ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பதற்கரிய புகைப்படம்...

+15
அப்புகுட்டி
மனோஜ்
Aathira
mohan-தாஸ்
சிவா
ரமீஸ்
ஹனி
சாந்தன்
உதயசுதா
கலைவேந்தன்
சரவணன்
ரிபாஸ்
சபீர்
ஹாசிம்
dharshi
19 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Sat Apr 17, 2010 5:36 pm

First topic message reminder :

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Dharsh10

சித்தர்கள் சொன்ன மூலிகை ரசவாத முறையில் பாதரசத்தை தங்கமாக்கியதன் மூலம் தயாரிக்கப் பட்ட தங்க நாணயம் இது. இதன் விட்டம் 1.4 cm ஆகும். இதன் ஒரு பக்கத்தில் ஸ்ரீ சக்கரமும். மறுபக்கத்தில் அகத்தியரால் அருளப்பட்ட அம்பலச் சக்கரமும் பொறிக்கப் பட்டுள்ளது. இது பதினெட்டு காரட் தங்கமாகும்.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by மனோஜ் Sun Apr 18, 2010 2:03 pm

ரொம்ப நல்ல விவாதம் ! தொடரட்டும் !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by கலைவேந்தன் Sun Apr 18, 2010 2:25 pm

என் கருத்தை வைத்துவிட்டேன்.. இனி இதை தொடக்கிய சகோதரி தான் வந்து ஆதாரம் வைக்கவேண்டும்....


காத்திருக்கேன்....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by Aathira Sun Apr 18, 2010 2:29 pm

mohan-தாஸ் wrote:
Aathira wrote:சுவையான விவாதம்.. சீக்கிரம் கூர்மையான விளக்கத்தை முன் வையுங்கள் இரு தரப்பினரும்.. என்ன தல ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரு? காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Icon_rr


ஆஹா இதற்கு என்றே.... ஒரு கூட்டம்யா.....!
காத்திருக்கு

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
என்னதான் நடக்குத்துன்னு வேடிக்கைப் பார்ப்போம் நீங்களும் வாங்க மோஹன்... காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Tகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Hகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Iகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Rகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Aகாண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by mohan-தாஸ் Sun Apr 18, 2010 2:31 pm

Aathira wrote:
mohan-தாஸ் wrote:
Aathira wrote:சுவையான விவாதம்.. சீக்கிரம் கூர்மையான விளக்கத்தை முன் வையுங்கள் இரு தரப்பினரும்.. என்ன தல ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாரு? காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Icon_rr


ஆஹா இதற்கு என்றே.... ஒரு கூட்டம்யா.....!
காத்திருக்கு

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vedigundu-murugesan-vadivelu-photo-gallery-24
என்னதான் நடக்குத்துன்னு வேடிக்கைப் பார்ப்போம் நீங்களும் வாங்க மோஹன்... காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 755837


நான் வந்தால் ரண கலமாகிடும் ஆமா

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu_comedy_tamil_movie_channel


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by ரமீஸ் Sun Apr 18, 2010 2:40 pm

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu-wallpaper

என்ன ஒருத்தரையுமே காணோம்,கொஞ்சத்துக்கு முன்னாடி தான் போர்க்களம் மாதிரி இருந்திச்சே.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by அப்புகுட்டி Sun Apr 18, 2010 4:58 pm

mhmramees wrote:காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Vadivelu-wallpaper

என்ன ஒருத்தரையுமே காணோம்,கொஞ்சத்துக்கு முன்னாடி தான் போர்க்களம் மாதிரி இருந்திச்சே.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Mon Apr 19, 2010 10:59 pm

கலை wrote:
mohan-தாஸ் wrote:

சில தகவல்களை யாரும் ஆராய்து பார்க்கமால் விளக்கம் கொடுக்கவும் கூடாது அதற்கு விவாதம் பண்ணவமும் கூடாது அதை பொய் என்று சொல்லவும் கூடாது முளு விவாதம் என்று வந்தால் முளு ஆதாரத்தையும் முன் வைக்க வேண்டும் உறுதி படுத்த வேண்டும் எதையும் லேசாக கருதி அப்படி இல்லை என்று தன் கருத்துகேற்ப மாற்றி விடாதீர்கள் நன்றி...

நான் குருட்டுத்தனமாக யோசிக்காமல் மறுக்கவில்லை தாஸ்...

1. ரசவாதம் என்பது காலம் காலமாக கட்டுக்கதையாகத்தான் உள்ளது.

2.பித்தலாட்டம் என்ற சொல் வருவதற்கு முழுக்காரணமே இந்த ரசவாத வித்தை தான். எப்படி என்றால் பித்தளையை பொன் ஆக்குகிறேன் என்று ஏமாற்றிப் பொருள் குவித்தனர் ஒருகாலத்தில். அதனை பித்தளை யாட்டம் எனக்கூறினர். பின் அது பித்தளாட்டமாக மாறியது.

3. இந்த ரசவாத வித்தையை செய்கிறேன் என்று தமது கோடிக்கணக்கான சொத்தை இழந்தவர் முன்காலத்தில் மிகுந்திருந்தனர்.

4. அணுத்திரள்களை மாற்றி அமைப்பதன் மூலம் தங்கத்தின் இயல்புகளைக் கொண்டு வரலாம் என்பது வேதியியல் விளக்கும் அறிவுச்சித்தாந்தம். ஆனால் ஒரு ஊசிமுனை அளவு தங்கம் உருவாக்க பல கோடி டாலர்கள் செலவு செய்யவேண்டுமென்பதால் அதை விட்டுவிட்டனர் தற்கால விஞ்ஞானிகள்.

5. சித்தர்கள் மிகச்சிறந்த மருத்துவர்களாக விளங்கியவர்கள், அவர்களது பெயரைப் பாழ்படுத்தவேண்டி இப்படி ரசவாத வித்தையை அவிழ்த்துவிட்டனர் முற்காலத்தினர்.

6. எதையும் ஆதாரத்துடன் நிரூபிக்கும் போழ்தே அதனை ஏற்கவேண்டும் என்பது அடிப்படை அறிவு, அதைத்தான் நான் இங்கே வினவினேன்.

7. படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள தங்க நாணயத்தை கவனித்துப்பாருங்கள். எவ்வளவு நேர்த்தியாக வட்டமாக அதில் உருவம் தெளிவுபட பதிந்துள்ளதை. ரசவாதம் மூலம் தயாரிக்கப்படும் தங்க நாணயம் இவ்வாறு காணப்படாது என்பது என் சிற்றறிவுக்கு எட்டிய ஒன்று.

8. எதனை யார் எழுதினார்கள் என்று பார்த்து நம்புவதும் மறுப்பதும் என் கொள்கை அல்ல. நமபகமான தகவல்கள் எனில்சிரமேற்கொண்டு பாராட்டுவதும் அல்லவெனில் அதனை விமரிசிப்பதும் என் வழக்கம்.

9. சகோதரி பிரியதர்சியின் வலைத்தளம் கண்டேன். அவரது உழைப்பு தகவல் சேமிப்பு எல்லாம் கண்டு வியந்தேன், இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதித்த தமிழ்ப்பரம்பரை அல்லவா நாம்...?


//இத்தனை சிந்தனைவளம் பெற்ற தங்கை எதோ ஒருதளத்தில் பதிந்து விட்ட படத்தை அபப்டியே பதிந்து அது ரசவாத தஙக்மென்று கூறும் போது வியந்தேன்..///

இது வேறொரு தளத்தில் வந்த படம் என்று எப்படி சொல்லுவீங்க? கலை அண்ணா சும்மா கற்பனைக் கதைகளை சொல்லி மற்றவர் பதிவுகளை தாழ்த்தாதீங்க...... அப்படி எதோ ஒரு தளத்தில் வந்த படம் என்றால் அந்த தளத்தின் முகவரிய தாங்க... மேற்கொண்டு நான் இது பற்றி விளக்க வேண்டுமென்றால் இதற்க்கு பதில் சொல்லுங்க...

அது மட்டும் இல்லை இந்த ஈகரையில் நான் பதிந்த எதாவது பதிவு வேறு வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா என்பதை சோதித்து பார்த்துக்குங்க ( எனது வலைத்தளங்கள் தவிர்ந்த)

தயவு செய்து விஷயம் தெரியாம அடுத்தவர் பதிவுகளை தாழ்த்திப் பேசும் பழக்கத விடுங்க..

அப்புறம் உங்க பகுத்தறிவுப் பாசறை இதையா சொல்லி தந்தது????


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by சிவா Mon Apr 19, 2010 11:16 pm

பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையுமே இழந்தார். ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார் சென்றார். .

அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

வள்ளலார் சொன்னார்:

"இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று.
பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".


காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by dharshi Mon Apr 19, 2010 11:21 pm

சிவா wrote:பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையுமே இழந்தார். ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார் சென்றார். .

அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

வள்ளலார் சொன்னார்:

"இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று.
பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".

உண்மைதான்.. ரசவாதம் செய்வது ஒன்றும் பெரிய கடினமான காரியமல்ல, ஆனால், எதற்க்காக செய்யப்போகிறோம் என்பதை பொறுத்தே எல்லாம் இருக்கிறது..

ரசவாதம் செய்வதை நேரில் கண்டவர்கள் இப்போதும் இருக்கிறார்கள், செய்பவர்களும் இருக்கிறார்கள்... நன்றி.


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://www.siththarkal.com
dharshi
dharshi
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010

http://siththarkal.blogspot.com/

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by வழிப்போக்கன் Tue Apr 20, 2010 12:21 am

பகிர்விற்கு நன்றி சகோ காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 678642 காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 154550


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காண்பதற்கரிய புகைப்படம்... - Page 4 Empty Re: காண்பதற்கரிய புகைப்படம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum