புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நெஞ்சறைக் கூட்டில் எக்ஸ் கதிர்களை பாவித்து நெஞ்சறை எக்ஸ் படங்கள் எடுக்கப்படும். இவை மூனறு வகையாக எடுக்கப்படலாம்.
1.கதிர்களை பின்புறமிருந்து செலுத்தி படத்தை முன்புறமாக எடுத்தல்.
2. முன்புறமாக கதிர்களை செலுத்தி முன்புறமாக படம் எடுத்தல்
3. பக்கவாட்டில் கதிர் செலுத்தி படம் பிடித்தல்.
நுரையீரல் அழற்சியால் சளி தேங்கியிருக்கும்போது (லோபர் நியுமோனியா) அந்தச் சோணை வெள்ளையாக தெரியும். தவிர வாதனாளி நுரையீரல் அழற்சி (புரொங்கியல் நியுமோனியா) இருந்தால் வாதனாளித்தொகுதி வழமையை விட வெள்ளையாக தெரியும். சுவாசச் சுற்றுவிரியில் நீர் தேங்கும் போது அது புளுரல் எபியூசன் எனப்படும். இதனை அறிய எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கும்போது நோயாளியை நின்ற நிலையில் வைத்து படம் எடுப்பது நன்று. அப்போது சுவாசச் சுற்றுவிரியி்ல் காணப்படும் திரவம் புவியீர்ப்பு காரணமாக நுரையீரல் கீழ் மூலைகளில் தேங்கி வெள்ளையாக தெரியும்.
திடீரென சுவாசச் சுற்றுவிரியி்ல் காற்று உள்ளே புகுந்தால் நுரையீரல் குலைந்து விடும். இது லங்ஸ் கொலாப்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும. இதன்போது நுரையீரல் இருக்கவேண்டிய பகுதி தனியே கறுப்பாக காணப்படும். சிலவேளைகளில் ஒரு புறத்தில் குருதி அல்லது வளி தேங்குவதால் அமுக்கம் அதிகரித்து நுரையீரல் மற்றப்பக்கம் தள்ளப் பட்டிருக்கும். இதுவும் எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம். காச நோய் உள்ளவர்களில் நுரையீரலில் குழிகள் காணப்படலாம். முற்றிய கசரோயில் அல்லது சிலவகையான புற்றுநோய்களில் நுரையீரல்களில் படிவுகள் ஏற்படலாம். இவையும் நெஞ்சறை எக்ஸ் கதிர்ப் படம் மூலம் அறியப்படலாம். நுரையீரல் திசுக்களிடையே திரவம் தேங்குதல் பள்மனெறி எடீமா எனப்படும். இதுவும் நெஞ்சறை எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம்.
1.கதிர்களை பின்புறமிருந்து செலுத்தி படத்தை முன்புறமாக எடுத்தல்.
2. முன்புறமாக கதிர்களை செலுத்தி முன்புறமாக படம் எடுத்தல்
3. பக்கவாட்டில் கதிர் செலுத்தி படம் பிடித்தல்.
நுரையீரல் அழற்சியால் சளி தேங்கியிருக்கும்போது (லோபர் நியுமோனியா) அந்தச் சோணை வெள்ளையாக தெரியும். தவிர வாதனாளி நுரையீரல் அழற்சி (புரொங்கியல் நியுமோனியா) இருந்தால் வாதனாளித்தொகுதி வழமையை விட வெள்ளையாக தெரியும். சுவாசச் சுற்றுவிரியில் நீர் தேங்கும் போது அது புளுரல் எபியூசன் எனப்படும். இதனை அறிய எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கும்போது நோயாளியை நின்ற நிலையில் வைத்து படம் எடுப்பது நன்று. அப்போது சுவாசச் சுற்றுவிரியி்ல் காணப்படும் திரவம் புவியீர்ப்பு காரணமாக நுரையீரல் கீழ் மூலைகளில் தேங்கி வெள்ளையாக தெரியும்.
திடீரென சுவாசச் சுற்றுவிரியி்ல் காற்று உள்ளே புகுந்தால் நுரையீரல் குலைந்து விடும். இது லங்ஸ் கொலாப்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும. இதன்போது நுரையீரல் இருக்கவேண்டிய பகுதி தனியே கறுப்பாக காணப்படும். சிலவேளைகளில் ஒரு புறத்தில் குருதி அல்லது வளி தேங்குவதால் அமுக்கம் அதிகரித்து நுரையீரல் மற்றப்பக்கம் தள்ளப் பட்டிருக்கும். இதுவும் எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம். காச நோய் உள்ளவர்களில் நுரையீரலில் குழிகள் காணப்படலாம். முற்றிய கசரோயில் அல்லது சிலவகையான புற்றுநோய்களில் நுரையீரல்களில் படிவுகள் ஏற்படலாம். இவையும் நெஞ்சறை எக்ஸ் கதிர்ப் படம் மூலம் அறியப்படலாம். நுரையீரல் திசுக்களிடையே திரவம் தேங்குதல் பள்மனெறி எடீமா எனப்படும். இதுவும் நெஞ்சறை எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாசத்தொகுதி பரிசோதனைகள்
என்டஸ்கோப்
என்டஸ்கோப் என்பது ஒரு குழாயினூடாக உள் அங்கங்களை நேரடியாக பார்ப்பதாகும். ஆரம்ப காலத்தில் சாதாரண உலோக குழாய்களை இதற்காக பயன்படுத்தினார்கள். இவை உலோகமாக இருந்ததால் வளைந்து நெளிந்து செல்லமுடியாதனவாக இருந்தன. ஆனால் தற்போது ஒளியிழைகள் மற்றும் புகைப்படக் கருவித் தொழினுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட என்டஸ்கோப்கள் வளையக் கூடியவை. அதனால் உடலில் அதிக தூரத்திற்கு உள்ளே சென்று பார்க்கக் கூடிய வசதியுடன் கையாள இலகுவாகவும் உள்ளன். என்டஸ்கோப்புகள் களம் வயிறு சிறுகுடல் பெருற்குடல் கருப்பை வாதனாளித் தொகுதி போன்ற பல்வேறு பகுதிகளை பார்க்க உதவுகின்றன. வாதனதளியை பார்வையிட பயன்படும் எண்டஸ்கோப் புரோங்கஸ்கோப் எனப்படும். சாதைரணமாக ஒவ்வொரு புரொங்கஸ்கோப்பிலும் சிறியபுகைப்படக்கருவி ஒளிமூலம் மற்றும் திசுக்களை பெறுவதறகான அமைப்பு ஆகியன காணப்படும். இதனால் வாதனாளியை நேரடியாக பார்வையிட்டு சந்தேகத்திற்கு இடமான திசுக்களையும் ஆய்விற்காக பெறமுடியும்
என்டஸ்கோப்
என்டஸ்கோப் என்பது ஒரு குழாயினூடாக உள் அங்கங்களை நேரடியாக பார்ப்பதாகும். ஆரம்ப காலத்தில் சாதாரண உலோக குழாய்களை இதற்காக பயன்படுத்தினார்கள். இவை உலோகமாக இருந்ததால் வளைந்து நெளிந்து செல்லமுடியாதனவாக இருந்தன. ஆனால் தற்போது ஒளியிழைகள் மற்றும் புகைப்படக் கருவித் தொழினுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட என்டஸ்கோப்கள் வளையக் கூடியவை. அதனால் உடலில் அதிக தூரத்திற்கு உள்ளே சென்று பார்க்கக் கூடிய வசதியுடன் கையாள இலகுவாகவும் உள்ளன். என்டஸ்கோப்புகள் களம் வயிறு சிறுகுடல் பெருற்குடல் கருப்பை வாதனாளித் தொகுதி போன்ற பல்வேறு பகுதிகளை பார்க்க உதவுகின்றன. வாதனதளியை பார்வையிட பயன்படும் எண்டஸ்கோப் புரோங்கஸ்கோப் எனப்படும். சாதைரணமாக ஒவ்வொரு புரொங்கஸ்கோப்பிலும் சிறியபுகைப்படக்கருவி ஒளிமூலம் மற்றும் திசுக்களை பெறுவதறகான அமைப்பு ஆகியன காணப்படும். இதனால் வாதனாளியை நேரடியாக பார்வையிட்டு சந்தேகத்திற்கு இடமான திசுக்களையும் ஆய்விற்காக பெறமுடியும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாச தொழிற்பாட்டுப் பரிசோதனை
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த் தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த் தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சுவாசத்தொகுதி பரிசோதனைகள்
சுவாச தொழிற்பாடு
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த்தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சுவாச தொழிற்பாடு
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த்தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நுரையீரல் சுற்றோட்டம்
நுரையீரலுக்கு நுரையீரல் நாடிகளாலும் வாதனாளி நாடிகளாலும் இரத்தம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான குருதி நுரையீரல் நாடிகளிலிருந்து பெறப்படுகிறது. இதில் காண்ப்படும் ஒட்சிசன் குறைந்த காபனீரொட்சைட்டு கூடிய குருதியானது நுரையீரல் சிற்றறைகளில் ஒட்சிசன் ஏற்றப்பட்டு காபனீரொட்சைட்டு அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குருதி நுரையீரல் நாளங்கள் மூலம் இதயத்தை அடையும்
இந்த நுரையீரல் சுற்றோட்டத்தை அறிய சுற்றோட்ட ஸ்கான் பயன்படும்.
நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை
நுரையீரலில் வாயுப் பரிமாற வினைத்திறன் அதிகமாக இருக்கவேண்டுமானால் நுரையீரலக்கான காற்றோட்டமும் நுரையீரல் சிற்றறைகளில் குருதிச் சுற்றோட்டமும் சரியான விகிதத்தில் அமையவேண்டும். இதனை அளவிட நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை பயன்படும்
நுரையீரலுக்கு நுரையீரல் நாடிகளாலும் வாதனாளி நாடிகளாலும் இரத்தம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான குருதி நுரையீரல் நாடிகளிலிருந்து பெறப்படுகிறது. இதில் காண்ப்படும் ஒட்சிசன் குறைந்த காபனீரொட்சைட்டு கூடிய குருதியானது நுரையீரல் சிற்றறைகளில் ஒட்சிசன் ஏற்றப்பட்டு காபனீரொட்சைட்டு அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குருதி நுரையீரல் நாளங்கள் மூலம் இதயத்தை அடையும்
இந்த நுரையீரல் சுற்றோட்டத்தை அறிய சுற்றோட்ட ஸ்கான் பயன்படும்.
நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை
நுரையீரலில் வாயுப் பரிமாற வினைத்திறன் அதிகமாக இருக்கவேண்டுமானால் நுரையீரலக்கான காற்றோட்டமும் நுரையீரல் சிற்றறைகளில் குருதிச் சுற்றோட்டமும் சரியான விகிதத்தில் அமையவேண்டும். இதனை அளவிட நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை பயன்படும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நாடிக் குருதி வாயுப் பரிசோதனை
சுவாச செயலிழப்பு மற்றும் குருதியில் உள்ள வாயுக்கள் அமில நிலை போன்றவற்றை அறிய நாடிக் குருதி வாயுப் பரிசோதனை பயன்படும். இது பெரும்பாலும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் விடுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கும் மேற்கொள்ப்படும். அதன்போது நாடியில் (மணிக்கட்டு அல்லது தொடையில்) குருதி எடுக்கப்பட்டு விசேட கருவியில் வைத்து பரிசோதித்து முடிவுகள் பெறப்படும்
சுவாச செயலிழப்பு மற்றும் குருதியில் உள்ள வாயுக்கள் அமில நிலை போன்றவற்றை அறிய நாடிக் குருதி வாயுப் பரிசோதனை பயன்படும். இது பெரும்பாலும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் விடுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கும் மேற்கொள்ப்படும். அதன்போது நாடியில் (மணிக்கட்டு அல்லது தொடையில்) குருதி எடுக்கப்பட்டு விசேட கருவியில் வைத்து பரிசோதித்து முடிவுகள் பெறப்படும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
தகவலுக்கு நன்றி
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|