Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 9 of 16
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 29
கண்களால் புறக்காட்சியைக் காண முடியாதவன் குருடன்.
அறிவால் அகத்தை அறியாதவன் மூடன்.
கண்களால் புறக்காட்சியைக் காண முடியாதவன் குருடன்.
அறிவால் அகத்தை அறியாதவன் மூடன்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 30
தாய்ப்பாலுண்ண,குழந்தைக்கு நேரம் காலம் தேவையில்லை.
இறைவனை வணங்கவும் அவ்வாறே.
தாய்ப்பாலுண்ண,குழந்தைக்கு நேரம் காலம் தேவையில்லை.
இறைவனை வணங்கவும் அவ்வாறே.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 31
கடல் ஒன்றே,ஆனால் ஒவ்வொரிடத்தில்,ஒவ்வொரு பெயர்.
இறைவனும் ஒன்று தான்,நாமங்கள் தான் வேறு.
கடல் ஒன்றே,ஆனால் ஒவ்வொரிடத்தில்,ஒவ்வொரு பெயர்.
இறைவனும் ஒன்று தான்,நாமங்கள் தான் வேறு.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 1
மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு.
மனிதனுக்கு வணக்கமே அழகைத் தரும்.
மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு.
மனிதனுக்கு வணக்கமே அழகைத் தரும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 2
மற்றவர் குற்றங்களைக் காணும்போது குருடாகவும்,
குற்றங்களைக் கேட்கும் போது செவிடாகவும் இருக்க வேண்டும்.
மற்றவர் குற்றங்களைக் காணும்போது குருடாகவும்,
குற்றங்களைக் கேட்கும் போது செவிடாகவும் இருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:மே 26
இசைத் தட்டுகள் பார்ப்பதற்கு ஒன்று போலத் தோன்றினாலும்,அவற்றுள் எழும் இசை வெவ்வேறு.
அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்.
அதென்றால் உண்மைதான் சரண்யா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 3
இருள்வதும்,ஒளிர்வதும் உலகின் இயற்கை;
இறப்பதும்,பிறப்பதும் உயிர்களின் இயற்கை.
இருள்வதும்,ஒளிர்வதும் உலகின் இயற்கை;
இறப்பதும்,பிறப்பதும் உயிர்களின் இயற்கை.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:ஜூன் 4
மணற்கேணி இறைக்க இறைக்கச் சுரக்கும்.
மனிதனின் அன்பும் செலுத்தச் செலுத்த வலுக்கும்.
உண்மைதான் சரண்யா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 9 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|