புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
47 Posts - 46%
heezulia
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
12 Posts - 2%
prajai
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
4 Posts - 1%
jairam
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடஒதுக்கீட்டில் அரசியல்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 3:00 pm

இடஒதுக்கீட்டில் அரசியல்!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இப்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் முக்கிய விஷயமாகும். ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா என்பதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் பொருளாதாரத்திலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு அளித்து புதிய சட்டத்தை மாநில அரசு கொண்டுவந்தது. ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதை எதிர்த்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதத்தின் பெயரில் இடஒதுக்கீடு அளித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதுடன் புதிய சட்டத்தையும் ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஆந்திர மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் ஜெ.எம். பன்ஸôல், பி.எஸ். சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுக்கு இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எனினும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இது சரியான நடவடிக்கையே என்ற விதத்திலும் அவர் பேசியுள்ளார். இதிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பது மறைமுகமாகத் தெளிவாகிறது.
அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் 2011}லும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2012-லும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பதன் மூலம் சிறுபான்மையினரிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராமல் பார்த்துக்கொண்டு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எளிதில் நிறைவேற்றிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இது காங்கிரஸýக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். இதைத் தனது கௌரவப் பிரச்னை போலவே கருதி அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமா என்பது தெரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் உயர்ஜாதியினரான பிராமணர்கள்,தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் உள்பட அனைவரின் ஆதரவையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் பிராமணர்களும், சிறுபான்மையினரும் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் இழந்துவிட்ட முஸ்லிம்களின் ஆதரவை மீண்டும் பெற்றுவிட்டால் அது பலவிதங்களில் நன்மை பயக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ராகுல் காந்தி, தலித்துகள் வீட்டுக்குச் சென்று தங்குவதிலும், அவர்களுடன் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். உ.பி.யில் நல்ல திருப்புமுனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் இருக்கிறது. 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு ராகுல் காந்தி, கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.உயர்ஜாதியினர், தலித்துகள், முஸ்லிம்கள் அல்லாமல் மகளிர் மற்றும் இளைஞர்களின் ஆதரவும் கிடைத்தால் உ.பி.யிலும் மத்தியிலும் கணிசமான இடங்களை வெல்லமுடியும் என்பது காங்கிரஸ் போடும் கணக்கு.
கடந்த சில ஆண்டுகளாக காங்கிரûஸ எதிர்த்து வந்த முஸ்லிம்கள் இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கலாம் என்ற திட்டத்தின்படியே ஆந்திரம் சட்டம் கொண்டுவந்துள்ளது. இதே திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கக்கூடும். ஆனால், பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டால் அதிக பயன் அடைந்துவரும் யாதவர்கள், குர்மீக்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.
முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுத்தால் அது உயர்ஜாதியினருக்கும், இதர பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் உருவாகும். ஆனால், முஸ்லிம்களில் பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
முஸ்லிம்களை தனி வகுப்பாகக் கருதி இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை யோசனை தெரிவித்துள்ளது. சிறுபான்மையினருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடும், மற்றவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் அளிக்கலாம் என்றால் சட்டப்படி அது செல்லுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உள்ளது போல் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 4 முதல் 6 சதவிகித உள் ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அளிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கருதுகின்றனர்.
கேரளம்தான் முஸ்லிம்களுக்கு முதன் முதலாக இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்தது. இன்று அங்கு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் 12 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளித்து வருகிறது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
ஹிந்துக்களில் பிற்பட்ட வகுப்பினர் இருப்பது போலவே முஸ்லிம்களிலும் பிற்பட்ட வகுப்பினர் உள்ளனர் என்று காங்கிரஸ் அடிக்கடி பேசி வருகிறது. சில மாநிலங்களில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வந்தாலும், முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இடஒதுக்கீட்டின் அளவு குறைவு என்ற கருத்து உள்ளது. ஹிந்துக்களில் பிற்பட்ட வகுப்பினரான யாதவர்களும், குர்மீக்களும்தான் இடஒதுக்கீட்டின் முழுப்பலனை அனுபவித்து வருகின்றனர் என்ற கருத்து முஸ்லிம்களிடம் உள்ளது. இடஒதுக்கீடு என்றால் அது ஹிந்துக்களுக்கு மட்டும்தான் என்ற நிலைகூடாது என்பதுதான் முஸ்லிம்களின் வாதமாகும்.
மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் யாதவர்கள், குர்மீக்கள், லோதிகள் 27 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகின்றனர். எனவே எங்களிலும் பிற்பட்ட வகுப்பினரை, மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அவர்களும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற கணக்கில் பார்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் வாதமாகும்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால் தனியாக வாக்காளர்களை ஏற்படுத்தி வகுப்பு ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியாக இது அமைந்துவிடுமோ என்ற கருத்தும் பலரிடம் உள்ளது.
முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும்பட்சத்தில் அது மறைமுகமாக ஹிந்துக்களை ஒன்றுபடுத்தி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. மத அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால்தான் 90}களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து மத்தியில் கூட்டணி அரசு ஏற்பட வழிவகுத்தது. இதை காங்கிரஸ் நினைத்துப் பார்க்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 4:45 pm

