ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

+9
mohan-தாஸ்
உதயசுதா
கோவை ராம்
கலைவேந்தன்
ப்ரியா
ilakkiyan
vbharathan
சரவணன்
pgasok
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by pgasok Sat Apr 17, 2010 10:42 am

First topic message reminder :

சென்னை: பக்கவாத நோய்க்காக சிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து சென்னை
வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை
மத்திய அரசு அனுமதி தராததால், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் விமானத்தை
விட்டு இறங்கக் கூட அனுமதிக்காமல் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி
விட்டனர்.

ஈழத்தில் போரை முடித்த இலங்கைப் படையினர் பிரபாகரனின்
தாயார் பார்வதி அம்மாளையும், தந்தையார் வேலுப்பிள்ளையையும் சிறை பிடித்து
தனி முகாமில் வைத்திருந்தது. இவர்களில் வேலுப்பிள்ளை இலங்கையில் அதிபர்
தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

அதன்
பின்னர் தனித்து விடப்பட்ட பார்வதி அம்மாள் சில மாதங்களுக்கு முன்பு
மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்குள்ள உறவினர் வீட்டில்
தங்கியுள்ள பார்வதி அம்மாளுக்கு பக்கவாதப் பிரச்சினை உள்ளது.

இதற்காக
சிகிச்சை மேற்கொள்வதற்காக பார்வதி அம்மாளும், ஒரு பெண்மணியும், விமானம்
மூலம் நேற்று இரவு சென்னை வந்தனர். ஆனால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்
அவரை விமானத்திலிருந்து இறங்க அனுமதிக்கவில்லை. அவர் பிரபாகரனின் தாயாரா
என்பதை விசாரித்து அதை உறுதி செய்து கொண்ட பின்னர், உங்களை நாட்டுக்குள்
அனுமதிக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி இல்லை. எனவே அனுமதிக்க முடியாது
என்று கூறியுள்ளனர்.

அதற்குப் பார்வதி அம்மாளுடன் வந்த பெண்,
சிகிச்சைக்காக மட்டுமே இங்கு அழைத்து வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பிடிவாதமாக நிராகரித்து விட்டனர்.
பின்னர் பார்வதி அம்மாளையும், அவருடன் வந்தவரையும் இறங்க அனுமதிக்காமல்,
அதே விமானத்தில் மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

விமான
நிலையத்தில் குவிந்த வைகோ, நெடுமாறன், தொண்டர்கள்

முன்னதாக பார்வதி
அம்மையார் வந்திருக்கும் தகவல் அறிந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் நூற்றுக்கணக்கான
தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்து விட்டனர்.

இதைத் தொடர்ந்து
புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக்
கண்காணித்தார். விமான நிலையத்தில் பதட்டம் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோவும்,
நெடுமாறனும் அனுமதிக்கப்பட்ட பகுதி வரை செல்லக் கூடிய டிக்கெட்களுடன்
உள்ளை செல்ல முயன்றனர். ஆனால் விமான நிலைய போலீஸார் அவர்களை உள்ளே
அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது.

நெடுமாறன் கண்டனம்

பார்வதி
அம்மையார் திருப்பி அனுப்ப்ப்பட்ட செயலுக்கு தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்
வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுப்பதற்காக ஆறு
மாத கால இந்திய விசாவை முறையாகப் பெற்று விஜயலட்சுமி என்ற பெண்ணுடன்,
சென்னைக்கு வந்தார் பார்வதி அம்மாள்.

படுத்த படுக்கையாக வந்து
பார்வதி அம்மாளையும், விஜயலட்சுமியையும் விமானத்தை விட்டு இறங்க்க் கூட
அனுமதிக்காமல் அப்படியே திருப்பி அனுப்பியுள்ளனர்.

கிட்டத்தட்ட 80
வயதைக் கடந்து விட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்கவாத்த்தால்
பாதிக்கப்பட்டு, கணவரை இழந்த சோகத்தில் இருப்பவர். இலங்கை ராணுவத்தின்
சிறையில் பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டவர். பெரும்பாலான
நேரங்களில் சுய நினைவே இல்லாமல் இருப்பவர். சிகிச்சைக்காக வந்த அவரை
திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற செயல் எதுவும் இருக்க முடியாது.

