Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதங்கள் உபயோகமான குறிப்பு…
+2
சரண்யா
சபீர்
6 posters
Page 1 of 1
பாதங்கள் உபயோகமான குறிப்பு…
•கால்களையும், பாதங்களையும் சுத்தமாக பராமரித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும் போது முழுப் பாதத்தையும் தரையில் பதியும்படி வைத்து அழுத்தமாக ஊன்றி நடக்க வேண்டும். அப்படி செய்தால் கால்களில் நன்றாக ரத்த ஓட்டம் பரவி விரல்களும் பாதங்களும் நன்றாக விரிந்து வளரும். கால் தசைகள் உறுதியாகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக பரவி புத்துணர்ச்சி பிறக்கும்.•கால்களில் காலணிகளை அணியாமல் மணல் வெளியிலும், புல் தரையிலும் வெறுங் காலுடன் நடப்பது நல்லது.•எப்பொழுதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படி வெறுங்காலுடன் நடந்து பழக வேண்டும். அப்பொழுதுதான் கால்களுக்கும் பாதங்களுக்கும் சூரிய ஒளியும் இயற்கை காற்றும் கிடைக்கும்.•மேலும், கால்களில் ஷூ அல்லது செருப்பு அணிவதால் கால்களுக்கு உண்டாகும் சிரமங்களும் குறையும். கால்களில் வியர்வை சுரப்பிகள் அதிகம் உள்ளதால் வியர்வை அதிகமாக சுரந்து வியர்வை நாற்றம் இருக்கும். அதனால் கால் உறைகளை (சாக்ஸ்) அடிக்கடி மாற்ற வேண்டும்.•காலணிகளை ஆல்கஹால் கொண்டு சுத்தமாக துடைத்து வெயிலில் காய வைப்பது நல்லது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
•நைலான் சாக்ஸ்களை அணிவதை தவிர்த்து வியர்வையை உறிஞ்ச கூடிய பருத்தி சாக்ஸ்களை அணிவதே சிறந்தது. மிகவும் இறுக்கமான ஷூ போடும் போது உராய்வினால் கால்களில் காய்ப்புகள் ஏற்படும். அதை தவிர்க்கவும், அது மேலும் மேலும் தடித்து போகாமல் இருக்கவும் தகுந்த சிகிச்சை பெற வேண்டும். எக்காரணம் கொண்டும் கால் ஆணிகள், காய்ப்புகள் ஆகியவற்றை டாக்டரின் ஆலோசனையில்லாமல் கிழித்துவிட கூடாது. அப்படி செய்தால் பெரிய தீங்குகளில் கொண்டு போய் விடக்கூடும்.•இரவில் உறங்க செல்லும் முன்னர் இளம் சூடான வெந்நீரில் இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து கால்களை ஐந்து நிமிடம் வைத்திருந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவி துடைத்து “யூடிகொலன்’ தடவி வந்தால் பாதங்கள் மென்மையாகும்.•வெந்நீரில் உப்பும், டெட்டாலும் சேர்த்து பாதங்களை கழுவினால் கால்களில் தொற்றி கொண்டுள்ள கிருமிகளும் அழுக்குகளும் வெளியேறும். இரவில் நன்றாக தூக்கம் வரும்.•குளிக்கும் போது கால்விரல் நகங்களை சோப்பு போட்டு, உபயோகிக்கப்படாத டூத் பிரஷ்ஷால் தேய்த்தும் கால்விரல்களையும், பாதங்களையும் “ஸ்பாஞ்சால்’ தேய்த்தும் சுத்தப்படுத்தினால் அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்.•இளம் வயதிலேயே சிலருக்கு பாதங்களில் வெடிப்பு தோன்றிவிடும். சிலருக்கு இது நிரந்தரமாகி பாதங்களை விகாரமாக்குவதோடு உபத்திரவமும் கொடுக்கும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால், ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீரை நிரப்பி அதில் பாதங்களை மூழ்கும்படி வைத்து இருக்க வேண்டும்.•பத்து நிமிடங்கள் கழித்து பாதங்களை வெளியே எடுத்து நன்றாக துடைத்து, சிறிது கிளிசரின், ஒரு தேக்கரண்டி பன்னீர், சிறிது எலுமிச்சைச்சாறு இவற்றை நன்றாக கலந்து பாதங்களில் தடவி வந்தால் பாதவெடிப்பு மறைந்து பாதங்கள் அழகுபெறும்.•மழைக்காலங்களில் கால் விரல்களின் இடுக்குகளில் எரிச்சல் உண்டாகும். அதை தடுக்க வெளியில் சென்று வந்த பின்னர் உப்பு கலந்த நீரில் காலை நன்றாக கழுவி தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து இரவில் பாதங்களின் மேல்புறமும் விரல் இடுக்குகளிலும் பூசி வைத்திருந்து காலையில் கழுவினால் பாதங்களில் ஏற்பட்ட எரிச்சல் குணமாகும்.•சூரியகாந்தி எண்ணெயை கால்களில் தடவி வந்தால், கால் நகங்களில் சிதைவு ஏற்படாமல் தவிர்க்கலாம். •வாரம் ஒருமுறை விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம் வராமலும் பளபளப்பாகவும் இருக்கும். •கடுக்காயை அரைத்து பாதங்களில் தடவினால் சேற்றுப்புண் குணமாகும். •காய்ச்சிய வேப்ப எண்ணெயை தடவி வந்தாலும் சேற்றுப்புண் குணமாகும்.•வேப்ப எண்ணெயில் மஞ்சள் பொடி கலந்து தடவி வந்தால் கால்களில் ஏற்பட்ட பித்தவெடிப்பு குணமாகும். •மருதாணி இலையை அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து பாதத்தில் போட்டு ஐந்து மணி நேரம் கழித்து வெந்நீரில் கழுவினால் பாத எரிச்சல் தீரும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
பகிர்வுக்கு நன்றி சபீர் அவர்களே...
என்பது இப்பொழுது தான் காண்கிறேன்..விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம்
வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
நன்றி சபீர் ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
சரண்யா wrote:பகிர்வுக்கு நன்றி சபீர் அவர்களே...என்பது இப்பொழுது தான் காண்கிறேன்..விளக்கெண்ணெயை கால்களில் தடவி ஊறிய பின் கழுவி வந்தால் கால்களில் சுருக்கம்
வராமலும் பளபளப்பாகவும் இருக்கும்.
சந்தோசம்.
இலகுவான வழிகளை கையாளவேண்டும் சகோதரி அதான் யாவருக்கும் உதவும் என்று இட்டுளேன் நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
நிர்மல் wrote:நன்றி சபீர் ....
நன்றி அருமை நண்பா நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
நன்றி அருமையான் தகவல்
பயன்படுத்திவிட்டு பிறகு பகிர்கிறேன்
பயன்படுத்திவிட்டு பிறகு பகிர்கிறேன்
எல்லாம் நன்மைக்கே
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
நிச்சயமாக மீண்டும் வருகmanoj_23 wrote:நன்றி அருமையான் தகவல்
பயன்படுத்திவிட்டு பிறகு பகிர்கிறேன்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
எல்லோருக்கும் உபயோகமான தகவல் நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: பாதங்கள் உபயோகமான குறிப்பு…
சூப்பர் மாமு அருமையான தகவல்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» பாதங்கள்
» பாதங்கள் வலிக்கின்றதா?
» பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி
» ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்
» பாதங்கள் பராமரிப்பு… பெடிக்யூர் டெக்னிக்ஸ்!
» பாதங்கள் வலிக்கின்றதா?
» பாதங்கள் மூலம் மனதை அமைதியாக்கும் ரிப்ளெக்சாலஜி
» ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் பாதங்கள்
» பாதங்கள் பராமரிப்பு… பெடிக்யூர் டெக்னிக்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|