புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
3 Posts - 7%
heezulia
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_m10மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி


   
   
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 2:30 pm

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
ஏப்ரல் 16,2010,00:54 IST





மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி TblHumanTrust_92647516728


செஞ்சி : செஞ்சி அருகே மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள காரை காலனியைச்சேர்ந்தவர்கள் நளச்சக்கரவர்த்தி, ஞானஒளி தம்பதியர். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள நளச்சக்கரவத்தி தி.மு.க., ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார்.

இவருக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். நான்காவதாக பிறந்தவர் ராஜதுரை (19). கடந்த ஆண்டு வேலூரில் 10ம் வகுப்பு படித்தார். அங்கு கிரிக்கெட் விளையாடும் போது, பந்து தலையில் அடித்துள்ளது. இதற்கு சரியான சிகிச்சை எடுக்காமல் அலட்சியமாக விட்டுள்ளார். இதன் பிறகு ஓராண்டாக செஞ்சியில் இருந்தார். கடந்த வாரம் சென்னை, மண்ணடியில் தனியார் பேக்கரியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு, ராஜதுரைக்கு திடீரென கண் பார்வை மங்கியது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அதிகாலை 2.25 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையறிந்த பெற்றோர் ஸ்டான்லி மருத்துவனைக்கு சென்றனர்.

ராஜதுரையின் மூளையில் ரத்தக்குழாய் வெடித்து, ரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இருப்பினும், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாகவும் கூறினர். மறுநாள் 12ம் தேதி அறுவை சிகிச்சை நடந்து தீவிர சிகிச்சை பிரிவில் ராஜதுரையை கண்காணித்தனர். இதையடுத்து 14ம் தேதி காலை 7 மணிக்கு ராஜதுரைக்கு முளைச்சாவு ஏற்பட்டு விட்டது. இனி பிழைக்க வாய்ப்பில்லை என்றும், மற்ற உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதால், அதை மற்றவர்களுக்கு தானமாக அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் டாக்டர்கள் கூறினர். இதற்கு, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ராஜதுரையின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை டாக்டர்கள் அகற்றிவிட்டு, ராஜதுரையின் உடலை ஒப்படைத்தனர். நேற்று ராஜதுரையின் உடலை சொந்த ஊரான காரை கிராமத்தில் கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

இது குறித்து, ராஜதுரையின் தந்தை நளச்சக்கரவர்த்தி கூறுகையில்,'என் மகனின் இதயத்தை எடுத்து சென்று, உடனே ஒருவருக்கு பொருத்தி, அது நல்ல நிலையில் இயங்குவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற உறுப்புகளாலும், மேலும் சிலர் பயனடைந்திருப்பர் என்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது' என கண்ணீர் மல்க குறிப்பிட்டார். அதிகம் படிக்காத நளச்சக்கரவத்தி மற்றவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு மகனின் உடல் உறுப்புகளை தானம் வழங்கியதால், பெயருக்கு ஏற்றபடி நளச்சக்கரவர்த்தியாக உயர்ந்துள்ளார்.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 2:32 pm

மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196 மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி 677196

இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 16, 2010 2:35 pm

அர்த்தமுள்ள வாழ்க்கை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 3:30 pm

இறந்தும் வாழ்துகொண்டிருக்கிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி சோகம்



மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக