புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் பெயர்ப் பலகை – ஒரு மாத அவகாசம்- 537 பெயர்களை வெளியிட்டது மாநகராட்சி
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
சென்னை: சென்னை யில் கடைகளின் பெயர்ப்
பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த
மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வணிகர்களுக்கு
உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ் ப் பெயர்கள் அடங்கிய 537
பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள
கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும்
எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில்
பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதைத்
தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர்
மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி
விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை
நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.
அதற்கு
பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில்
எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.
கூட்டத்தில் மேயர்
பேசுகையில்,
தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத
நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த
துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.
சென்னையில்
பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம்
கொடுத்துள்ளார்கள்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர்
பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.
ஏர்டெல்,
டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார்
அவர்.
கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்
மாநகராட்சி விநியோகித்தது.
அதில் சில:
பார்-
மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்-
கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம்,
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின்
பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.
பனி
குழைவு - அணியபாட்டு
என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்-
பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி
உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ-
நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை,
ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு
உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி
நிலையம்.
பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள மாநகராட்சி, அடுத்த
மாத்த்திற்குள் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வணிகர்களுக்கு
உதவியாக பல்வேறு ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ் ப் பெயர்கள் அடங்கிய 537
பெயர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
சென்னையில் உள்ள
கடைகளின் பெயர் பலகைகளில் முதலில் தமிழிலும், அதன் பிறகு மற்ற மொழிகளிலும்
எழுதப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி மே 31-ந் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில்
பெயர் பலகை வைக்கப்படுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது.
இதைத்
தொடர்ந்து வர்த்தக நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர்
மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் ஜோதி நிர்மலா, மண்டல குழு தலைவர் ஏழுமலை உள்பட ஏராளமானோர்
கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வணிகர் சங்க நிர்வாகி
விக்கிரமராஜா, போட்டோ ஸ்டூடியோ என்பதுதான் மக்களுக்கு புரியும். அதை
நிழற்பட நிலையம் என்று பெயர் வைத்தால் தெரியாது என்றார்.
அதற்கு
பதிலளித்த மேயர் மா.சுப்பிரமணியம், போட்டோ ஸ்டூடியோ என்பதை தமிழில்
எழுதினாலே 75 சதவீதம் வெற்றிதான் என்றார்.
கூட்டத்தில் மேயர்
பேசுகையில்,
தமிழ் வளர, மேம்பட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது. இருந்தாலும் தாய்மொழியான தமிழுக்கு பிரதான இடம் இல்லாத
நிலையே உள்ளது. தமிழ் மேம்பட தமிழ் வளர்ச்சி துறை உருவாக்கப்பட்டது. அந்த
துறைக்கு தனி அமைச்சரையும் அரசு நியமித்து உள்ளது.
சென்னையில்
பூந்தமல்லி ரோடு, அண்ணா சாலையில் தமிழ் பெயர் பலகைகள் முழுமையாக இல்லை.
மற்ற மாநிலங்களில் அவர்களது தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் பிறகு மொழிகளுக்கு முதலிடம்
கொடுத்துள்ளார்கள்.
தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உலக தமிழ்
செம்மொழி மாநாட்டையொட்டி அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து கடைகளிலும் பெயர்
பலகைகளில் முதலில் தமிழில் பெரிதாக எழுதப்பட வேண்டும்.
ஏர்டெல்,
டோக்கோமோ போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தமிழிலேயே எழுதப்பட
வேண்டும்.இல்லாவிட்டால் அந்த நிறுவன பெயர் பலகைகள் அகற்றப்படும் என்றார்
அவர்.
கூட்டத்தில் 537 தூய தமிழ் பெயர்கள் அடங்கிய பட்டியலையும்
மாநகராட்சி விநியோகித்தது.
அதில் சில:
பார்-
மது கூடம், அருந்தகம், பஜார்- கடை தெரு, கடை வீதி, கம்ப்யூட்டர் சென்டர்-
கணினி மையம், கூல்டிரிக்ஸ்- குளிர்பானங்கள், குளிர் குடிநீரகம்,
டிபார்ட்மென்டெல் ஸ்டோர்- பல்பொருள் அங்காடி, எலெக்டிரிக்கல்ஸ்- மின்
பொருளகம், எலெக்ரானிக்ஸ்- மின்னகம், மின்னணு பொருளகம்.
பனி
குழைவு - அணியபாட்டு
என்ஜினீயரிங் இண்டர்ஸ்டிரீஸ்-
பொறியியல் தொழிலகம், பேன்சி ஸ்டோர்- புதுமை பொருளகம், பாஸ்ட் புட் -உடனடி
உணவு, விரைவு உணவகம், ஐஸ்கிரீம்- பனிகுழைவு, பனி பாலேடு, போட்டோ ஸ்டூடியோ-
நிழற்பட நிலையம், பிளாசா- கடை தொகுதி, ரெடிமேட் சென்டர்-அணியபாட்டு கடை,
ஸ்நாக்ஸ்- நொறுக்கு தீனி, ஸ்டார் ஓட்டல்- நட்சத்திர உணவகம், உயர் உணவு
உறைவுலகம், ஸ்வீட்ஸ் ஸ்டால்- இனிப்பகம், டியூசன் சென்டர்- தனி பயிற்சி
நிலையம்.
நல்ல முயற்ச்சிதான்,
முதலில் இந்த மாநகராட்ச்சி ஊழியர்கள் முக்கியமாக அரசியல் தலைகளின்
பிள்ளைகளுக்கு தமிழை கற்றுத்தாருங்கள். அவர்கள் தான் கான்வண்ட் ஸ்-கூல்ல
படிக்கிதுக.
முதலில் இந்த மாநகராட்ச்சி ஊழியர்கள் முக்கியமாக அரசியல் தலைகளின்
பிள்ளைகளுக்கு தமிழை கற்றுத்தாருங்கள். அவர்கள் தான் கான்வண்ட் ஸ்-கூல்ல
படிக்கிதுக.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
அப்போது ---
படிப்பது ராமாயணம்.. இடிப்பது ராமர் கோவில்.
இப்போது--
படிப்பது ஆங்கில பாடம். ஆனால் பேசுவது தமிழ் அல்ல . ஆங்கிலமும் அல்ல. புதியதாய் ஒரு மூன்றாம் மொழி தமிங்க்லீஸ்.
இப்போது தமிழக கிராமத்திலே ஒரு தமிழன் பேசும் தமிழ் பேச்சு , சென்னையிலே வசிக்கும் தமிழனுக்கு முறையாக இன்னும் பேச தெரியாது
படிப்பது ராமாயணம்.. இடிப்பது ராமர் கோவில்.
இப்போது--
படிப்பது ஆங்கில பாடம். ஆனால் பேசுவது தமிழ் அல்ல . ஆங்கிலமும் அல்ல. புதியதாய் ஒரு மூன்றாம் மொழி தமிங்க்லீஸ்.
இப்போது தமிழக கிராமத்திலே ஒரு தமிழன் பேசும் தமிழ் பேச்சு , சென்னையிலே வசிக்கும் தமிழனுக்கு முறையாக இன்னும் பேச தெரியாது
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|