Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை கவர்ந்த ஆண்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்னை கவர்ந்த ஆண்கள்
என்னை கவர்ந்த ஆண்கள்
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
தமிழரின் ஒளிவிளக்கு கௌரவ M .G ராமச்சந்திரன் அவர்கள்
புரட்சித்தளபதி சேகுவரோ ( தான் பிறந்த மண்ணை விட்டு வேற்று மண்ணுக்காக போராடிய மாவீரன் )
நாம் தமிழர் இயக்க தலைவர் கௌரவ சீமான் அண்ணா
உலகத் தமிழின தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் (தமிழர் காப்பு இயக்கம் )
தமிழ் ஈழ வரலாற்றின் சமர்கள நாயகர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா மற்றும் பிரிகேடியர் தீபன் அண்ணா
உண்ணா நோன்பிருந்து தன் உயிரை மாய்த்த தியாக தீபம் திலீபன் அண்ணா
அமைதிக்காக நாடு திரும்பிய வேளையில் நடுக்கடலில் சங்கமம் ஆகிய கேணல் கிட்டு அண்ணா
குறிப்பு : இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை
நிச்சயமாக இவர்கள் எதையோ தம் வாழ்வில் சாதித்தவர்கள் அடுத்தவர் துயரை போக்கியவர்கள், இன்னும் சாதிக்க காத்து இருப்பபர்கள்,நிச்சயமாக உங்கள் பூமுகம் எம் நெஞ்சை விட்டகலாது ...
இன்னும் எவ்வளவோ மறவர்கள் என் நெஞ்சத்தை விட்டகலாது இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,
உங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்
நன்றி
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்
தமிழரின் ஒளிவிளக்கு கௌரவ M .G ராமச்சந்திரன் அவர்கள்
புரட்சித்தளபதி சேகுவரோ ( தான் பிறந்த மண்ணை விட்டு வேற்று மண்ணுக்காக போராடிய மாவீரன் )
நாம் தமிழர் இயக்க தலைவர் கௌரவ சீமான் அண்ணா
உலகத் தமிழின தலைவர் பழ.நெடுமாறன் அய்யா அவர்கள் (தமிழர் காப்பு இயக்கம் )
தமிழ் ஈழ வரலாற்றின் சமர்கள நாயகர்கள் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா மற்றும் பிரிகேடியர் தீபன் அண்ணா
உண்ணா நோன்பிருந்து தன் உயிரை மாய்த்த தியாக தீபம் திலீபன் அண்ணா
அமைதிக்காக நாடு திரும்பிய வேளையில் நடுக்கடலில் சங்கமம் ஆகிய கேணல் கிட்டு அண்ணா
குறிப்பு : இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை
நிச்சயமாக இவர்கள் எதையோ தம் வாழ்வில் சாதித்தவர்கள் அடுத்தவர் துயரை போக்கியவர்கள், இன்னும் சாதிக்க காத்து இருப்பபர்கள்,நிச்சயமாக உங்கள் பூமுகம் எம் நெஞ்சை விட்டகலாது ...
இன்னும் எவ்வளவோ மறவர்கள் என் நெஞ்சத்தை விட்டகலாது இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்,
உங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளை எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்
நன்றி
Last edited by priyatharshi on Sat Apr 17, 2010 11:05 am; edited 3 times in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
priyatharshi
(குறிப்பு : இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை)
இந்த வரிகளுக்கு மட்டும் நான் கண்டிப்பான எதிர்ப்பு தேரிவிக்குறேன். மற்றயது எல்லா கருத்தையும் நானும் 100 % ஏற்று கொள்கிறேன்.தங்களது பதிவு எனது மனதில் என்ன இருந்ததோ அதனை நானே எழுதியது போல எனது மனதை படம் பிடித்து காட்டியது போல இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.
(குறிப்பு : இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை)
இந்த வரிகளுக்கு மட்டும் நான் கண்டிப்பான எதிர்ப்பு தேரிவிக்குறேன். மற்றயது எல்லா கருத்தையும் நானும் 100 % ஏற்று கொள்கிறேன்.தங்களது பதிவு எனது மனதில் என்ன இருந்ததோ அதனை நானே எழுதியது போல எனது மனதை படம் பிடித்து காட்டியது போல இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
mathans wrote:priyatharshi
(குறிப்பு : இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை)
இந்த வரிகளுக்கு மட்டும் நான் கண்டிப்பான எதிர்ப்பு தேரிவிக்குறேன். மற்றயது எல்லா கருத்தையும் நானும் 100 % ஏற்று கொள்கிறேன்.தங்களது பதிவு எனது மனதில் என்ன இருந்ததோ அதனை நானே எழுதியது போல எனது மனதை படம் பிடித்து காட்டியது போல இருந்தது நன்றி வாழ்த்துக்கள்.
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?
எனக்கும் தற்போது உறுத்துகிறது ,எதோ தவறு செய்துவிடதாக எண்ணுகின்றேன் >.....
தவறுகள் திருத்தப்பட வேண்டியவை,
நன்றி நண்பா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
priyatharshi
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?
அஸ்தமனமாகிய சூரியன் என்றால் எனக்கு தெரிந்தவரை அந்த சூரியன் இன்று மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் மீண்டும் காலை சூரியன் உதிக்கும். மனிதன் அப்படி இல்லை.
(இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை!!!)
என்ற வார்த்தை நீங்கள் பயன்படுத்தியது M .G ராமச்சந்திரன், புரட்சித்தளபதி சேகுவரோ, பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, திலீபன் அண்ணா & கிட்டு அண்ணா
இவர்களை போல உள்ளவர்களுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.
நம் தேசியத் தலைவர் போன்றவர்களுக்கு அது பொருந்தாது.
காரணம்:- அப்படி நீங்கள் கூறும் போது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தமாகிறது. சோ நமது தலைவர் உயிருடன் இருக்கும் போது தாங்கள் அந்த வசனம் எழுதியது என் மனதில் தப்பாக பட்டது அதனால்தான் அப்படி எழுதினேன். என் கருத்து தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் இந்த அன்பு நண்பனை மன்னிக்கவும்....
ஆமா சூசை அண்ணா, அமுதாப் அண்ணா இவர்களை எல்லாம் பிடிக்காதா உங்களுக்கு?
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?
அஸ்தமனமாகிய சூரியன் என்றால் எனக்கு தெரிந்தவரை அந்த சூரியன் இன்று மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் மீண்டும் காலை சூரியன் உதிக்கும். மனிதன் அப்படி இல்லை.
(இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை!!!)
என்ற வார்த்தை நீங்கள் பயன்படுத்தியது M .G ராமச்சந்திரன், புரட்சித்தளபதி சேகுவரோ, பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, திலீபன் அண்ணா & கிட்டு அண்ணா
இவர்களை போல உள்ளவர்களுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.
நம் தேசியத் தலைவர் போன்றவர்களுக்கு அது பொருந்தாது.
காரணம்:- அப்படி நீங்கள் கூறும் போது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தமாகிறது. சோ நமது தலைவர் உயிருடன் இருக்கும் போது தாங்கள் அந்த வசனம் எழுதியது என் மனதில் தப்பாக பட்டது அதனால்தான் அப்படி எழுதினேன். என் கருத்து தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் இந்த அன்பு நண்பனை மன்னிக்கவும்....
ஆமா சூசை அண்ணா, அமுதாப் அண்ணா இவர்களை எல்லாம் பிடிக்காதா உங்களுக்கு?
Last edited by mathans on Sat Apr 17, 2010 9:53 am; edited 1 time in total
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
mathans wrote:priyatharshi
நிச்சயமாக நண்பரே தங்களது எதிர்ப்புக்கு காரணம் யாது என யான் அறியலாமா ?
அஸ்தமனமாகிய சூரியன் என்றால் எனக்கு தெரிந்தவரை அந்த சூரியன் இன்று மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் மீண்டும் காலை சூரியன் உதிக்கும். மனிதன் அப்படி இல்லை.
(இது அஸ்தமனமாகிய சூரியன்களுக்கு மலர் காணிக்கை!!!)
என்ற வார்த்தை நீங்கள் பயன்படுத்தியது M .G ராமச்சந்திரன், புரட்சித்தளபதி சேகுவரோ, சீமான் அண்ணா, பழ.நெடுமாறன் அய்யா, பால்ராஜ் அண்ணா, தீபன் அண்ணா, திலீபன் அண்ணா & கிட்டு அண்ணா
இவர்களை போல உள்ளவர்களுக்குத்தான் அந்த வார்த்தை பொருந்தும்.
நம் தேசியத் தலைவர் போன்றவர்களுக்கு அது பொருந்தாது.
காரணம்:- அப்படி நீங்கள் கூறும் போது அவர்கள் இப்போது உயிருடன் இல்லை என்று அர்த்தமாகிறது. சோ நமது தலைவர் உயிருடன் இருக்கும் போது தாங்கள் அந்த வசனம் எழுதியது என் மனதில் தப்பாக பட்டது அதனால்தான் அப்படி எழுதினேன். என் கருத்து தங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் இந்த அன்பு நண்பனை மன்னிக்கவும்....
ஆமா சூசை அண்ணா, அமுதாப் அண்ணா இவர்களை எல்லாம் பிடிக்காதா உங்களுக்கு?
நண்பா என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்,தாயகத்தில் வீரப் பால் குடித்து தமிழ் அன்னையின் தாலாட்டில் வளர்ந்தவள் நான், நீங்கள் கவனிக்க வில்லையா ? நான் மண்ணை விட்டு மறைந்தும் நம் நெஞ்சை விட்டகலாதவர்களுக்கு மட்டும் தான் மலர் காணிக்கை இட்டுள்ளேன், கவனமாக பார்க்கவும், நான்தமிழர் குலத் தலைவனுக்கும், நெடுமாறன் அய்யாவுக்கும், சீமான் அண்ணாவுக்கும் அவ்வாறு இட வில்லையே ?
எனக்கு அமிர்தாப் அண்ணாவை பிடிக்காதா ? ஆனையிறவு வெற்றிச் சமரில் தலைவரின் கையால் தங்கப் பதக்கம் வாங்கிய வீரத் தமிழன் அல்லவா அவர் , மறக்குமா நெஞ்சம் , சூசை அண்ணா கடல் புறாவாக இருந்த கடற்படை பிரிவை தமிழீழ கடற்புலிகள் படையணி ஆக்கியவர், இவரின் வீர செயல்களை மறக்க முடியுமா ?
இந்த இருவரில் அமிர்தப் அண்ணன் இறுதிப் போரில் வீரமரணம் அடைந்து விட்டார் .....
நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
priyatharshi
தங்கள் எழுத்தை படித்தேனே தவிர நீங்கள் [You must be registered and logged in to see this image.] க்குள் இப்படி ஒரு அர்த்தம் வச்சிருப்பிங்கன்னு நான் எதிர் பார்க்கவில்லை
தங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நமது ஒருங்கிணைந்த எண்ணம் ௦0.01% ஒத்துப் போகவில்லை என்று நினைக்குறேன் ம்ம்ம்ம் புது நண்பன்தானே சிக்கிரமா 100 % ஆகிடுவன் ஓகே
தங்கள் எழுத்தை படித்தேனே தவிர நீங்கள் [You must be registered and logged in to see this image.] க்குள் இப்படி ஒரு அர்த்தம் வச்சிருப்பிங்கன்னு நான் எதிர் பார்க்கவில்லை
தங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நமது ஒருங்கிணைந்த எண்ணம் ௦0.01% ஒத்துப் போகவில்லை என்று நினைக்குறேன் ம்ம்ம்ம் புது நண்பன்தானே சிக்கிரமா 100 % ஆகிடுவன் ஓகே
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
mathans wrote:priyatharshi
தங்கள் எழுத்தை படித்தேனே தவிர நீங்கள் [You must be registered and logged in to see this image.] க்குள் இப்படி ஒரு அர்த்தம் வச்சிருப்பிங்கன்னு நான் எதிர் பார்க்கவில்லை
தங்கள் விளக்கத்துக்கு ரொம்ப நன்றி. நமது ஒருங்கிணைந்த எண்ணம் ௦0.01% ஒத்துப் போகவில்லை என்று நினைக்குறேன் ம்ம்ம்ம் புது நண்பன்தானே சிக்கிரமா 100 % ஆகிடுவன் ஓகே
நிச்சயமாக நண்பரே, தவறுகள் நிச்சயமாக சுட்டிக்காட்டப் பட வேண்டியவை,,,
என்றும் இணைந்திருப்போம் நண்பர்களாக,
நன்றி
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
maniajith007 wrote:உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
Re: என்னை கவர்ந்த ஆண்கள்
ரிபாஸ் wrote:maniajith007 wrote:உங்கள் மனதில் மட்டுமல்ல எங்கள் மனதிலும் ஏன் எதிர்கள் மனதிலும் இவர்கள் அகலமட்டர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கை
[You must be registered and logged in to see this image.]
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மனம் கவர்ந்த பெண்ணை மறக்க முடியாத ஆண்கள்
» என்னை கவர்ந்த கவிதை
» என்னை கவர்ந்த வரிகள்
» என்னை கவர்ந்த குறும்படங்கள்
» என்னை கவர்ந்த கஸல்
» என்னை கவர்ந்த கவிதை
» என்னை கவர்ந்த வரிகள்
» என்னை கவர்ந்த குறும்படங்கள்
» என்னை கவர்ந்த கஸல்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|