அவர்
வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றால் விசாவே வழங்காமல் இருந்திருக்க
வேண்டும். காலையில் விசா வழங்கி விட்டு இரவில் திருப்பி அனுப்புவது அடாத
செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதன் மூலம், அவருக்கு
ஏதேனும் நேருமானால், அதற்கு இந்திய அரசும், முதல்வர் கருணாநிதியும்தான்
பொறுப்பாளிகளாவார்கள்.

இந்திய அரசு விசா வழங்கிய பிறகும்,
கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி
அனுப்ப்ப்பட்டிருக்கிறார்கள். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு கருணாநிதியே
பொறுப்பாவார்.

பிரபாகரனைப் பெற்றெடுத்த தாயாரை தாய் தமிழகத்தை
உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல், விரட்டியடித்த
கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down


சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by கோவை ராம் Tue Apr 20, 2010 4:44 pm

வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)


வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by உதயசுதா Tue Apr 20, 2010 6:19 pm

ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா


சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Uசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Dசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Aசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Yசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Aசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Sசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Uசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Dசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Hசிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by mohan-தாஸ் Tue Apr 20, 2010 6:26 pm

rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)


வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்

அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்


Mr. ராம் நீங்கள் படிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது படித்து விட்டு வாருங்கள் பிறகு பேசலாம்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by கோவை ராம் Tue Apr 20, 2010 6:30 pm

உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by சிவா Tue Apr 20, 2010 8:31 pm

மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் வரும்பொழுது அவர் யார், அவரின் பிண்ணனி என்ன அன்று ஆராய்ந்து சிகிச்சையளிப்பது என்பது மூடர்களின் செயல்.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்" என்பதெல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தானா?


சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 8:36 pm

rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by சிவா Tue Apr 20, 2010 8:40 pm

maniajith007 wrote:
rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா

என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை! சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 56667


சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 8:42 pm

சிவா wrote:
maniajith007 wrote:
rarara wrote:
உதயசுதா wrote:ஐயா திரு ராம் அவர்களே,உங்க அந்த கிழ தலைவரால் அவரது குடும்பத்துக்கு சொத்து சேர்க்கவே நேரம் பத்தலை.
அவரது வாரிசுகளுக்கு பதவி வாங்கி தரவுமே நேரம் பத்தலை.
தமிழ்நாட்டுல இருக்காரவங்களுக்கே அவரால ஒன்னும் செய்யமுடியல.இதுல இலங்கை தமிழர்களுக்காக அவர்கிட்ட பேச சொல்றீங்களா

வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்
பார்வதி அம்மாள் அவ்ர்கள் மருதுவ வசதிக்காக தலைவரிடம் பேசி இருக்கலாம்.வைகோவ த்மிழக முதல்வர்?
ராம்

இதெல்லாம் தெரியாத அவரை போன்றவர்கள் தான் தலைவரா

என்று நமக்கு அதிரடியான, நேர்மையான, இளமையான ஒரு தலைவன் கிடைக்கிறானோ அன்றுதான் நாம் உலகில் தமிழர்களென தலை நிமிர்ந்து நடக்க முடியும். தள்ளாத வயதிலும், தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு செல்லுமளவில் ஒரு தலைவன் இருந்தால் அந்நாடு எப்படி உருப்படும். சாகும்வரை பதவி ஆசை! சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 56667

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by ப்ரியா Tue Apr 20, 2010 9:25 pm

rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)


வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்


அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்ன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மறவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by mohan-தாஸ் Tue Apr 20, 2010 9:34 pm

priyatharshi wrote:
rarara wrote:வாழ்க்கை வாழ்வத்ற்கே.தேவையில்லாமல் வீழ்வத்ற்கு கிடையாது.
இப்போதய தீர்வு என்ன என சிந்தியுங்கள்.
மொத்த ஈகரயிலும் இந்தியாவையும்,தமிழகத்தயும் தான் பலமணி நேரம் செலவு செய்து திட்டிஉள்ளனர்.
இங்கே உறவு பாலம் அமைபதற்கு பதில் பகைமைதான் தெரிகிறது
ஒருவராவது உபயோகமான் த்கவல் பரிமாரியது இல்லை.(Almost no positive massage on eelam mostly negative messages )
என்றைக்கு இங்கு பாலம் இடிந்தது(in tamil nadu).கதை கட்ட வேன்டாம்.
தலைவரை விட்டால் நாதி இல்லை தமிழ் நாட்டுக்கு?
எட்டப்பர்கள் இலங்கையில்தான் அதிகம் இந்தியாவை விட?
சீமான் எல்லாம் ஒரு தொகுதிக்கு 10 ஒட்டுகூட வாங்க முடியாது.அவர் இன்னொரு சுப்ரமனிய சாமி
இந்த நிகழ்வுகல் அனைத்துமே அரசியல்.பலன் இல்லாமல் இங்கே ஒருவரும் ஈழம் பற்றி பேசுவது இல்லை.(using eelam for vote bank)


வைகோயும்,நெடுமாரனையும் நாடியவர்கள் பத்திரிகைகள் மூலம் தலைவரையே நாடி இருக்கலாம்
அப்பொதே வழி பிறந்திருக்கும்


அடுத்த கட்டதிற்கு நகருங்கள் புதிய உலகு படையுங்கல் தோழர்களே.படைப்போம்

உன்வாழ்கை உன் கையில்.

பொள்ளாச்சி ராம்

திரு ராம் அவர்களுக்கு, ஒரு பத்திரிக்கை கருத்துக் கணிப்புக்கே ,அந்த அலுவலகத்தையும் அதன் ஊழியர் சிலரையும் கொன்று குவித்த மதுரை தமிழராம், மேம்பாலம் இடிந்து விழ வில்லையா? திரு ராம் அவர்களே ?
தலைவர் என்றால் நாட்டில் நடப்பது நடக்க இருப்பது பற்றி தெரிந்து இருக்க வேண்டும், நீங்கள் கூறியது ஒரு விதத்தில் சரிதான் பொள்ளாச்சி திரு ராம் அவர்களே , மானத் தமிழன் வைகோ மற்றும் நெடுமாறன் அய்யாவுக்கு பார்வதி அம்மா வருகை பற்றி தெரிந்ததால் தான் அவர்கள் விமான நிலையம் சென்று காத்திருந்தார்கள்,இது தொடர் பாக காணொளி ஒன்று கூட வெளியாகியது,அதை காணொளி நீங்கள் பார்க்கவில்லையா திரு ராம் அவர்களே ?தொழில் நுட்ப வளர்ச்சியான காலத்தில் கூட அவருக்கு கடிதம் தான் வேண்டும் என்றால் நாம் ஒன்றும் செய முடியாது, ஈகரையில் ஒன்றும் வெட்டித் தனமாக பதிவுகள் இடவில்லை, எமக்கு அவாறன தேவையும் இல்லை ,உண்மையும் கருத்து சுதந்திரமும் நடு நிலைமையும் அது தான் ஈகரை, வலியையும் வேதனையையும் அவலங்களையும் நேரில் பார்த்தால் தான் உங்களுக்கு புரியும்,வீசா வழங்கியவர்கள் உள்ளே நுழைய அனுமதி கொடுத்திருக்க வேண்டும் , இன்னொன்று ராம் ஈழத்தமிழரின் சுதந்திர வேட்கையையும் வீர மற்றவர்களின் தியாகமும் நிச்சயம் வீண் போகாது,

உங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி ராம்


சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 678642 சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 359383


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார் - Page 2 Empty Re: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
» 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
» தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் நலமாக உள்ளார், பரவிய செய்தி பொய்!
» மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு
» பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum