புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_m10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_m10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_m10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_m10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_m10வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின் வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்!


   
   
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 15, 2010 9:02 pm

வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! Pirapa_vidu_2


வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வீட்டை
இலங்கை ராணுவத்தினர் முற்றாக அழித்துள்ளதாக செய்திகள்
உறுதிப்படுத்தியுள்ளன.


இதன் காரணமாக, பிரபாகரன் வீட்டைப் பார்க்க
திரண்டு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ராணுவத்தினர் தடுத்து
அனுப்புகிறார்கள்.


வடமராட்சியில் வல்வெட்டித்துறையில் பிரபாகரன்
பிறந்து வளர்ந்த வீடு உள்ளது.


போரில் புலிகள் தோல்விக்குப் பிறகு,
இந்தப் பகுதியை ஏராளமான தமிழ் மற்றும் சிங்களர்கள் பார்க்க வந்த வண்ணம்
உள்ளனர். அவர்கள் முதலில் விரும்பிப் பார்க்கும் இடம் விடுதலைப் புலிகளின்
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித் துறை வீட்டைத்தான்.


இந்த
நிலையில், வன்னி உள்ளிட்ட வடக்குப் பகுதியில் புலிகளின் ஆளுகையின்போது
எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலிடங்களை சிதைத்தும்
முற்றாக அழித்தும் வருகிறது இலங்கை ராணுவம்.


இப்போது பிரபாகரனின்
வீட்டையும் அழித்துள்ளனர். இந்த வேலையை ராணுவம் சில தினங்களுக்கு முன்பே
ரகசியமாய் மேற்கொண்டது. கடந்த சில தினங்களாகவே பிரபாகரன் வீட்டைப் பார்க்க
பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இப்போது முற்றாக அந்த வீட்டை
அழித்துள்ளது ராணுவம்.




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Thu Apr 15, 2010 9:08 pm

செத்த பாம்பை அடிக்கிற பசங்க!
பி.கு: ஆமாம், அந்த பயனிகளெல்ல்லாம் யாராம்...?

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 15, 2010 9:12 pm

மக்கள் அவர்களின் மனதில் பிரபாகரனுக்காக மாபெரும் மாளிகையை கட்டி வைத்துள்ளனர்.
இவர்களால் இந்த கல் வீட்டைத்தான் இடிக்க முடியும். மக்களின் மனக்கோட்டையை????????????????
சரவணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சரவணன்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 15, 2010 9:13 pm

பெரும்பாலான சிங்களர்கள், பிரபாகரன்
பிறந்த வீட்டில் இருந்து சிறிது மண் எடுத்துச் செல்வதை காண முடிந்தது.
பிரபாகரன் பிறந்த வீட்டை வீரம் விளைந்த மண்ணாக அவர்கள் கருதுகிறார்கள்.

பிரபாகரனுக்கு
சிங்கள மக்களிடமும் செல்வாக்கு ஏற்படுவதைக் கண்டு சிங்கள ராணுவ
அதிகாரிகளுக்கு எரிச்சலும், ஆத்திரமும் ஏற்பட்டது. இதனால் சில
தினங்களுக்கு முன்பு பிரபாகரன் வீட்டை அவர்கள் இடித்து நொறுக்கி விட்டனர்.

இடித்த காரணங்களில் இதுவும் ஒன்று என கூறுகிறார்கள் செய்தியாளர்கள்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Apr 15, 2010 9:14 pm

பிச்ச wrote:மக்கள் அவர்களின் மனதில் பிரபாகரனுக்காக மாபெரும் மாளிகையை கட்டி வைத்துள்ளனர்.
இவர்களால் இந்த கல் வீட்டைத்தான் இடிக்க முடியும். மக்களின் மனக்கோட்டையை????????????????


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Apr 15, 2010 9:19 pm

பிச்ச wrote:மக்கள் அவர்களின் மனதில் பிரபாகரனுக்காக மாபெரும் மாளிகையை கட்டி வைத்துள்ளனர்.
இவர்களால் இந்த கல் வீட்டைத்தான் இடிக்க முடியும். மக்களின் மனக்கோட்டையை????????????????

வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 359383



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 15, 2010 9:37 pm

பிச்ச wrote:மக்கள் அவர்களின் மனதில் பிரபாகரனுக்காக மாபெரும் மாளிகையை கட்டி வைத்துள்ளனர்.
இவர்களால் இந்த கல் வீட்டைத்தான் இடிக்க முடியும். மக்களின் மனக்கோட்டையை????????????????

ஆயிரத்தில் ஒரு வார்த்தை,,,, வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Apr 15, 2010 9:38 pm

கலை wrote:
பிச்ச wrote:மக்கள் அவர்களின் மனதில் பிரபாகரனுக்காக மாபெரும் மாளிகையை கட்டி வைத்துள்ளனர்.
இவர்களால் இந்த கல் வீட்டைத்தான் இடிக்க முடியும். மக்களின் மனக்கோட்டையை????????????????

ஆயிரத்தில் ஒரு வார்த்தை,,,, வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642 வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 678642
வல்வெட்டித் துறையில் பிரபாகரன் அவர்களின்  வீட்டை இடித்தது இலங்கை ராணுவம்! 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக