புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
74 Posts - 37%
i6appar
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
3 Posts - 2%
prajai
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
74 Posts - 37%
i6appar
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
3 Posts - 2%
prajai
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அடுத்த வேளை.... Poll_c10அடுத்த வேளை.... Poll_m10அடுத்த வேளை.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த வேளை....


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:14 pm

அடுத்த வேளை.... Shivgirl


அடுத்த வேளை
சமையலுக்கு ஏதுமில்லை...
சமைந்தாள் மகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 9:19 pm

மிக அருமையான துளிப்பா ஐயா.. அடுத்த வேளை.... 678642 அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 9:24 pm

அருமை எண்ணத்துளிகள்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:26 pm

பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 14, 2010 9:59 pm

அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 10:05 pm

நன்றி நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 14, 2010 10:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek



Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 10:29 pm

Tamilzhan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek

சமைதல், சமைத்தல் இரண்டும் சமை என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. சமைத்தல் என்றால் பக்குவம் செய்தல்.. அதாவது அரிசியில் இருந்து கற்களை நீக்கி சோறாக்கி, காய்க்றிகளைச் சுத்தப்படுத்தி
உண்பதற்கேற்ற உணவாக பக்குவம் ஆக்குவது போன்று பெண் தாய்மையை ஏற்கும் பருவத்தை அடைந்து (பக்குவத்தை) அடைந்து விட்டாள் எனதையே சமைந்தாள் என்கின்றனர் தமிழன். சரியா என்று ஐயாவும் கூறுவார். அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 14, 2010 10:41 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. ....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஏழைகளுக்கு எதிர்காலம் என்றுமே இருட்டான அறை போலத்தான்... அருமையான குறும்பா கா ந க அவர்களே,,,




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 14, 2010 10:45 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

இந்த நிலையை வர்ணித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார். அதன் தலைப்பு ”ஏண்டியம்மா குத்த வச்ச?” கவிதை அருமையாக இருக்கும்.. அடுத்த வேளை.... 154550



அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக