Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காண்பதற்கரிய புகைப்படம்...
+15
அப்புகுட்டி
மனோஜ்
Aathira
mohan-தாஸ்
சிவா
ரமீஸ்
ஹனி
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
சரவணன்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
dharshi
19 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காண்பதற்கரிய புகைப்படம்...
First topic message reminder :
சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.
சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
பகிர்விற்கு நன்றி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
dharshi wrote:
//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///
இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...
அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)
தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..
அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????
என் பகுத்தறிவுப்பாசறை சொல்லித்தந்தது ஒருபுறமிருக்கட்டும்... வார்த்தைப்பந்தல் போடுவதை விடுத்து அந்த காசுக்கு ஆதாரம் சொல்லுங்க...
அப்புறம்... என் பதிவுல என்ன தாழ்த்திப்பேசுனதுன்னு சொல்லிக்கொடுங்க...
அப்புறம் என்ன கற்பனைக்கதைகள் சொல்லிட்டேன்னு சொல்லுங்க,...
பதட்டப்பட்டு பேசிட்டா பொய்யை உண்மைன்னு நம்பிடனுமா நாங்க...?
அப்புறம் நீங்க போட்ட காயினை நாங்க ரசவாத காயின்னு கண்ணைமூடி ஏத்துக்கிட்டா நாங்க நல்லவங்கன்னு ஒத்துக்கிடுவீங்களா,,,?
ஆக என் கேள்வியை திசைதிருப்ப நீங்க முயற்சி செய்யாம ஆதாரம் கொடுங்க...
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
வணக்கமுங்க....
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
ஆக எல்லாரைப்போல பகிர்விற்கு நன்றின்னு போட்டுட்டு நானும் போயிருந்தா என்னை நல்லவன்னு ஏத்துக்கிட்டு இப்படி எல்லாம் கோபப்படாம விட்டுடுவீங்க தானே தங்கையே...?
அப்படின்னா இதோ நானும் சொல்லிடறேன்,,,
பகிர்வுக்கு நன்றி பிரியதர்சி....!
இந்த திரிக்கு குட்பை....!
அப்படின்னா இதோ நானும் சொல்லிடறேன்,,,
பகிர்வுக்கு நன்றி பிரியதர்சி....!
இந்த திரிக்கு குட்பை....!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
கலை wrote:ஆக எல்லாரைப்போல பகிர்விற்கு நன்றின்னு போட்டுட்டு நானும் போயிருந்தா என்னை நல்லவன்னு ஏத்துக்கிட்டு இப்படி எல்லாம் கோபப்படாம விட்டுடுவீங்க தானே தங்கையே...?
அப்படின்னா இதோ நானும் சொல்லிடறேன்,,,
பகிர்வுக்கு நன்றி பிரியதர்சி....!
இந்த திரிக்கு குட்பை....!
பகிர்விற்கு நன்றி சொன்னதில் அடியேனும் இருப்பதால் அப்பதிவிற்கான விளக்கம் நான் சொல்ல விரும்புகின்றேன், பதிவிற்கு நன்றி சொன்னா நல்லவன் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, பின்னர் நல்லவன் என்று நிரூபிக்கச் சொன்னாலும் அது முடியாத காரியம் அது நம்பிக்கையைப் பொறுத்தது
ரசவாதம் பற்றி அறிந்திருந்தாலும் அது பற்றிய பூரண அறிவோ விளக்கமோ என்னிடம் இல்லை, அதனால் அதுபற்றி விரிவாக ஏதும் சொல்லத் தோன்றவில்லை, அத்துடன் தர்ஷி அவர்கள் சித்தர்கள் இராட்சியம் எனும் வலைப்பூவில் சித்தர்களது அரும் பெரும் தகவல்களை எழுதிக்கொண்டிருப்பதனை வாசித்துள்ளேன், அவர்கள் ஈகரையிலும் பகிரும்போது அதற்கு நன்றி சொல்லி ஊக்கப் படுத்தும் நோக்கமாகும்.
மற்றும்படி கருத்துக்கள் இரசவாதத்தின் மீதானதாக இருக்கவேண்டுமே தவிர அதைப் பகிர்ந்து கொள்பவர் மீதானதாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
9. சகோதரி பிரியதர்சியின் வலைத்தளம் கண்டேன். அவரது உழைப்பு தகவல் சேமிப்பு எல்லாம் கண்டு வியந்தேன், இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..
உண்மைக்குச் சான்று வேண்டுவது போல பொய்யெனச் சொல்வதற்கும் சான்று மிக அவசியம் அது இல்லாத இடத்து மற்றையவர் நம்பிக்கையை குலைக்காது, முடிந்தால் ஒரு வாழ்த்துச் சொல்லிப் போவதில் சிறப்புண்டு எனவே நான் நம்புகின்றேன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
கலை wrote:dharshi wrote:
//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///
இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...
அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)
தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..
அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????
என் பகுத்தறிவுப்பாசறை சொல்லித்தந்தது ஒருபுறமிருக்கட்டும்... வார்த்தைப்பந்தல் போடுவதை விடுத்து அந்த காசுக்கு ஆதாரம் சொல்லுங்க...
அப்புறம்... என் பதிவுல என்ன தாழ்த்திப்பேசுனதுன்னு சொல்லிக்கொடுங்க...
அப்புறம் என்ன கற்பனைக்கதைகள் சொல்லிட்டேன்னு சொல்லுங்க,...
பதட்டப்பட்டு பேசிட்டா பொய்யை உண்மைன்னு நம்பிடனுமா நாங்க...?
அப்புறம் நீங்க போட்ட காயினை நாங்க ரசவாத காயின்னு கண்ணைமூடி ஏத்துக்கிட்டா நாங்க நல்லவங்கன்னு ஒத்துக்கிடுவீங்களா,,,?
ஆக என் கேள்வியை திசைதிருப்ப நீங்க முயற்சி செய்யாம ஆதாரம் கொடுங்க...
எங்க சிற்றறிவுக்கு தெரியறமாதிரி விள்ககம் கொடுங்க,,,
வணக்கமுங்க....
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி விளக்கம் சொல்றேங்க... விளக்கத்த படிச்சுட்டு எதோ ஒரு தளதிலேர்ந்து எடுத்தது என்று குற்றம் சொன்னீங்களே அந்த தளத்தோட முகவரிய கொடுங்க...
Last edited by dharshi on Tue Apr 20, 2010 6:00 am; edited 3 times in total
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
இது செய்யப் பட்டத்துக்கு ஆதாரம்....
"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"
என்று அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.
இந்தப் பாடலுக்கு நான் விளக்கம் சொன்னால் திரிவு படுத்தி சொன்னதாக வரலாம் ஆகவே இதை மறுப்பவர்கள் இந்த முறை மூலம் செய்துபார்த்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
இனி மேலதிக சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்கிறேன்...
"பாரப்பா செந்தூரம் வேதை கேளு
பாலகனே ரவி மதியும் ஏழும் கூட்டி
தீரப்பா பரியோன்று கூடச் சேரு
திகளுடனே குருவோன்று உருக்கில் ஈய
நேரப்பா கண்விட்டு ஆடும் போது
நேர்மையுடன் காரம் இட்டு இறக்கிப் பாரு
ஆரப்பா மாற்றதுவும் சொல்ல ஒண்ணாது
அப்பனே பசுமை என்ற தங்கம்தானே"
என்று அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.
இந்தப் பாடலுக்கு நான் விளக்கம் சொன்னால் திரிவு படுத்தி சொன்னதாக வரலாம் ஆகவே இதை மறுப்பவர்கள் இந்த முறை மூலம் செய்துபார்த்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.
இனி மேலதிக சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்கிறேன்...
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
கலை wrote:mohan-தாஸ் wrote:
சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...
நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...
7. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தங்க நாணயத்தை கவனித்துப்பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வட்டமாக அதில் உருவம் தெளிவுபட பதிந்துள்ளதை. ரசவாதம் மூலம் தயாரிக்கப்படும் தங்க நாணயம் இவ்வாறு காணப்படாது என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய ஒன்று.
சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. என்று அந்த படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்.
ரசவாதத்தில் செய்யப்பட தங்கம் மற்ற தங்கங்கள் போலவே இருக்கும் அதை உருக்கி எங்களுக்கு தேவைப்படும் அச்சில் வார்த்து தேவையான உருவத்தை துல்லியமாகப் பெறலாம். அப்படி ரசவாத தங்கத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட நாணயம் தான் இது.
ரசவாத தங்கத்தை சித்தர்கள் பணத்தேவைகளுக்காக செய்யவில்லை அந்ததங்கன்களைக் கொண்டு வேறு தேவைகளை செய்யவே உருவாக்கினார்கள்.. அது எதற்க்கு என்பது இங்கு தேவையில்லாதது ஆகவே அதை சொல்வதை தவிர்க்கிறேன்...
இனி..
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
சிவா wrote:நிர்மல் wrote:கலை wrote:பகுத்தறிவுப்பாசறையில் வள்ர்ந்த எவரும் இது போன்ற கட்டுக்கதைகளை நம்பமாட்டார்கள் சுதா...
சித்தர்கள் வல்லவராய் இருந்தது உண்மைதான்... ஆனா அதுக்குன்னு இப்படியா.....?
உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவை எல்லாம் பொக்கிஷங்கள் தான் கலை அண்ணா ...
நிர்மலின் கருத்தை வழி மொழிகிறேன்!
இந்தப் படம் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பதை விளக்குவீர்களா தர்ஷி!
இந்த படம் நான் பிடித்தது... இந்த நாணயத்தின் உரிமையாளர் பற்றியோ, தயாரித்தவர் பற்றியோ சொல்ல என்னக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும்...
அவர்கள் அனுமதியின்றி பெயர் வெளியிட முடியாது தானே...
இனி கலை அண்ணா அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி விளக்கம் சொல்றேங்க...
ஆனானப்பட்ட சித்தர்களுக்கே தலைக்கனம் இருந்ததில்லை... அதைப்பற்றி ஏதோ ஒன்றிரண்டு செய்திகளைப்படித்துவிட்டு உங்களுக்கு இருக்கும் கர்வத்தைப்பற்றி இந்த வரிகள் சான்று கூறும்.்
உங்கள் செய்திகள் ஐயத்துக்கு அப்பாற்பட்டவையா என்பதற்கு உதாரணங்கள்...
அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.
சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. என்று அந்த படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்.
ரசவாதத்தில் செய்யப்பட தங்கம் மற்ற தங்கங்கள் போலவே இருக்கும் அதை உருக்கி எங்களுக்கு தேவைப்படும் அச்சில் வார்த்து தேவையான உருவத்தை துல்லியமாகப் பெறலாம். அப்படி ரசவாத தங்கத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட நாணயம் தான் இது.
இந்த படம் நான் பிடித்தது... இந்த நாணயத்தின் உரிமையாளர் பற்றியோ, தயாரித்தவர் பற்றியோ சொல்ல என்னக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும்...
அவர்கள் அனுமதியின்றி பெயர் வெளியிட முடியாது தானே...
இனி அடுத்து,,,,
இனி கலை அண்ணா அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு வயதான பெண்மணி நான் போகரின் வாரிசு... போகர் என் உடலில் வந்து இறங்கி இருக்கிறார் என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் திக்கித்தவித்து இறுதியில் லட்சுமியை கேவலமாக திட்டிச்சென்றது நினைவு வந்தது...
நீங்கள்கொடுத்த விள்க்கங்கள் வாசிக்கும் அனைவரையும் திருப்தி படுத்தியதாக வைத்துக்க்கொண்டு இந்த வாதத்தை முடித்துக்கொள்கிறேன்...
முற்றும் அறிந்தவரிடம் வாதம் செய்யலாம்...ஒன்றும் அறியாதவரிட்ம் கூட வாதிக்கலாம்..
அரைகுறை அறிந்து எல்லாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளுபவரிடம் விவாதம் செய்வது கல்லில் முட்டிக்கொள்வதற்கு சமம்.
இனியும் இப்படிச் செய்து என் நேரத்தை வீணடிப்பதில் எனக்குச்சம்மதமில்லை.
உங்கள் விளக்கத்தை நம்புபவர்கள் நம்பட்டும். எனக்குத் தடையில்லை.
இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம் தராதீர்கள் என்பதைத் தெரிவித்துக்கொண்டு இந்த வாதத்தை முடித்துவைக்கிறேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காண்பதற்கரிய புகைப்படம்...
கலை wrote:உங்க சிற்றறிவுக்கு விளங்குகிற மாதிரி விளக்கம் சொல்றேங்க...
ஆனானப்பட்ட சித்தர்களுக்கே தலைக்கனம் இருந்ததில்லை... அதைப்பற்றி ஏதோ ஒன்றிரண்டு செய்திகளைப்படித்துவிட்டு உங்களுக்கு இருக்கும் கர்வத்தைப்பற்றி இந்த வரிகள் சான்று கூறும்.்
உங்கள் செய்திகள் ஐயத்துக்கு அப்பாற்பட்டவையா என்பதற்கு உதாரணங்கள்...அகத்தியர் தனது நூலான ரசவாத காவியத்தில் சொன்ன முறையைக் கொண்டு செய்யப்பட்டதே இந்த நாணயம்.சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. என்று அந்த படத்தின் கீழ் சொல்லியிருக்கிறேன்.
ரசவாதத்தில் செய்யப்பட தங்கம் மற்ற தங்கங்கள் போலவே இருக்கும் அதை உருக்கி எங்களுக்கு தேவைப்படும் அச்சில் வார்த்து தேவையான உருவத்தை துல்லியமாகப் பெறலாம். அப்படி ரசவாத தங்கத்தைக் கொண்டு உருவாக்கப் பட்ட நாணயம் தான் இது.இந்த படம் நான் பிடித்தது... இந்த நாணயத்தின் உரிமையாளர் பற்றியோ, தயாரித்தவர் பற்றியோ சொல்ல என்னக்கு அனுமதி இல்லை மன்னிக்கவும்...
அவர்கள் அனுமதியின்றி பெயர் வெளியிட முடியாது தானே...
இனி அடுத்து,,,,இனி கலை அண்ணா அவர்கள் சொன்ன குற்ற சாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு வயதான பெண்மணி நான் போகரின் வாரிசு... போகர் என் உடலில் வந்து இறங்கி இருக்கிறார் என்று சொல்லி நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமியின் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் திக்கித்தவித்து இறுதியில் லட்சுமியை கேவலமாக திட்டிச்சென்றது நினைவு வந்தது...
நீங்கள்கொடுத்த விள்க்கங்கள் வாசிக்கும் அனைவரையும் திருப்தி படுத்தியதாக வைத்துக்க்கொண்டு இந்த வாதத்தை முடித்துக்கொள்கிறேன்...
முற்றும் அறிந்தவரிடம் வாதம் செய்யலாம்...ஒன்றும் அறியாதவரிட்ம் கூட வாதிக்கலாம்..
அரைகுறை அறிந்து எல்லாம் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளுபவரிடம் விவாதம் செய்வது கல்லில் முட்டிக்கொள்வதற்கு சமம்.
இனியும் இப்படிச் செய்து என் நேரத்தை வீணடிப்பதில் எனக்குச்சம்மதமில்லை.
உங்கள் விளக்கத்தை நம்புபவர்கள் நம்பட்டும். எனக்குத் தடையில்லை.
இனி ஒருமுறை என்னைத் தாக்குவதாக உங்கள் பதிவு அமைய இடம் தராதீர்கள் என்பதைத் தெரிவித்துக்கொண்டு இந்த வாதத்தை முடித்துவைக்கிறேன்...
கலை அண்ணா கவலைப் படாதீர்கள் ,நிச்சயமாக உங்கள் அறிவுத் திறமைக்கும் உங்கள் புலமைக்கும் முன்னால் நான் வெறும் தூசு தான் அண்ணா, கற்றது கை அளவு அண்ணா கற்காதது உலகளவு என்ன்பார்கள்,என்ன இன்று தான் இந்த தலைப்பினுள் நிகழ்ந்த விவாதத்தை பார்த்தேன் ,நான் ரசமணி ,ரசவாதம் பற்றி படித்திருக்கின்றேன் அண்ணா, உண்மையில் ரசவாத வித்தை தெரிந்த ஒருவரால் உலகத்தை ஆட்டிப் படைக்கும் வல்லமை இருக்கும் ,ஒருவரின் எதிர் காலம் ,நாட்டில் நடக்க இருப்பவை என நிறைய விடயங்கள் என அவருக்கு அற்புத சக்திகள் இருக்கும் ,அவ்வாறான ஒருவரை தர்ஷி சந்தித்து இருக்கின்றார்,அவரால் இந்த புகைப்படம் எடுக்க கூடியதாக இருந்திருக்கின்றது இல்லையா அண்ணா , ஆகவே இந்த ரசவாதம் தயாரித்தவர்களிடம் ஒன்று கேட்டு சொல்ல முடியுமா தர்ஷி ? தமிழர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என ?
ஒரு பெண்ணுக்கு அகங்காரம் ,நான் என்ற மமதை என்பன இருக்காக கூடதவற்றுள் சில ..
பதிலை எதிர் பார்க்கின்றேன்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» காண்பதற்கரிய வண்ணமயம்
» புகைப்படம் ரசிக்க
» ஒரு 3டி புகைப்படம்
» வேடிக்கையான புகைப்படம்
» புகைப்படம்.
» புகைப்படம் ரசிக்க
» ஒரு 3டி புகைப்படம்
» வேடிக்கையான புகைப்படம்
» புகைப்படம்.
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|