புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_m10தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Apr 15, 2010 2:51 am

நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்.
போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..


வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்..........
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்......
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
வெற்றி என்பது பெற்று கொள்வது,

தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

தற்பெருமை எங்கு முடிகிறதோ
அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது

எதற்கும் துணிவில்லாதவன்
எதையும் எதிர்பாற்க முடியாது



தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 15, 2010 9:53 am

எல்லாமே ரொம்ப அழகான வரிகள் கருத்தாழம் மிக்க விரிகள் நன்றி அப்பு





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 15, 2010 10:42 am

அப்புகுட்டி wrote:நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்.
போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..


வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்..........
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்......
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
வெற்றி என்பது பெற்று கொள்வது,

தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

தற்பெருமை எங்கு முடிகிறதோ
அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது

எதற்கும் துணிவில்லாதவன்
எதையும் எதிர்பாற்க முடியாது

அத்தனையும் அருமையான அறிவுரை
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642



நேசமுடன் ஹாசிம்
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:51 am

சபீர் wrote:எல்லாமே ரொம்ப அழகான வரிகள் கருத்தாழம் மிக்க விரிகள் நன்றி அப்பு
நன்றி நன்றி



தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 1:51 am

ஹாசிம் wrote:
அப்புகுட்டி wrote:நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும்.
போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.

அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது

ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல..
மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு..


வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை.
தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்
வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்.
ஆனால்..........
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால்
வாழ்ந்து பார்

நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.
ஆனால்......
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...

குறை இல்லாத மனிதன் இல்லை.
அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே..
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
வெற்றி என்பது பெற்று கொள்வது,

தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்

தற்பெருமை எங்கு முடிகிறதோ
அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது

எதற்கும் துணிவில்லாதவன்
எதையும் எதிர்பாற்க முடியாது

அத்தனையும் அருமையான அறிவுரை
தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 678642
நன்றி நன்றி



தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 16, 2010 1:54 am

தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 677196 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Apr 16, 2010 5:56 pm

கலை wrote:தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 677196 தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் 677196
நன்றி நன்றி



தத்துவம்  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக