புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
ஏப்ரல் 16,2010,00:54 IST
செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.
இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.
ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.
ஏப்ரல் 16,2010,00:54 IST
செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.
இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.
ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|