இடஒதுக்கீட்டில் அரசியல் Vadivelu13_s
அரசியல் திருவிளையாடல் ஆரம்பம் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 4:49 pm

இடஒதுக்கீட்டில் அரசியல் Vadivel


இப்படி பேசி பேசியே ஒழுங்க நடப்பா இருக்குற மக்கள் மத்தியில மதக்கலவரத்த
ஏற்ப்படுத்தி, இந்தியாவ ரணகலப்படுத்துறாங்கே இந்த அரசியல் வியாதிகள்.

இது தெரியாம நம்ம சாதிக்கார பயலுவோ (மனுஷ சாதி) அருவாள தூக்கிகிட்டு,
ஒருத்தன ஒருத்தன் வெட்டிகிட்டு குத்திகிட்டு சாகிறான்!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 4:54 pm

பிச்ச wrote:இடஒதுக்கீட்டில் அரசியல் Vadivel


இப்படி பேசி பேசியே ஒழுங்க நடப்பா இருக்குற மக்கள் மத்தியில மதக்கலவரத்த
ஏற்ப்படுத்தி, இந்தியாவ ரணகலப்படுத்துறாங்கே இந்த அரசியல் வியாதிகள்.

இது தெரியாம நம்ம சாதிக்கார பயலுவோ (மனுஷ சாதி) அருவாள தூக்கிகிட்டு,
ஒருத்தன ஒருத்தன் வெட்டிகிட்டு குத்திகிட்டு சாகிறான்!!!

அது எல்லாம் பழைய கலாசாரம் இப்ப எல்லாம் பாம் ,ak 47 ,57 .

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 4:54 pm

கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இடஒதுக்கீட்டில் அரசியல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 16, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்பு ak47,ak57 வாங்க ஒடுராரோ?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 4:57 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இடஒதுக்கீட்டில் அரசியல் 139731 இடஒதுக்கீட்டில் அரசியல் 139731 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655

அப்பு ak47,ak57 வாங்க ஒடுராரோ?


இடஒதுக்கீட்டில் அரசியல் 453187 இடஒதுக்கீட்டில் அரசியல் 453187

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 16, 2010 4:58 pm

இடஒதுக்கீட்டில் அரசியல் 100fmagun



பிச்ச wrote:இடஒதுக்கீட்டில் அரசியல் Vadivel


இப்படி பேசி பேசியே ஒழுங்க நடப்பா இருக்குற மக்கள் மத்தியில மதக்கலவரத்த
ஏற்ப்படுத்தி, இந்தியாவ ரணகலப்படுத்துறாங்கே இந்த அரசியல் வியாதிகள்.

இது தெரியாம நம்ம சாதிக்கார பயலுவோ (மனுஷ சாதி) அருவாள தூக்கிகிட்டு,
ஒருத்தன ஒருத்தன் வெட்டிகிட்டு குத்திகிட்டு சாகிறான்!!!

இப்படி தான் இப்போ



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Apr 16, 2010 5:03 pm

அரசியலா ....இந்த ஆட்டத்துக்கு நான் வரவில்லை.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இடஒதுக்கீட்டில் அரசியல் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 5:03 pm

sathyan wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:இடஒதுக்கீட்டில் அரசியல் 139731 இடஒதுக்கீட்டில் அரசியல் 139731 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655 இடஒதுக்கீட்டில் அரசியல் 230655

அப்பு ak47,ak57 வாங்க ஒடுராரோ?


இடஒதுக்கீட்டில் அரசியல் 453187 இடஒதுக்கீட்டில் அரசியல் 453187
ஜாலி ஜாலி



இடஒதுக்கீட்டில் அரசியல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக