Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 10 of 16
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
உண்மை உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .............
நன்றி சகோ ..............
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 5
மலர்ந்த மொட்டுகள்தான் இறைவனடியை அடையும்;
விரிந்த மனமுள்ளவரே விமலனருள் பெற முடியும்.
மலர்ந்த மொட்டுகள்தான் இறைவனடியை அடையும்;
விரிந்த மனமுள்ளவரே விமலனருள் பெற முடியும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 6
தோட்டக்காரன் மலர்ந்த பூக்களைப் பறிப்பதை பார்த்து,
மொட்டுகள், நாமும் பறிக்கப்பட்டு இறைவனடியை
அடைய வேண்டுமென எண்ணுகின்றன்.அந்த எண்ணமே
அவற்றை மறுநாள் மலரச் செய்கின்றன.
தோட்டக்காரன் மலர்ந்த பூக்களைப் பறிப்பதை பார்த்து,
மொட்டுகள், நாமும் பறிக்கப்பட்டு இறைவனடியை
அடைய வேண்டுமென எண்ணுகின்றன்.அந்த எண்ணமே
அவற்றை மறுநாள் மலரச் செய்கின்றன.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
நன்றி ப்ரியா அவர்களே...ப்ரியதர்ஷி wrote:சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
உண்மைதான் சரண்யா
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
நன்றி ணாநிர்மல் wrote:சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
உண்மை உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை .............
நன்றி சகோ ..............
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 7
ஆயிரம் பருக்கைகளை அள்ளி உண்கிறோம்.ஒரு கல் கிடைத்தால்,அன்னத்தில் கற்கள் தான் இருக்கிறது என்கிறோம்.
ஆயிரம் இன்பங்களுக்கிடையே ஒரு துன்பம் வரின், வாழ்கையே அவதி என்று அலட்டிக் கொள்கிறோம்.
ஆயிரம் பருக்கைகளை அள்ளி உண்கிறோம்.ஒரு கல் கிடைத்தால்,அன்னத்தில் கற்கள் தான் இருக்கிறது என்கிறோம்.
ஆயிரம் இன்பங்களுக்கிடையே ஒரு துன்பம் வரின், வாழ்கையே அவதி என்று அலட்டிக் கொள்கிறோம்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 8
சில மூங்கில்களும் கரும்பைப் போலத் தோற்றமளிக்கின்றன.
சில மூடர்களும் அறிஞரைப் போல் வேடம் போடுகின்றனர்.
சில மூங்கில்களும் கரும்பைப் போலத் தோற்றமளிக்கின்றன.
சில மூடர்களும் அறிஞரைப் போல் வேடம் போடுகின்றனர்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 9
மூங்கில் இனிய புல்லாங் குழலைத் தருகிறது.
கரி,விலை உயர்ந்த வைரத்தைத் தருகிறது.
சிப்பி முத்தைத் தருகிறது.
உயர்ந்த பிறவி எடுத்த நாம் உலகிற்காக என்ன
தருகிறோம்?
மூங்கில் இனிய புல்லாங் குழலைத் தருகிறது.
கரி,விலை உயர்ந்த வைரத்தைத் தருகிறது.
சிப்பி முத்தைத் தருகிறது.
உயர்ந்த பிறவி எடுத்த நாம் உலகிற்காக என்ன
தருகிறோம்?
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூ10
வாழ்க்கை என்னும் அரிசி,
ஆசை என்னும் உமியால் மூடப்பட்டிற்கும் வரை,
நமக்கு மறு பிறவி உண்டு.
உமி நீங்கிய அரிசி மீண்டும் முளைப்பதில்லை.
வாழ்க்கை என்னும் அரிசி,
ஆசை என்னும் உமியால் மூடப்பட்டிற்கும் வரை,
நமக்கு மறு பிறவி உண்டு.
உமி நீங்கிய அரிசி மீண்டும் முளைப்பதில்லை.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 11
நிறைந்த கல்வியறிவுடையோர்,எப்போதும் தாழ்மையுடனேயே இருப்பர்;
கனமுள்ள தராசுத் தட்டுதான் தாழ்ந்திருக்கும்.
நிறைந்த கல்வியறிவுடையோர்,எப்போதும் தாழ்மையுடனேயே இருப்பர்;
கனமுள்ள தராசுத் தட்டுதான் தாழ்ந்திருக்கும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 10 of 16 • 1 ... 6 ... 9, 10, 11 ... 16
Similar topics
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 10 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|