Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
First topic message reminder :
உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.
மூக்கும் மூக்குக் குழியும்
சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.
Last edited by சபீர் on Sun Apr 18, 2010 6:51 pm; edited 1 time in total
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
நெஞ்சறைக் கூட்டில் எக்ஸ் கதிர்களை பாவித்து நெஞ்சறை எக்ஸ் படங்கள் எடுக்கப்படும். இவை மூனறு வகையாக எடுக்கப்படலாம்.
1.கதிர்களை பின்புறமிருந்து செலுத்தி படத்தை முன்புறமாக எடுத்தல்.
2. முன்புறமாக கதிர்களை செலுத்தி முன்புறமாக படம் எடுத்தல்
3. பக்கவாட்டில் கதிர் செலுத்தி படம் பிடித்தல்.
நுரையீரல் அழற்சியால் சளி தேங்கியிருக்கும்போது (லோபர் நியுமோனியா) அந்தச் சோணை வெள்ளையாக தெரியும். தவிர வாதனாளி நுரையீரல் அழற்சி (புரொங்கியல் நியுமோனியா) இருந்தால் வாதனாளித்தொகுதி வழமையை விட வெள்ளையாக தெரியும். சுவாசச் சுற்றுவிரியில் நீர் தேங்கும் போது அது புளுரல் எபியூசன் எனப்படும். இதனை அறிய எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கும்போது நோயாளியை நின்ற நிலையில் வைத்து படம் எடுப்பது நன்று. அப்போது சுவாசச் சுற்றுவிரியி்ல் காணப்படும் திரவம் புவியீர்ப்பு காரணமாக நுரையீரல் கீழ் மூலைகளில் தேங்கி வெள்ளையாக தெரியும்.
திடீரென சுவாசச் சுற்றுவிரியி்ல் காற்று உள்ளே புகுந்தால் நுரையீரல் குலைந்து விடும். இது லங்ஸ் கொலாப்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும. இதன்போது நுரையீரல் இருக்கவேண்டிய பகுதி தனியே கறுப்பாக காணப்படும். சிலவேளைகளில் ஒரு புறத்தில் குருதி அல்லது வளி தேங்குவதால் அமுக்கம் அதிகரித்து நுரையீரல் மற்றப்பக்கம் தள்ளப் பட்டிருக்கும். இதுவும் எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம். காச நோய் உள்ளவர்களில் நுரையீரலில் குழிகள் காணப்படலாம். முற்றிய கசரோயில் அல்லது சிலவகையான புற்றுநோய்களில் நுரையீரல்களில் படிவுகள் ஏற்படலாம். இவையும் நெஞ்சறை எக்ஸ் கதிர்ப் படம் மூலம் அறியப்படலாம். நுரையீரல் திசுக்களிடையே திரவம் தேங்குதல் பள்மனெறி எடீமா எனப்படும். இதுவும் நெஞ்சறை எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம்.
1.கதிர்களை பின்புறமிருந்து செலுத்தி படத்தை முன்புறமாக எடுத்தல்.
2. முன்புறமாக கதிர்களை செலுத்தி முன்புறமாக படம் எடுத்தல்
3. பக்கவாட்டில் கதிர் செலுத்தி படம் பிடித்தல்.
நுரையீரல் அழற்சியால் சளி தேங்கியிருக்கும்போது (லோபர் நியுமோனியா) அந்தச் சோணை வெள்ளையாக தெரியும். தவிர வாதனாளி நுரையீரல் அழற்சி (புரொங்கியல் நியுமோனியா) இருந்தால் வாதனாளித்தொகுதி வழமையை விட வெள்ளையாக தெரியும். சுவாசச் சுற்றுவிரியில் நீர் தேங்கும் போது அது புளுரல் எபியூசன் எனப்படும். இதனை அறிய எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கும்போது நோயாளியை நின்ற நிலையில் வைத்து படம் எடுப்பது நன்று. அப்போது சுவாசச் சுற்றுவிரியி்ல் காணப்படும் திரவம் புவியீர்ப்பு காரணமாக நுரையீரல் கீழ் மூலைகளில் தேங்கி வெள்ளையாக தெரியும்.
திடீரென சுவாசச் சுற்றுவிரியி்ல் காற்று உள்ளே புகுந்தால் நுரையீரல் குலைந்து விடும். இது லங்ஸ் கொலாப்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும. இதன்போது நுரையீரல் இருக்கவேண்டிய பகுதி தனியே கறுப்பாக காணப்படும். சிலவேளைகளில் ஒரு புறத்தில் குருதி அல்லது வளி தேங்குவதால் அமுக்கம் அதிகரித்து நுரையீரல் மற்றப்பக்கம் தள்ளப் பட்டிருக்கும். இதுவும் எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம். காச நோய் உள்ளவர்களில் நுரையீரலில் குழிகள் காணப்படலாம். முற்றிய கசரோயில் அல்லது சிலவகையான புற்றுநோய்களில் நுரையீரல்களில் படிவுகள் ஏற்படலாம். இவையும் நெஞ்சறை எக்ஸ் கதிர்ப் படம் மூலம் அறியப்படலாம். நுரையீரல் திசுக்களிடையே திரவம் தேங்குதல் பள்மனெறி எடீமா எனப்படும். இதுவும் நெஞ்சறை எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
சுவாசத்தொகுதி பரிசோதனைகள்
என்டஸ்கோப்
என்டஸ்கோப் என்பது ஒரு குழாயினூடாக உள் அங்கங்களை நேரடியாக பார்ப்பதாகும். ஆரம்ப காலத்தில் சாதாரண உலோக குழாய்களை இதற்காக பயன்படுத்தினார்கள். இவை உலோகமாக இருந்ததால் வளைந்து நெளிந்து செல்லமுடியாதனவாக இருந்தன. ஆனால் தற்போது ஒளியிழைகள் மற்றும் புகைப்படக் கருவித் தொழினுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட என்டஸ்கோப்கள் வளையக் கூடியவை. அதனால் உடலில் அதிக தூரத்திற்கு உள்ளே சென்று பார்க்கக் கூடிய வசதியுடன் கையாள இலகுவாகவும் உள்ளன். என்டஸ்கோப்புகள் களம் வயிறு சிறுகுடல் பெருற்குடல் கருப்பை வாதனாளித் தொகுதி போன்ற பல்வேறு பகுதிகளை பார்க்க உதவுகின்றன. வாதனதளியை பார்வையிட பயன்படும் எண்டஸ்கோப் புரோங்கஸ்கோப் எனப்படும். சாதைரணமாக ஒவ்வொரு புரொங்கஸ்கோப்பிலும் சிறியபுகைப்படக்கருவி ஒளிமூலம் மற்றும் திசுக்களை பெறுவதறகான அமைப்பு ஆகியன காணப்படும். இதனால் வாதனாளியை நேரடியாக பார்வையிட்டு சந்தேகத்திற்கு இடமான திசுக்களையும் ஆய்விற்காக பெறமுடியும்
என்டஸ்கோப்
என்டஸ்கோப் என்பது ஒரு குழாயினூடாக உள் அங்கங்களை நேரடியாக பார்ப்பதாகும். ஆரம்ப காலத்தில் சாதாரண உலோக குழாய்களை இதற்காக பயன்படுத்தினார்கள். இவை உலோகமாக இருந்ததால் வளைந்து நெளிந்து செல்லமுடியாதனவாக இருந்தன. ஆனால் தற்போது ஒளியிழைகள் மற்றும் புகைப்படக் கருவித் தொழினுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட என்டஸ்கோப்கள் வளையக் கூடியவை. அதனால் உடலில் அதிக தூரத்திற்கு உள்ளே சென்று பார்க்கக் கூடிய வசதியுடன் கையாள இலகுவாகவும் உள்ளன். என்டஸ்கோப்புகள் களம் வயிறு சிறுகுடல் பெருற்குடல் கருப்பை வாதனாளித் தொகுதி போன்ற பல்வேறு பகுதிகளை பார்க்க உதவுகின்றன. வாதனதளியை பார்வையிட பயன்படும் எண்டஸ்கோப் புரோங்கஸ்கோப் எனப்படும். சாதைரணமாக ஒவ்வொரு புரொங்கஸ்கோப்பிலும் சிறியபுகைப்படக்கருவி ஒளிமூலம் மற்றும் திசுக்களை பெறுவதறகான அமைப்பு ஆகியன காணப்படும். இதனால் வாதனாளியை நேரடியாக பார்வையிட்டு சந்தேகத்திற்கு இடமான திசுக்களையும் ஆய்விற்காக பெறமுடியும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
சுவாச தொழிற்பாட்டுப் பரிசோதனை
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த் தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த் தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
சுவாசத்தொகுதி பரிசோதனைகள்
சுவாச தொழிற்பாடு
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த்தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சுவாச தொழிற்பாடு
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.
ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த்தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
நுரையீரல் சுற்றோட்டம்
நுரையீரலுக்கு நுரையீரல் நாடிகளாலும் வாதனாளி நாடிகளாலும் இரத்தம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான குருதி நுரையீரல் நாடிகளிலிருந்து பெறப்படுகிறது. இதில் காண்ப்படும் ஒட்சிசன் குறைந்த காபனீரொட்சைட்டு கூடிய குருதியானது நுரையீரல் சிற்றறைகளில் ஒட்சிசன் ஏற்றப்பட்டு காபனீரொட்சைட்டு அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குருதி நுரையீரல் நாளங்கள் மூலம் இதயத்தை அடையும்
இந்த நுரையீரல் சுற்றோட்டத்தை அறிய சுற்றோட்ட ஸ்கான் பயன்படும்.
நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை
நுரையீரலில் வாயுப் பரிமாற வினைத்திறன் அதிகமாக இருக்கவேண்டுமானால் நுரையீரலக்கான காற்றோட்டமும் நுரையீரல் சிற்றறைகளில் குருதிச் சுற்றோட்டமும் சரியான விகிதத்தில் அமையவேண்டும். இதனை அளவிட நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை பயன்படும்
நுரையீரலுக்கு நுரையீரல் நாடிகளாலும் வாதனாளி நாடிகளாலும் இரத்தம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான குருதி நுரையீரல் நாடிகளிலிருந்து பெறப்படுகிறது. இதில் காண்ப்படும் ஒட்சிசன் குறைந்த காபனீரொட்சைட்டு கூடிய குருதியானது நுரையீரல் சிற்றறைகளில் ஒட்சிசன் ஏற்றப்பட்டு காபனீரொட்சைட்டு அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குருதி நுரையீரல் நாளங்கள் மூலம் இதயத்தை அடையும்
இந்த நுரையீரல் சுற்றோட்டத்தை அறிய சுற்றோட்ட ஸ்கான் பயன்படும்.
நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை
நுரையீரலில் வாயுப் பரிமாற வினைத்திறன் அதிகமாக இருக்கவேண்டுமானால் நுரையீரலக்கான காற்றோட்டமும் நுரையீரல் சிற்றறைகளில் குருதிச் சுற்றோட்டமும் சரியான விகிதத்தில் அமையவேண்டும். இதனை அளவிட நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை பயன்படும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
நாடிக் குருதி வாயுப் பரிசோதனை
சுவாச செயலிழப்பு மற்றும் குருதியில் உள்ள வாயுக்கள் அமில நிலை போன்றவற்றை அறிய நாடிக் குருதி வாயுப் பரிசோதனை பயன்படும். இது பெரும்பாலும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் விடுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கும் மேற்கொள்ப்படும். அதன்போது நாடியில் (மணிக்கட்டு அல்லது தொடையில்) குருதி எடுக்கப்பட்டு விசேட கருவியில் வைத்து பரிசோதித்து முடிவுகள் பெறப்படும்
சுவாச செயலிழப்பு மற்றும் குருதியில் உள்ள வாயுக்கள் அமில நிலை போன்றவற்றை அறிய நாடிக் குருதி வாயுப் பரிசோதனை பயன்படும். இது பெரும்பாலும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கும் விடுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கும் மேற்கொள்ப்படும். அதன்போது நாடியில் (மணிக்கட்டு அல்லது தொடையில்) குருதி எடுக்கப்பட்டு விசேட கருவியில் வைத்து பரிசோதித்து முடிவுகள் பெறப்படும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
தகவலுக்கு நன்றி
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» உங்கள் கைபேசி பற்றிய முழு விபரங்களை அறியவேண்டுமா?
» இத்தா பற்றிய விளக்கம்
» 2G பற்றிய விளக்கம் தேவை
» உடல் எடை அதிகரிப்பு பற்றிய தெளிவான விளக்கம்
» நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம்
» இத்தா பற்றிய விளக்கம்
» 2G பற்றிய விளக்கம் தேவை
» உடல் எடை அதிகரிப்பு பற்றிய தெளிவான விளக்கம்
» நியூமோநியா/நுரையீரல் அழற்சி பற்றிய விளக்கம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|