புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
Page 1 of 1 •
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
ஏப்ரல் 16,2010,00:54 IST
செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.
இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.
ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.
ஏப்ரல் 16,2010,00:54 IST
செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.
இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.
ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|