புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்களைப் பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,
பூக்களை பற்றி நிறைய பாடல்கள் வெளிவந்துள்ளன,இங்கே உங்களுக்கு தெரிந்த பூவைப்பற்றிய பாடல்களை பதிவு செய்யுங்கள்,
பூ பால் தேன் வான்
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்
தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
இருக்கும் வரைக்கும் இனிய உலகம் நடத்து
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
ஆகாயம் எந்நாளும் தீர்ந்து போகாது
அன்பு நிறைந்த உள்ளங்கள் எங்கும் தோல்வி காணாது
கோபங்கள் தாபங்கள் வாழ்வில் ஆகாது
கோழி மிடித்து குஞ்சுகளுக்கு சேதம் வராது
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
பொன் வண்டு இசை மீட்ட
பூவெல்லாம் தலை ஆட்ட
புதிய உலகின் கதவை திறந்து கொள்ளுங்கள்
நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை
நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை
பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
படம்: ராஜா சின்ன ரோஜா
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
ஆண்: ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...
பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ
ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு
பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
(ரோஜா மலரே ராஜகுமாரி)
படம்: வீரத் திருமகன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமோ... வருவதும் சரிதானோ...
உறவும் முறைதானா...
பெண்: வாராய் அருகில் மன்னவன் நீயே காதல் சமமன்றோ
வீரம் நிறையன்றோ காதல் நிலையன்றோ
ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ
என்றும் நிலையன்றோ
ஆண்: வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மீதே நின்றாலும்
ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் விழுந்து
நாட்டை இழந்தவர் பலருண்டு
பெண்: மன்னவர் நாடும் மணிமுடியும்
மாளிகை வாழும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும்
படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே
கானல் நீர் போல் மறையாதோ
ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பச்சை ஆடைத் தோட்டங்களே
பெண்: விண்ணில் தவழும் ராகங்களே
வேகம் போகும் மேகங்களே
ஆண் & பெண்: ஓர் வழிக் கண்டோம் ஒரு மனமானோம்
வாழியப் பாடல் பாடுங்களேன்
(ரோஜா மலரே ராஜகுமாரி)
படம்: வீரத் திருமகன்
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
- சரண்யாஇளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே
பூவெ எந்தன் கூந்தலில்
உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ
பூவ பூவே(3)
பூவ பூவ பூவே
ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ
குலிங்கினை
வன்ன வன்ன இதழ்களை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?
பூவ
பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே
வன்னங்களொடு மலருகிராய்
வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிக்கின்றாய்
பூவே
சிரு பூவே - உனைபொல் வாழ்திடும் வாழ்கையே வெண்டுமே
நீ ஒரு நாள்
வாழ்வில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி
பூவே
எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தனதீம் தனதீம் தனனானானா
பூவ பூவ
பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே
வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து - எதை
நீ பெருவாய் பூவே பூவே?
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர
பூவை பார்தல் கொபம் உன்னக்கு வருமொ?
பூவே எந்தன் கூந்தலில் உன்னை
நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ
பூவே(3)
பூவ பூவ பூவே
பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன
விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே
பூவெ
பூவெ பூவே பூவே.....
பூவ பூவ பூவே
பூவெ எந்தன் கூந்தலில்
உன்னை நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ
பூவ பூவே(3)
பூவ பூவ பூவே
ஒவொரு நாளும் ஒரு அழகில் பூது நீ
குலிங்கினை
வன்ன வன்ன இதழ்களை எல்லம் எங்கே நீ வாங்கினாய்?
பூவ
பூவ பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே
வன்னங்களொடு மலருகிராய்
வசனையொடு வாழுகிராய்
பரிதிடும் பொழுடிலும் சிரிக்கின்றாய்
பூவே
சிரு பூவே - உனைபொல் வாழ்திடும் வாழ்கையே வெண்டுமே
நீ ஒரு நாள்
வாழ்வில் உலகை ஆளும் ரானி
நீதானே என்றும் என்னக்கு நல்ல தொழி
பூவே
எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
தனதீம் தனதீம் தனனானானா
பூவ பூவ
பூவ பூவ பூவே (3)
பூவ பூவ பூவே
வசந்தம் வந்த சேதியினை வண்டுக்கு
எப்படி சொல்வாயொ?
வன்னதில வாசதில இரண்டிலும?
தேனை நீ தந்து - எதை
நீ பெருவாய் பூவே பூவே?
உன் தேகம் தீண்டி பரந்து சென்ற வண்டு
பிர
பூவை பார்தல் கொபம் உன்னக்கு வருமொ?
பூவே எந்தன் கூந்தலில் உன்னை
நான் சூடிட
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ
பூவே(3)
பூவ பூவ பூவே
பூவெ எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட
என்ன
விலை நீ என்னிடம் கேட்பாயொ?
பூவ பூவ பூவ பூவ பூவே(3)
பூவ பூவ பூவே
பூவெ
பூவெ பூவே பூவே.....
பாடல்: செந்தூரப்பூவே
பாடியவர்:,எஸ்.ஜானகி,
இசை: இளையராஜா
படம்: பதினாறு வயதினிலே
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே....
தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...
நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..
பாடியவர்:,எஸ்.ஜானகி,
இசை: இளையராஜா
படம்: பதினாறு வயதினிலே
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே....
தென்றலைத் தூது விட்டு.. ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்
கண்களை மூட விட்டு.. இன்பக் கனவினில் நான் மிதப்பேன்
கன்னிப் பருவத்தில் வந்த கனவிதுவே
எண்ண இனிக்கிது அந்த நினைவதுவே
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே..
...
நீலக் கருங்குயிலே.. தென்னஞ்சோலைக் குருவிகளே
ஓலமிடும் மயிலே.. நல்ல கானப் பறவைகளே
மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்
வண்ணப் பூவே.. தென்றல் காற்றே.. என்னைத் தேடி சுகம் வருமோ
செந்தூரப் பூவே..
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே.. ஜில்லென்ற காற்றே
என் மன்னன் எங்கே.. என் மன்னன் எங்கே.. நீ கொஞ்சம் சொல்லாயோ
செந்தூரப் பூவே.. செந்தூரப் பூவே..
பாடல்: ஆவாரம் பூவு
திரைப்படம்: அச்சமில்லை அச்சமில்லை
பாடியவர்: பி.சுசீலா எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை : வி. எஸ். நரசிம்மன்
பெண்: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
பெண்: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆண்: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே
ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
ஆண்: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெண்: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்
ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
திரைப்படம்: அச்சமில்லை அச்சமில்லை
பாடியவர்: பி.சுசீலா எஸ்.பி.பாலசுப்ரமண்யம்
இசை : வி. எஸ். நரசிம்மன்
பெண்: ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
பெண்: ஒம்பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு.. செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு
ஆண்: பார்வையிலே கெலிச்சாளே.. புளியங்கொம்பா புடிச்சாளே
வேறோடுதான் மனசைப் பறிச்சாளே
ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
...
ஆண்: உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி.. அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி
பெண்: ஒறங்காமத்தான் ஒம்மப் பார்த்தேன்.. ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஓம்மடியா நெனச்சு தலை சாய்ச்சேன்
ஆண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு
பெண்: ஆவாரம்பூவு ஆரேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ம்.. ம்ம் ம்ம்ம்.. ம்.. ம்ம் ம்ம்ம்..
ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
பாடியவர்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:இளையராஜா
படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: வைரமுத்து
பெ: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...
ஆ: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
ஆ: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
ஆ: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...
ஆ: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
ஆ: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பாடியவர்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:இளையராஜா
படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: வைரமுத்து
பெ: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...
ஆ: ஓ.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
பெ: ஆ.. ஆஹா.. ஆஹா.. கொத்து மலரே.. அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று.. இது தீயின் ஊற்று
ஆ: உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
பெ: புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
ஆ: அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
...
ஆ: ஹே.. வீட்டுக் கிளியே.. கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
பெ: புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை
ஆ: கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந..
பெ.குழு: ஆயிரம் தாமரை
பெ: நந நந நநந நநந..
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பெ: இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக் கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
பெ&பெ.குழு: ஆயிரம் தாமரை மொட்டுக்களே
வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
பாடல்: பூஜைக்கு வந்த மலரே வா
படம்: பாத காணிக்கை (ஆண்டு 1962)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
பாடியவரகள்: பி.பி.ஸ்ரீஇனிவாஸ் - பி.சுசீலா
------------------------------------
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஒ ஒ ஒ ..
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஒ ஒ ஒ ..
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஒ ஒ ஒ ஒ ...
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
-----------------------------------------
படம்: பாத காணிக்கை (ஆண்டு 1962)
கவியாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி
பாடியவரகள்: பி.பி.ஸ்ரீஇனிவாஸ் - பி.சுசீலா
------------------------------------
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
ஒ ஒ ஒ ..
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
ஒ ஒ ஒ ..
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஒ ஒ ஒ ஒ ...
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
அருகில் அருகில் நான் வரவா
அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு
இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
செக்கச் சிவந்த இதழோ இதழோ
பவளம் பவளம் செம்பவளம்
தேனில் ஊறிய மொழியில் மொழியில்
மலரும் மலரும் பூமலரும்
எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே
இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே
மலர் கொள்ள வந்த தலைவா வா
மனம் கொள்ள வந்த இறைவா வா
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து
கண்மூட வந்த கலையே வா
பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனிச் சிலையே வா
-----------------------------------------
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உழவன் - பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுது
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுது
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
---
சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லென தீண்டும் பனி துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்ல பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனை பூ முடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்
---
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகை பூ
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யா பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தன பூ
சித்திர மேனி தாழம் பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பக பூ
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» உடனே பதிவு செய்யுங்கள் நண்பர்களே ,ur
» இங்கே உங்கள் அன்பான ஓட்டை பதிவு செய்யுங்கள் நண்பர்களே..
» 18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’
» 55வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யுங்கள்
» மொழி சார்ந்த கருத்துகணிப்பு: தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்
» இங்கே உங்கள் அன்பான ஓட்டை பதிவு செய்யுங்கள் நண்பர்களே..
» 18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’
» 55வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யுங்கள்
» மொழி சார்ந்த கருத்துகணிப்பு: தாய் தமிழுக்கு உங்க பொன்னான வாக்குகளை பதிவு செய்யுங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|