ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த வேளை....

+4
சரவணன்
பாரதிப்பிரியன்
Aathira
கா.ந.கல்யாணசுந்தரம்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அடுத்த வேளை.... Empty அடுத்த வேளை....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:14 pm

அடுத்த வேளை.... Shivgirl


அடுத்த வேளை
சமையலுக்கு ஏதுமில்லை...
சமைந்தாள் மகள்.

........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by Aathira Wed Apr 14, 2010 9:19 pm

மிக அருமையான துளிப்பா ஐயா.. அடுத்த வேளை.... 678642 அடுத்த வேளை.... 154550


அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by பாரதிப்பிரியன் Wed Apr 14, 2010 9:24 pm

அருமை எண்ணத்துளிகள்..
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 9:26 pm

பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by சரவணன் Wed Apr 14, 2010 9:59 pm

அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196 அடுத்த வேளை.... 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Apr 14, 2010 10:05 pm

நன்றி நன்றி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by Tamilzhan Wed Apr 14, 2010 10:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by Aathira Wed Apr 14, 2010 10:29 pm

Tamilzhan wrote:
Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

பெண் பூப்படைந்தால் என்று சொல்வது சரி...! சமைந்தாள்.... இது எதனால் சொல்லப்பட்டது சரியா விளங்கவில்லையே...? அடுத்த வேளை.... Icon_eek

சமைதல், சமைத்தல் இரண்டும் சமை என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தது. சமைத்தல் என்றால் பக்குவம் செய்தல்.. அதாவது அரிசியில் இருந்து கற்களை நீக்கி சோறாக்கி, காய்க்றிகளைச் சுத்தப்படுத்தி
உண்பதற்கேற்ற உணவாக பக்குவம் ஆக்குவது போன்று பெண் தாய்மையை ஏற்கும் பருவத்தை அடைந்து (பக்குவத்தை) அடைந்து விட்டாள் எனதையே சமைந்தாள் என்கின்றனர் தமிழன். சரியா என்று ஐயாவும் கூறுவார். அடுத்த வேளை.... 154550


அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 10:41 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. ....கா.ந.கல்யாணசுந்தரம்.

ஏழைகளுக்கு எதிர்காலம் என்றுமே இருட்டான அறை போலத்தான்... அருமையான குறும்பா கா ந க அவர்களே,,,



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by Aathira Wed Apr 14, 2010 10:45 pm

Kaa Na Kalyanasundaram wrote:பெண்கள் பூப்படைவது ஒரு சந்தோழமான காலம். அதைக் கொண்டாடுவது தமிழர் பண்பாடு. ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் வறுமை வாட்டத்தில் ஒரு தாய். இந்த நிலையை எண்ணிப்பார்த்தேன்......ஹைக்கூ பிறந்தது. நன்றி ஆதிரா அவர்களே....கா.ந.கல்யாணசுந்தரம்.

இந்த நிலையை வர்ணித்து கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார். அதன் தலைப்பு ”ஏண்டியம்மா குத்த வச்ச?” கவிதை அருமையாக இருக்கும்.. அடுத்த வேளை.... 154550


அடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Tஅடுத்த வேளை.... Hஅடுத்த வேளை.... Iஅடுத்த வேளை.... Rஅடுத்த வேளை.... Aஅடுத்த வேளை.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடுத்த வேளை.... Empty Re: அடுத்த வேளை....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum