புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
24 Posts - 44%
mini
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
381 Posts - 58%
heezulia
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
20 Posts - 3%
prajai
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
4 Posts - 1%
mini
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
3 Posts - 0%
Barushree
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
2 Posts - 0%
Saravananj
சமயோசிதம் Poll_c10சமயோசிதம் Poll_m10சமயோசிதம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமயோசிதம்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 17, 2010 5:15 pm

பனி பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். தெருக்களில் மக்கள் கூட்டம். நாஜி ஜெர்மனியின் ம்யூனிக் நகரம். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அந்தப் பேருந்தில் நிறைந்திருந்தார்கள்.

திடீரென்று அங்கு வந்த சில நாஜி சிப்பாய்கள் பேருந்தை சூழ்ந்து கொண்டனர். பஸ்ஸில் உள்ள ஒவ்வொருவரின் அடையாளச் சீட்டுகளையும் பரிசோதிக்க ஆரம்பித்தனர்.யூதர்களாயிருந்தால் பஸ்ஸிலிருந்து அவர்களை இறக்கி, வேறொரு வாகனத்தில் கண் காணாத இடத்திற்கு அழைத்துச் (இழுத்து!) செல்வார்கள் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும்.

அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்தோடியது. அவள் பக்கத்திலிருந்த ஒருவர் மெதுவாக அவளின் அழுகைக்குக் காரணம் கேட்டார்.

''நான் ஒரு யூத இனத்தவள். என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்களே!'' என்று அழுது கொண்டே மெதுவாக அவர் காதில் கிசுகிசுத்தாள்.

பக்கத்திலிருந்த அவர் திடீரென உரத்த குரலில் கத்தத் தொடங்கினார். ''முட்டாள் பெண்மணியே! உன்னைப் பார்க்கும்போது எனக்குக் கோபமாக வருகிறது. என் பக்கத்தில் உட்காராதே, எழுந்து போ!'' என்று கூச்சலிட்டுக் கத்தினார்.

சோதனை செய்து கொண்டிருந்த சிப்பாய்கள் ''ஏன் கத்துகிறீர்கள்?'' எனக் காரணம் கேட்டார்கள். எரிச்சலுடன் அவர் சொன்னார், ''என் மனைவி இவள். தன்னுடைய அடையாளச் சீட்டினை மறந்து விட்டு வந்திருக்கிறாள்; இவளை எப்படித் திருத்துவதென்றே தெரியவில்லை. இவள் எப்போதும் இப்படித்தான்!''

சிப்பாய்கள் அவர்கள் சண்டையை ரசித்துச் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்கள்.

அந்தப் பெண்மணிக்கு தன்னை சமயோசிதமாகக் காப்பாற்றிய அந்த மனிதர் யாரென்றே தெரியாது.




நேசமுடன் ஹாசிம்
சமயோசிதம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 18, 2010 9:32 pm

மகிழ்ச்சி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Apr 19, 2010 12:06 am

இதுதான் மனித நேயம் .நன்றி தோழரே .பகிர்வுக்கு.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 19, 2010 12:13 am

அந்த மனிதருக்கு ஹாட்ஸ் ஆஃப்...! சமயோசிதம் 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக