ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் நிலை

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உயிர் நிலை - Page 2 Empty உயிர் நிலை

Post by சபீர் Thu Apr 15, 2010 11:10 am

First topic message reminder :

பழைய சூனியக் கிழவி கதைகளில் அரக்கனின் உயிர்நிலை எழு கடல் தாண்டி எழு மலை தாண்டி ஏதோ ஒரு வனத்தில் ஒரு கிளியின் உடலுக்குள் இருப்பதாக வரும். கிளியை கொன்றால் தான் அரக்கன் சாவான். அது சரி மனிதனின் உயிர் நிலை எங்கே இருக்கிறது. எதை இழப்பதால் ஒருவன் மண்டையை போடுகிறான். அதோ மூக்கில் பஞ்சு வைத்துகொண்டு சுற்றி நடக்கும் ஒப்பாரி எதையும் கண்டு கொள்ளாமல் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறதே அதற்குள் இருந்த அவர் எங்கே போனார். "போனவாரம் எங்கிட்ட வந்து பத்தாயிரம் கடன் வாங்கிட்டு போனியே" என்று பொய்யாக கதறும் பக்கத்து வீட்டுக்காரனை கழுத்தைப் பிடித்து இறுக்காமல் ஆமோதித்த படி இவரை கிடத்தியது எது. விலை உயர்ந்த காரிலும் ஏசியிலும் பழக்கப்பட்ட உடலை பிறர் மண்ணுக்குள் தள்ளுவதை பார்த்தும் அடக்கமாக இருந்து அடக்கமாகிப் போவது எதை இழந்ததால்?

சாதாரணமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வியர்க்கிறார் சரிகிறார். ஒருவர் வந்து மூக்கில் கைவைத்து பார்க்கிறார். சுவாசம் இல்லை. நெஞ்சில் துடிப்பு இல்லை . உடனே ஒப்பாரி துவங்குகிறது. ஃபோன் கால்கள் பறக்கிறது. குளிர்ந்த தண்னீரில் உடலை நனைத்தெடுத்து மிச்சமிருக்கிற உயிரையும் நடுங்க வைத்து ஓட்டி விட்டு,ஒரு வேளை சுவாசம் திரும்பி உயிர் பிழைத்துவிட கூடும் என்று மூக்கில் பஞ்சை வைத்து அதையும் அடைத்து விடுகிறார்கள். அப்படியும் உயிர் திரும்பி தப்பி ஓடி விடாதிருக்க பெருவிரல்களை சேர்த்து கட்டி விடுகிறார்கள். இதயம் மீண்டும் துடிக்காதிருக்க கனத்த மலர் வளையத்தை நெஞ்சில் வைத்து விட்டு தங்கள் சம்பிரதாயங்களை முடித்துகொண்டு உயிலைப்பற்றி விவாதிக்கிறார்கள்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


உயிர் நிலை - Page 2 Empty Re: உயிர் நிலை

Post by kalaimoon70 Thu Apr 15, 2010 11:43 am

உயிர் நிலை - Page 2 678642 உயிர் நிலை - Page 2 678642
சபீர் wrote:நிஜம் என்னவென்றால் இந்த கட்டத்துரையின் மனம் உணரும் அழகிய உலகம் அவன் மனது கொஞ்சம் கொஞ்சமாக பிறப்பிலிருந்தே உருவாக்கியது தான். சிரமப்பட்டு உருவாக்கியதை இழக்க மனம் விரும்பாததன் காரணம் தன்னை தனது உலகத்தின் மையமாக கொண்டு தான் கட்டியது மணல் வீடு என உணராதது தான். மனிதனது வாழ்வும் அவனது உலகமும் பெரும்பாலும் அவனது புலனின்பத்திற்காக உருவாக்கப்பட்டதே. மனது என்பதே தன்னுணர்வின் ஒரு விளைவு தான். இந்த தன்னுணர்வு பொருளின் இயக்கத்தை காலமாக கருதத்தொடங்கியது தான் இது வரை சொல்லப்பட்ட எல்லா நிகழ்வுக்கும் காரணம். தன்னுணர்வின் பார்வையில் அல்லாமல் பிரபஞ்சத்தின் வேறு எந்த இயக்கத்திலும் இப்படி ஒரு சம்பவமே இல்லை.

கட்டத்துரை என்பது ஒரு விளைவு அன்றி ஒரு பொருள் அல்ல. கட்டத்துரை என்பது அவனது மனம் மட்டும் தான். மூளையின் ஞாபகம் அழிவதோடு அவனது ஐடென்டிடி அழிகிறது.
அருமையான பதிப்பு,உணவுகளின் உண்மை.உயிரின் விந்தை.நன்றி தோழரே.இது போல ஆக்கங்களை தொடருங்கள்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

உயிர் நிலை - Page 2 Empty Re: உயிர் நிலை

Post by சபீர் Thu Apr 15, 2010 6:26 pm

உங்கள் அனைபேருக்கும் எனது நன்றிகள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயிர் நிலை - Page 2 Empty Re: உயிர் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நிலை உயரும் போதும், நிலை தடுமாறும்போதும்…!
» உண்ணா நிலை அதனில் எண்ணா நிலை!
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum