புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
94 Posts - 43%
ayyasamy ram
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
79 Posts - 36%
i6appar
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_lcapகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_voting_barகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.



"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com

dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Tue Apr 20, 2010 1:32 pm

/// ஒரு பெண்ணுக்கு அகங்காரம் ,நான் என்ற மமதை என்பன இருக்காக கூடதவற்றுள் சில.. ///

பிரியதர்ஷினி நான் அப்படி என்ன அம்மா தவறாக கேட்டு விட்டேன், நான் பிடித்த படத்தை வேறொரு தளத்தில் இருந்து எடுத்தது என்று சொல்லும் போது அதற்கான ஆதாரத்தை கேட்பது தவறா?



"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Apr 20, 2010 2:51 pm

சித்தர்கள் நிஜம் எனில் ரசவாதம் நிஜம் இது நடந்து இருக்கலாம்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Tue Apr 20, 2010 3:21 pm

நேற்று தர்ஷி
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி
விளக்கம் சொல்றேங்க...
என்று எழுதி இருந்தமையை வாசித்தேன், ஏன் அவர்கள் இப்படி எழுதினார் என்பதைப் பார்க்கும் போது மேலே கலை அவர்கள்
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
எனக் கேட்டிருந்தமையைப் பார்த்தேன், அதனால் அது அவரைத் தாக்குவதாக இருக்காது எனவே எண்ணினேன்.
நாமே ஒருவரிடம் எனக்கு சிற்றறிவு என்றுவிட்டு, பின்னர் அடுத்தவர் “உங்கள் சிற்றறிவுக்கு புரியுற மாதிரி சொல்றேங்க” என்பது தலைக்கனமாக கருதலாமா..??? இல்லை இதை ஒரு தாக்குதலாகக் கருதலாமா..?


இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம்
தராதீர்கள்
விவாதங்கள் இரசவாதத்தை விட்டு தனிமனிதர்களை நோக்கி நகரும் போது வெறும் வேதனைகளே எஞ்சும், இத்திரி தொடர்வதில் எந்தப் பலனும் இருக்காது என்றே எண்ணமுடிகின்றது. நிர்வாகத்தினல் கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகின்றேன்.




வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Avatar15523pf0
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 20, 2010 4:52 pm

வழிப்போக்கன் wrote:நேற்று தர்ஷி
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி
விளக்கம் சொல்றேங்க...
என்று எழுதி இருந்தமையை வாசித்தேன், ஏன் அவர்கள் இப்படி எழுதினார் என்பதைப் பார்க்கும் போது மேலே கலை அவர்கள்
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
எனக் கேட்டிருந்தமையைப் பார்த்தேன், அதனால் அது அவரைத் தாக்குவதாக இருக்காது எனவே எண்ணினேன்.
நாமே ஒருவரிடம் எனக்கு சிற்றறிவு என்றுவிட்டு, பின்னர் அடுத்தவர் “உங்கள் சிற்றறிவுக்கு புரியுற மாதிரி சொல்றேங்க” என்பது தலைக்கனமாக கருதலாமா..??? இல்லை இதை ஒரு தாக்குதலாகக் கருதலாமா..?


இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம்
தராதீர்கள்
விவாதங்கள் இரசவாதத்தை விட்டு தனிமனிதர்களை நோக்கி நகரும் போது வெறும் வேதனைகளே எஞ்சும், இத்திரி தொடர்வதில் எந்தப் பலனும் இருக்காது என்றே எண்ணமுடிகின்றது. நிர்வாகத்தினல் கவனத்தில் எடுக்கும்படி வேண்டுகின்றேன்.

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Apr 20, 2010 4:57 pm

maniajith007 wrote:சித்தர்கள் நிஜம் எனில் ரசவாதம் நிஜம் இது நடந்து இருக்கலாம்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 359383

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 20, 2010 5:16 pm

mohan-தாஸ் wrote:
கலை wrote:இங்கே ரசவாதம் பற்றி செய்திகள் உள்ளது...!

படித்து கருத்தினைக் கூறுங்கள்...

கலை சார் நீங்கள் அனுப்பியதையும் படித்தேன் இதில இந்த கால கட்டத்தில் யாரும் நம்புவதும் இல்லை ஆனால் சில பேர் இப்படியும் சொல்கிறார் கிழே படித்து பாருங்கள்.

பொதுவாக ரசவாதம் என்றாலே இரும்பை தங்கமாக மாற்ற ஏழு படிகள் சொல்லப்படுகின்றன. சுத்தப்படுத்துதல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், கரைத்தல், பிரித்தல், விடுவித்தல் மற்றும் கெட்டிபடுத்துதல். இதைத் தவிர உபரி படிகளும் உண்டு. கதிரியமும், காந்தபடுத்துதலும் அப்படியான உபரிப் படிகளில் வரும். உங்கள் கதையில் என்னைக் கவர்ந்தது அந்த செய்முறையின் உபரிப் படிகளை பிரித்துக் கண்டறிந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் தவறித்தான் போய் இருக்கின்றனர். இதை சொல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கும் இந்த ரசவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

பல தலைமுறையாக இந்த ரசவாதம் என்னும் பேய் எங்கள் பரம்பரையை பீடித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு இந்த கிறுக்கு பிடித்துவிடும் போல. இறுதியாக எங்கள் முத்து தாத்தா. குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத தனிக்கட்டை அவர். அவருடைய சொத்தெல்லாம் ரசவாத ஆராய்ச்சி பற்றிய அவரது தனியாத ஆர்வமும், புரியாத குறிப்புகளும், அவருடைய யானைக்கால் வியாதியும்தான். இறுதிக் காலத்தில் போக்கிடம் எதுவும் இல்லாத முத்து தாத்தா, கிறிஸ்டோபராக மாறி ஆஸ்டின்பட்டியில் ஒரு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். எல்லா ஜீவன்களுக்கு ஏதோ ஒரு வழி வைத்துதான் இருக்கிறான் அந்த ஆண்டவன்.

எங்கள்து பெற்றோருக்கு நாங்கள் (எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா) முத்து தாத்தாவோடு பழகுவது பிடிக்கவே பிடிக்காது. அவருடைய யானைக்கால் வியாதியினால்தான் இப்படி என்று நினைத்திருந்தோம். பிறகுதான் அம்மா சொன்னார்கள் 'ஏழு தலைமுறைக்கு சாபம் இருக்கு மகனே' என்று. அந்தக் கதை சுவாரசியமானது.

எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

ஆஸ்டின்பட்டி ஆசிரமத்தின் நிர்வாகியாக புதிதாக் ஜெர்மனியிலிருந்து கிளெமெண்ட் என்று ஒரு பாதிரியார் வந்திருந்தார். அவர் ஆசிரமத்திற்கு நிலம் வாங்க எங்கள் நிறுவனத்தை அணுகியிருந்தார். அவரைப் பார்த்துப் பேச போகும்போதுதான் அந்த ஆசிரமத்தில் முத்து தாத்தாவை மீண்டும் சந்தித்தேன். அதே சிரிப்பும் சிரத்தையுமாகவே அவர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம். அவருடைய யானைக்கால் வியாதி பூரணமாக குணம் ஆகியிருந்தது.

கிளெமெண்ட் பாதிரியார் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஜெர்மனியில் இருந்து மத சேவைக்காக தென்னிந்தியா வந்திருந்தார். எதேச்சையாக முத்து தாத்தாவின் குறிப்புகளைப் பார்த்த பொழுதுதான் அது ஜெர்மன் மொழியில் இருந்ததை கவனித்திருக்கிறார். அதில்தான் யானைக்கால் வியாதிக்கான மருத்துவ முறைகளும் குறிக்கப் பட்டிருந்தது என்றும் அது உடனேயே பலனளித்ததையும் சொன்னார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.

அவருக்கு ரசவாதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ரசவாத அதிசயங்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் ஃபிலிப் வோன் என்ற ஒரு ஜெர்மன் மருத்துவர் பதினைந்தாம் நூற்ற்றாண்டில் வாழ்ந்ததாகவும் இந்த குறிப்புகள் பெரும்பாலும் அவற்றை ஒத்திருந்ததாகவும் தனக்குப் தோன்றியதாகச் சொன்னார். முத்து தாத்தா அந்தக் குறிப்புகளை யாருக்கும் முழுவதுமாக கொடுக்கவில்லை. அதனால் கிளமெண்ட் பாதிரியாருக்கு ரசவாதத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை.

இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், க்ளெமெண்ட் பாதிரியார் சொன்ன மருத்துவர் வாழ்ந்தது 1500-களில். உங்கள் கதையிலும் அதே காலகட்டத்தில் நடந்த ரசவாத அதிசயங்களைப் பற்றி சொல்கிறீர்கள். பாராசெல்ஸஸ் யானைக்கால் வைத்தியத்தில் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் சொல்கிறீர்கள். அம்மாவின் கதைகளில் வரும் 'பராசீல' முனிவரும் உங்களின் பாராசெல்லஸும் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறமாதிரி எனக்குத் தெரிகிறது. பாருங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் இந்த ரசவாதத்திற்கு எப்படி ஒரு நம்பகத்தன்மை கொடுக்கிறது என்று. நம்பிக்கையே இல்லாத என்னைப் போன்றவனையும் இப்படி ஒரு கடிதம் எழுத வைத்து விட்டது.

க்ளெமெண்ட் பாதிரியார் உதவியோடு முத்துத் தாத்தாவின் குறிப்புகள் ஓரளவு முழுமையடந்தது. இந்த வயதிலும் தாத்தா இந்த ஆராய்ச்சியின் மேல் வைத்திருக்கும் பாசம் மனிதன் தன் உயிர் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமானம். ஆனால் தாத்தாவின் வயது அவருடைய வெற்றிக்காக காத்திருக்குமா என்று தெரியவில்லை. இது தொடராமல் போனால் இன்னொரு தலைமுறை பிழைக்கும்.

இப்படியும் சொல்லுராங்க

கோடம்பாக்கம் மனிதர்களுக்கு ஒரு அருமையான கதை கிடைத்துவிட்டது.
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Tue Apr 20, 2010 5:24 pm

இந்த காலதிலுமா மக்கள் இதை எல்லாம் நம்புகிறார்கள்.
கலை அவர்கள் மிக தெளிவாக கூரியபின்னும்
ரசவாதம் என்றால் கொஞ்சம் ஒவரா தெரியல?
21ம் நூற்றான்டிலுமா இப்படி?
ராம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 6:32 pm

தனிமனித தாக்குதல்கள் விஸ்பரூபம் எடுக்கும் இந்தத் திரி இதற்மேல் தொடர அனுமதிக்கப் போவதில்லை. இரசவாதம் உண்மையோ, பொய்யோ இத்துடன் முடித்துக் கொள்வோம்!

கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்!



காண்பதற்கரிய புகைப்படம்... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக