புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்திற்கு நிறைவு தரும் இரத்த தானம்
Page 1 of 1 •
. எனது இரத்தத்தின் இரத்தங்களே .என்ற வார்த்தை அந்தக்காலத்து அரசியல் மேடைகளில் கேட்டுப் புளித்து போன ஒன்று. இரத்த உறவு, இரத்த சம்பந்தம் என்று தமிழர்கள் கொண்டாடும் பாசப் பிணைப்புக்கள் பலவுண்டு. ஒற்றுமையை வலியுறுத்தும் போது ‘இரத்தம் ஒரே நிறம்’ என்று தான் முழங்குகிறார்கள். காந்தியின் அகிம்சை போராட்டத்தை பற்றி பாடும் கவிஞர் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என புகழ்வார்கள். இலங்கையில் பல பேர் உரிமைக்காக இரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவத் துறையை பொறுத்த வரை மனித இரத்தம் நான்கு வகைகளாக இருக்கிறன. A,B,AB,O என்பவை அவை. இவற்றில் rh காரணி இருக்கின்ற rh+, இல்லாத rh- ஆகியன பற்றிக் கருதினால் இந்த நான்கு பிரதான பிரிவுகளும் இரண்டாக பிரிந்து மொத்தம் எட்டு வகைகளாக இருக்கும். இவற்றைத் தவிர சிறிய சிறிய காரணிகளால் ஒரே வகையை சேர்ந்த இரத்தம் கூட சிறு சிறு வேறுபாடுகளை காட்டக் கூடும். உண்மையில் ஒருவரின் இரத்த வகையானது அவரின் பரம்பரையலகுகள் மூலம் (Gene) தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு திடகாத்திரமான மனிதனில் 5 லீற்றர்கள் இரத்தம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரத்தம் என்பது செங்குழியங்கள் (RBC) வெண்குழியங்கள் (WBC) குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets) மற்றும் குருதித் திரவ இழையம் (Plasma) ஆகியவற்றை கொண்டது. இதில் காணப்படும் செங்குழியங்கள் வெண்குழியங்கள் குருதிச்சிறுதட்டுக்கள் என்பன என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன.
மருத்துவத் துறையை பொறுத்த வரை மனித இரத்தம் நான்கு வகைகளாக இருக்கிறன. A,B,AB,O என்பவை அவை. இவற்றில் rh காரணி இருக்கின்ற rh+, இல்லாத rh- ஆகியன பற்றிக் கருதினால் இந்த நான்கு பிரதான பிரிவுகளும் இரண்டாக பிரிந்து மொத்தம் எட்டு வகைகளாக இருக்கும். இவற்றைத் தவிர சிறிய சிறிய காரணிகளால் ஒரே வகையை சேர்ந்த இரத்தம் கூட சிறு சிறு வேறுபாடுகளை காட்டக் கூடும். உண்மையில் ஒருவரின் இரத்த வகையானது அவரின் பரம்பரையலகுகள் மூலம் (Gene) தீர்மானிக்கப்படுகிறது. சாதாரணமாக ஒரு திடகாத்திரமான மனிதனில் 5 லீற்றர்கள் இரத்தம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இரத்தம் என்பது செங்குழியங்கள் (RBC) வெண்குழியங்கள் (WBC) குருதிச்சிறுதட்டுக்கள் (Platelets) மற்றும் குருதித் திரவ இழையம் (Plasma) ஆகியவற்றை கொண்டது. இதில் காணப்படும் செங்குழியங்கள் வெண்குழியங்கள் குருதிச்சிறுதட்டுக்கள் என்பன என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
விபத்து நேர்ந்து குருதியிழப்பு ஏற்படும் போது அல்லது சத்திர சிகிச்சை செய்யும் போது குருதி வழங்க வேண்டிய தேவை எற்படலாம். இதற்காக இலங்கையில் இரத்த வங்கிகள் காணப்படுகின்றன. இந்த வங்கிகளால் இரத்தம் வழங்கப்படுகிறது. இரத்த தானம் செய்பவர்கள் இரத்த வங்கியில் இரத்தத்தை வழங்க முடியும். இரத்த தானம் செய்பவரிடமிருந்து ஏறத்தாழ 450 ml இரத்தம் பெற்றுக்கொள்ளப்படும்.
தானமாக பெற்ற இரத்தத்தை இரத்த வங்கி முழு இரத்தமாக (Whole blood) அல்லது குருதியின் கூறுகளான திரவ இழையம் (FFP / CPP) செங்குருதி கலங்கள் (Packed red cell) வெண் குழியங்கள் (Buffy coat) அல்லது குருதிச் சிறுதட்டுகளாக (Platelets) சேமிக்கும். இதன்படி தேவையான கூறுகளை தேவையானவர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
இரத்தம் வழங்கும் நபர்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட திடகாத்திரமான உடல் நிறை 50Kg க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இரத்ததானம் செய்யலாம். மது பாவனையிலிருப்பவர்கள், நீரிழிவுநோயாளிகள், குருதிச்சோகைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நுண்ணுயிர் கொல்லிகள் பாவிப்பவர்கள் (Using antibiotics) விலைமாதருடன் தொடர்புடையவர்கள், எயிட்ஸ் நோயாளிகள் ஆகியோர் இரத்ததானம் செய்ய முடியாது.
தானமாக பெற்ற இரத்தத்தை இரத்த வங்கி முழு இரத்தமாக (Whole blood) அல்லது குருதியின் கூறுகளான திரவ இழையம் (FFP / CPP) செங்குருதி கலங்கள் (Packed red cell) வெண் குழியங்கள் (Buffy coat) அல்லது குருதிச் சிறுதட்டுகளாக (Platelets) சேமிக்கும். இதன்படி தேவையான கூறுகளை தேவையானவர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
இரத்தம் வழங்கும் நபர்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட திடகாத்திரமான உடல் நிறை 50Kg க்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் இரத்ததானம் செய்யலாம். மது பாவனையிலிருப்பவர்கள், நீரிழிவுநோயாளிகள், குருதிச்சோகைநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நுண்ணுயிர் கொல்லிகள் பாவிப்பவர்கள் (Using antibiotics) விலைமாதருடன் தொடர்புடையவர்கள், எயிட்ஸ் நோயாளிகள் ஆகியோர் இரத்ததானம் செய்ய முடியாது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
இரத்ததானம் செய்வது இலகுவானது. இரத்தானம் வழங்குவதற்காக விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கையளிக்கும் போது வைத்தியர் உங்களது தகுதி பற்றி பரிசோதிப்பார் அவ்வாறே குருதியின் ஹீமோகுளோபின் அளவு, நிறை, குருதி அழுக்கம், ஆகியனவும் பரிசோதிக்கப்படும். உங்களுக்கு குருதி வழங்கப்படும் தகுதி நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரத்ததானம் செய்ய நீங்கள் அனுமதிக்கப்படுவீர்.
இரத்ததானம் செய்யும் கட்டிலில் நீங்கள் படுத்தவுடன் உங்கள் கையில் சிறிய இரப்பர் பந்து வழங்கப்படும். இதனை அமுக்கி அமுக்கி நீங்கள் விளையாடும் போது உங்கள் கைக்கான குருதி வழங்கல் அதிகரிக்கும். இதன் போது குருதியைப் பெறும் ஊசி உங்கள் கையில் குத்தப்பட்டு (குத்தும் போது கட்டெறும்பு கடித்து போல ஒரு சிறிய வலி தெரியக் கூடும்) இரத்தம் பெறப்படும். குறித்தளவு இரத்தம் பெறப்பட்டதும், ஊசி கழட்டப்படும் உங்கள் குருதியின் மாதிரிகள் HIV, Hepatitis B, மலேரியா மற்றும் பால்வினை நோய்கள் (UDRL) என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு மேற்குறித்த நோய்கள் யாதேனும் காணப்பட்டால் அது உங்கள் குருதியைப் பெறுபவருக்கு தொற்றுவதைத் தவிர்க்கப்படும்.
குருதியை வழங்கிய பின் சிறிது நேரம் அதே கட்டிலில் இளைப்பாறிய பின்னர் நீங்கள் எழுந்திருக்கலாம். தானம் வழங்கிய உங்களுக்கு ஒரு கோப்பை பானம் வழங்கப்படும். குருதியை தானம் செய்தவர்கள் இரத்ததானம் செய்த அன்று நித்திரை முழித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் நிறைய நீரை நீங்கள் பருகுங்கள். நீங்கள் வழங்கிய குருதிக்குச் சமனான குருதித்திரவம் (Plasma) 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் உடலுக்கு மீண்டும் கிடைத்துவிடும்/ செங்குழியங்கள் 3-4 வாரங்களில் மீண்டும் பழைய செறிவுக்கு வந்து விடும். இரும்புச் சத்து நிறைந்த இலைவகைகளை உண்பது நல்லது .ஒரு முறை தானம் செய்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் இரத்ததானம் செய்ய முடியும்.
இரத்ததானம் செய்யும் கட்டிலில் நீங்கள் படுத்தவுடன் உங்கள் கையில் சிறிய இரப்பர் பந்து வழங்கப்படும். இதனை அமுக்கி அமுக்கி நீங்கள் விளையாடும் போது உங்கள் கைக்கான குருதி வழங்கல் அதிகரிக்கும். இதன் போது குருதியைப் பெறும் ஊசி உங்கள் கையில் குத்தப்பட்டு (குத்தும் போது கட்டெறும்பு கடித்து போல ஒரு சிறிய வலி தெரியக் கூடும்) இரத்தம் பெறப்படும். குறித்தளவு இரத்தம் பெறப்பட்டதும், ஊசி கழட்டப்படும் உங்கள் குருதியின் மாதிரிகள் HIV, Hepatitis B, மலேரியா மற்றும் பால்வினை நோய்கள் (UDRL) என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு மேற்குறித்த நோய்கள் யாதேனும் காணப்பட்டால் அது உங்கள் குருதியைப் பெறுபவருக்கு தொற்றுவதைத் தவிர்க்கப்படும்.
குருதியை வழங்கிய பின் சிறிது நேரம் அதே கட்டிலில் இளைப்பாறிய பின்னர் நீங்கள் எழுந்திருக்கலாம். தானம் வழங்கிய உங்களுக்கு ஒரு கோப்பை பானம் வழங்கப்படும். குருதியை தானம் செய்தவர்கள் இரத்ததானம் செய்த அன்று நித்திரை முழித்தல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அன்றைய தினம் நிறைய நீரை நீங்கள் பருகுங்கள். நீங்கள் வழங்கிய குருதிக்குச் சமனான குருதித்திரவம் (Plasma) 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் உடலுக்கு மீண்டும் கிடைத்துவிடும்/ செங்குழியங்கள் 3-4 வாரங்களில் மீண்டும் பழைய செறிவுக்கு வந்து விடும். இரும்புச் சத்து நிறைந்த இலைவகைகளை உண்பது நல்லது .ஒரு முறை தானம் செய்து நான்கு மாதங்களின் பின்னர் மீண்டும் இரத்ததானம் செய்ய முடியும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
முதன் முறையாக இரத்ததானம் செய்யும் போது இரத்ததானம் செய்வதற்கான பதிவேடு ஒன்று உங்களுக்கு வழங்கப்படும். அதில் உங்கள் பேர் விபரங்களுடன் உங்கள் குருதியின் வகையும் பொறிக்கப்பட்டிருக்கும். 10 தடவைகளுக்கு மேல் இரத்ததானம் செய்தவர்களைப் பாராட்டி பதக்கங்களும் பல்வேறு ஊக்குவிப்புக்களும் வழங்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் வழங்கிய குருதி இன்னொரு உயிரைக் காப்பாற்றப் போகிறது என்ற எண்ணம் ஏற்படும் போது நீங்கள் உங்கள் செயலின் பெறுமதியை உணர்ந்து கொள்வீர்கள். எனது நண்பன் ஒருவன் என்னுடம் வந்து ஒரு புதிர் போட்டான் “மச்சான் இதயத்திற்கும் இரத்தத்திற்கும் என்ன சம்மந்தம்”என்று கேட்டான். “எனக்குத் தெரிந்த வரை இரத்தத்ததை உடல் முழுவதும் “பம்ப்” பண்ணி இறைப்பது இதயம்” என்று சொன்னேன் அது மட்டுமில்லையடா மடையா இதயத்திற்குப் பிடித்தவர்களின் பிறந்தநாளிக்கு இரத்ததானம் செய்ய வேண்டுமடா என்றான். ஹூம் இந்தக் காலத்து இளைஞர்கள் வித்தியாசமாகவே சிந்திக்கிறார்கள்!
நன்றி : வாயுபுத்திரன்
நன்றி : வீரகேசரி
நன்றி : வாயுபுத்திரன்
நன்றி : வீரகேசரி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|