ, மற்றவர்களால் மதிக்கப் படக்கூடிய பெண்ணாகவோ, நல்லொழுக்கம் உள்ள பெண்ணாகவோ வாழ்வதற்க்கும் ( மற்றவர்களால் பேசப் படுவதற்க்கும் ) நிச்சயமாக ஒரு ஆணிண் துணை வேண்டும். அந்த துணை கணவனாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால் அந்த கணவன் இட்ட தாலி என்னைப் பொறுத்த வரை
பூ வேலிதான்.

இது என் தனிப்பட்ட கருத்து.

உங்களின் தனிப்பட்ட கருத்துதான், இருந்தாலும் மிகச் சிறப்பான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் ஹனி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by மனுபரதன் Tue Apr 20, 2010 8:07 pm

[color=red][color=black]காதலிக்கிற
அல்லது கல்யாணம் செய்து கொள்கிற எண்ணத்துடன் அணுகுகிற ஆண்களுக்கு ‘I am
occupied’ என்கிற அறிவிப்புப் பலகையாக அது பயன் படுகிறது. தவறான
எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களுக்கு அது ஒரு அச்சத்தையும் தயக்கத்தையும்
ஏற்படுத்துகிறது.


இதை நான் வழிமொழிகிறேன்....
நன்றி நன்றி நன்றி


Last edited by Manubarathan on Tue Apr 20, 2010 8:09 pm; edited 1 time in total (Reason for editing : Additional Designing)
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by சிவா Tue Apr 20, 2010 9:15 pm

ilakkiyan wrote:திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடையே அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவள் மேல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
சிறந்த ஒரு தலைப்பைக் கொடுத்த சகோதரிக்கு எனது நன்றிகள்
அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by மனுபரதன் Tue Apr 20, 2010 10:19 pm

தாலி பெண்ணுக்கு வேலி தானே தவிர
முள்வேலி அல்ல தாலி இருந்தால் அது ஒரு பாதுகாப்பு கவசமே தவிர
அவள் ஒருவனுக்கு சொந்தம் என்பதை நினைவு படுத்துமே தவிர தண்டனை தருவதில்லை.
ஒழுக்கம் என்பது அவரவர் மனம் சம்பந்தபட்டது
நண்பர் சிவா சொல்வது போல்
தவறான தொழிலில் ஈடுபடுவோர் தாலி கட்டி கொள்வது அவர்களின் பதுகப்புக்ககவே
இங்கே கவனிக்க வேண்டியது அங்கேயும் பதுகப்புக்கே அவர்கள் உபயோகிக்கின்றனர்
அவர்களுக்கே பதுகாபென்றால்
நல்ல குடும்ப பெண்களுக்கு அது இரட்டை காப்பல்லவா...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம் - Page 3 Empty Re: தாலி பெண்ணுக்கு பூவேலியா இல்லை முள்வேலியா ? விவாதிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபர்
» பெண்ணுக்கு சம உரிமை: மணமகன் கழுத்தில் தாலி கட்டிய மணமகள்............
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
» தனியாக இருந்த பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி-காதலன் கைது
» தட்டில் சில்லறை போட்ட கையில் தாலி கட்டிய நபர்..! பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum