புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
3 Posts - 6%
heezulia
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_m10சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே


   
   
rajking
rajking
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 26/03/2009

Postrajking Sat Apr 17, 2010 5:51 pm

சென்னை: தமிழக சட்டசபை சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Hi_linkயில் நேற்று தமிழ் சட்டசபையில் ஒலித்த 5 மொழிகள்! -மானங்கெட்டவன்களே Hi_link, தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் உறுப்பினர்கள் பேசினர்.

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது தான் இப்படி 5 மொழிகள் ஒலித்தன.

விவாதத்தை
துவக்கி வைத்துப் பேசிய திருவல்லிக்கேணி அதிமுக எம்எல்ஏ பதர் சயீத், தமிழ்
ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் கலந்து பேசினார். தனது தொகுதி பிரச்னைகளை
தமிழிலும் மற்றவைகளை ஆங்கிலத்திலும் அவர் பேசினார். அவர் பேசியதாவது:

வானுயர்ந்த,
கலைநயமிக்க கட்டிடத்தை கட்டி இருக்கிறீர்கள். இது கண்டிப்பாக தேவைதான்.
ஆனால் இவையெல்லாம் நியாயத்தை எடுத்துரைக்குமா? இந்த அவையில் பேசுவதற்கு
சரியாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

பிரச்சனைகளைப் பற்றி பேசினால்,
`அம்மா அப்படி செய்தார், இப்படி செய்தார்' என்று பதிலளிக்கிறீர்கள்.
சரியாக பதிலளிக்க வேண்டும். விவாதத்துக்கு விவாதம் வைக்க வேண்டும்.
சண்டையிடக் கூடாது. இங்கு 22 பெண்கள் இருக்கிறோம். எங்களுக்கு நீங்கள்
இரட்டிப்பு நேரம் தர வேண்டும்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: இப்போது நேரம் கொடுத்திருப்பதால்தான் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

பதர்
சயீத்: இது எனக்குள்ள உரிமை. அதை நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
பெண்களிடம் ஓட்டு மட்டும் வாங்கப் போகிறீர்கள். பெண்களுக்கு இங்கு 5
நிமிடம் கூடுதல் நேரம் தரக் கூடாதா?.

பரீட்சைத் தாள்கள் இன்று
பஸ்சிலும், ரயிலும் கிடக்கின்றன. ஓட்டுப் பெட்டிகளைப் போல் அவற்றை
பாதுகாக்க வேண்டும். நீங்கள் (சபாநாயகர்) எங்களை அடிக்கடி
வெளியேற்றுகிறீர்கள். ஆளும் கட்சியினர் மட்டுமல்ல எதிர்க்கட்சியினரும்
மக்கள் பிரதிநிதிகள்தான். நீங்கள் அவையில் புன்னகை மன்னனாக இருக்க
வேண்டும் என்றார்.

இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. பதர் சயீத், தமிழில் பேசும்போது மிகவும் தடுமாறினார்.

5 மொழிகளில் பேசிய எம்எல்ஏ:

இதையடுத்து
ஓசூர் காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி,
ஆங்கிலம் என 5 மொழிகளில் பேசினார். இதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் கடும்
எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சபாநாயகர் ஆவுடையப்பன்: பேரவை விதி
56ன்படி தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையெல்லாம் இங்கு பேசுவதற்கு
அனுமதி அளிக்கலாம். கோபிநாத் என்ன பேசப் போகிறார் என்பதை ஆங்கிலத்தில்
எழுதி என்னிடம் கொடுத்திருக்கிறார்.

கன்னடத்தில் பதிலளித்த ஜெ:

அமைச்சர்
பரிதி இளம்வழுதி: கடந்த ஆட்சியில் கோபிநாத் தெலுங்கில் பேசும்போது,
அப்போதைய முதல்வர் கன்னடத்தில் பதிலளித்தார். அப்போது அமைச்சராக இருந்த
பொன்னையன், `அம்மாவின் பேச்சு மிக அற்புதமாக இருந்தது. ஆனால், அவர் என்ன
பேசினார் என்பதுதான் புரியவில்லை' என்று குறிப்பிட்டதை நினைவூட்ட
விரும்புகிறேன்.

காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: முந்தைய முதல்வர்
கூட இங்கு கன்னடத்தில் பேசியிருக்கிறார். எனவே கோபிநாத் தெலுங்கில்
பேசியதில் தவறில்லை.

அமைச்சர் அன்பழகன்: கோபிநாத் பேச வேண்டியதை
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து சபாநாயகரிடம் கொடுத்துவிட்டுதான் பேசி
இருக்கிறார். உங்கள் ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான்
இப்போதும் பின்பற்றுகிறோம்.

அதிமுக எம்எல்ஏ சண்முகம்:
அங்கீகரிக்கப்பட்ட மொழி எதையும் சட்டசபையில் பேசலாம் என்பது எங்களுக்குத்
தெரியும். கோபிநாத் தனது பேச்சை மொழியாக்கம் செய்து உங்களிடம் கொடுத்து,
தனது கடமையை நிறைவேற்றிவிட்டார். ஆனால் நீங்கள் அதன் நகலை எங்களுக்குத்
தந்திருக்க வேண்டும். உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. இப்போது அவர்
என்ன பேசினார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லையே.

சபாநாயகர் ஆவுடையப்பன்: அப்படி தருவதற்கு விதியில்லை.

முதல்வர்
கருணாநிதி: கோபிநாத் என்ன பேசுவார் என்று எதிர்பார்த்து, அதை மொழி
பெயர்த்து தர முடியாது. பேசி முடித்த பிறகுதான், அவர் பேசியதை மொழி
பெயர்த்துத் தரமுடியும். அது தரப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக