புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_m10ஒரு தாயின் அவலக்குரல்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தாயின் அவலக்குரல்!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:18 pm

காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 15, 2010 11:24 pm

மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm



ஒரு தாயின் அவலக்குரல்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 11:27 pm

சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:28 pm

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!! ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637

இக்கவிதை எழுதும் போது என் மனம் என்னை அறியாமல் அழுதது....

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Apr 15, 2010 11:29 pm

kalaimoon70 wrote:
சம்சுதீன் wrote:காலை நேரத்து சேவல்
கூவ மறந்த நேரம்
கண்ணைக்
கசக்கி எழுந்து
சுடும் நெருப்பிலும்
சுழன்று வீசும் புகையிலும்
தினம்
தினம் ஏன் நான் எரிகிறேன்? யார் அறிவார்?

பெண்னை பெற்றால்
மஹா
லட்சுமி என்று கூறும்
அந் நவால் வளர்ந்ததும்
மூதேவி என்று திட்டும்
மாணிடன்
இம் மண்ணிலே!
எத்தனை பேர்!!! யார் அறிவார்?

தண்ணீர் தெளித்து
தவிடு குத்தி
தனிந்து தனிந்து எரியும் அடுப்பேடு-
கண்ணீரும்
கம்பலயுமாய் !
தினமும் அடுப்போடு என் வாழ்வு
என்னை யார் அறிவார் ?

வயதுக்கு
வந்த மக்களும்
வசதி அற்ற வாழ்கையும்
வாழ்வை வலியுடன் பேராடும்
போர்க்களம்
என் வாழ்கை யார் அறிவார்?

கஸ்டத்தை குறைக்க
ஒரு தினம் அப்பம்
அவிக்கிறேன்!
வாழ்கை ஜெய்க்க தினமும்
நான் அழுகிறேன்!!! யார்
அறிவார்?


ஒரு அப்பாவி தாயின்அவலக்குரல் இக்கவிதை கண்ணீர்
கதை....
ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 67637 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806 ஒரு தாயின் அவலக்குரல்!!! 440806

உங்கள் கவிதை அருமை.அழுகையோடு சொல்லும் உண்மை .பாராட்டுக்கள் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:31 am

ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 12:32 am

சிவா wrote:மனது சத்தமின்றி அழுகிறது இக்கவிதை வரிகளால்!!!

மேலும் ஒரு தாயின் கண்ணீர்க் கவிதை இங்கே!

http://www.eegarai.net/-f2/--t7120.htm

[quote="சிவா"]பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!

எங்கள் நிலை அண்ணா கவலைகளுடன். சோகம்



ஒரு தாயின் அவலக்குரல்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 12:44 pm

அப்புகுட்டி wrote:ஒரு ஏழைத்தாயின் குரல் கேட்டது போல் உள்ளது நன்றி சம்ஸ்.

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Apr 16, 2010 3:46 pm

அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196



நேசமுடன் ஹாசிம்
ஒரு தாயின் அவலக்குரல்!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Apr 16, 2010 5:30 pm

ஹாசிம் wrote:அருமையான சோகம் நன்றி நண்பா ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196 ஒரு தாயின் அவலக்குரல்!!! 677196

ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 678642 ஒரு தாயின் அவலக்குரல்!!! 154550

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக