புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
19 Posts - 3%
prajai
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_m10ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 2:31 am

இஸ்லாம் ஒரு சமயம் மட்டுமன்று, அது ஒரு சமுதாய அமைப்பும்கூட. ஒரு பண்பாட்டின் வடிவமும்கூட. கடந்த பல நூற்றாண்டுகளாக இஸ்லாமில் ஓர் ஆழ்ந்த மெய்ஞ்ஞான மரபும் வளர்ந்து வந்திருக்கிறது.

இறைவனால் அருளைப்பெற்று நபிகள் நாயகத்தால் விளக்கிக் கூறப்பட்ட திருக்குர்ஆனும், நபிகள் அருள் வாக்குகள் என அவருடைய தோழர்களால் வழங்கப்பட்ட அருள்மொழிகளும் (ஹதீத்) இஸ்லாமிய மெய்ஞானச் சிந்தனைக் கருவூலங்கள் ஆகும். உருக்கமாக அமைந்துள்ள திருக்குர்ஆன் வாக்கியங்கள் முக்கியமானவை. ''மக்கள் பலனடைய வேண்டுமென்பதற்காக அல்லாஹ் உருவகக் கதைகளை வழங்குகிறார்" என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

நபிகள் நாயகத்தின் அருள் மொழிகள் சில இறைவன் நேரடியாகப் பேசுவது போல அமைந்துள்ளன. இதனால் அவை புனிதமானவை எனப்படுகின்றன. அடிக்கடி எல்லோராலும் எழுத்தாளப்படும் அருள்மொழி: ''நான் மறைபொருளாக இருந்தேன்; என்னை மற்றவர் அறிய வேண்டுமென விரும்பினேன்; ஆகவே, நான் உலகத்தினை படைத்தேன்" என்றுள்ளதாகும். இந்த தெய்வீக சொற்களை இஸ்லாமிய ஞானிகள் ஊன்றி ஆய்ந்து படிப்பார்கள்.

புலனறிவுக்கு அப்பாற்பட்ட உண்மையை அறிவதற்கு இதயத்தின் கண் எனப்படும் மெய்யுணர்வு வளர வேண்டும். இந்த மெய்யுணர்வு ஏற்படுவதற்கு ஆண்டவன் அருள் வேண்டும். மனிதன் எண்ணினால் மட்டும் போதாது. ''ஆண்டவனின் கண்கொண்டு என் ஆண்டவனைக் கண்டேன்" என்கிறார் நபிகள் நாயகம்.அத்தார் எனப்பாரும் ''ஆண்டவனை ஆண்டவன் மூலமாகத் தான் காணமுடியும். மனித அறிவல்ல அவனைக் காட்டுவது. அவனே தன்னை அடையும் வழியைக் காட்ட வல்லவன்" என்று கூறுகிறார்.

நபிகள் கூறியுள்ளார்: ''ஒவ்வோர் அழுக்கையும் போக்க, ஒரு மருந்து உண்டு. மனங் கரைந்து அழுக்கு நீக்கப் பெறுவதே ஆண்டவனுக்குரிய வழிபாடாகும்." திருக்குர்ஆனும் ''ஆண்டவனை அடக்கத்தோடு வழிபாடு செய்" என்று கூறுகிறது. இதுதான் முறையான சிறந்த வழிபாடு. மேலும் நபிகள் கூறுகிறார். ''இந்த உலகில் ஓர் அந்நியனாக நடந்து கொள் அல்லது ஒரு பயணியாக நடந்து கொள்".

ஒரு கடவுள் கோட்பாட்டுச் சமயங்கள் அனைத்துமே இந்த அநீதி¨யுயம் ஏற்றத்தாழ்வையும் சாடியுள்ளன. எனினும், சமத்துவத்தை இஸ்லாத்தைப் போல் வேறெந்த மதமும் அத்துணை தீவிரமாக வலியுறுத்தியதில்லை.

நாடுகளிடையே பகைமையைத் தூண்டி வறியவரை சுரண்டுவதையும் மனித குலத்தைப் பிளவுபடுத்துவதையும் இஸ்லாம் எதிர்க்கிறது. ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக் கட்டுவதையும் சமத்துவத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களுக்கு நபிகள் நாயகம் போதிக்கத் தொடங்கிய செய்தியில் இறை ஒருமைப்பாடு, மரணத்துக்குப்பின் மறுமை வாழ்வு ஆகிய இரு கோட்பாடுகள் அடங்கியிருந்தன. இவற்றை இந்த ரமலான் நோன்பின் தத்துவமும், அதன் ஒழுங்குமுறையும் நடைமுறையும் எனலாம்.



ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 9:41 am

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ரமலான் காலத்தில் இஸ்ஸாத்தின் இதயம் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Apr 12, 2010 1:12 pm

நல்லதொரு விளக்கம் தல நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Apr 15, 2010 2:59 pm

நன்றி தல .அருமையான தகவல் .. நன்றி நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக