Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 7 of 16
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
srinihasan wrote:சரண்யா wrote:மே 15
பலாப்பழமிருக்க,பலாக்காயை ருசிப்போமா?
இனிமையான சொற்களிருக்கக் கடுமையான
சொற்களைப் பிரயோகிக்கலாமா?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவ்ர்ந் தற்று.
வள்ளுவனின் வாக்கை போல் அருமையான இன்றைய வாக்கு... மிக்க நன்றி...![]()
நமக்கென வரும் பொழுது, நல்ல பழுத்த கனிகனிகளைத் தேடி உண்ண நினைக்கிறோம்.
காயின் கசப்பு ருசி அறிந்து ஒதுக்குகிறோம்.
அதேபோல் பேச்சிலும், அடுத்தவரிடமிருந்து இனிமையை எதிர்பார்க்கிறோம்.
நமக்காக நாம் இத்தனை எதிர்பார்க்கும் பொழுது, நாம் அடுத்தவரோடு உரையாடும் பொழுது மட்டும், இனிமையான சொற்கள் பல இருந்தும் கடுமையான கசப்பான வார்த்தைகளைச் சிதறவிடுகிறோமே ஏன்.?
சிந்திப்போம் செயல்படுத்துவோம்...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: தெய்வத் திருவாக்கு
நன்றி சிவா அவர்களே...
நன்றி ஸ்ரீனிஹாசன் மற்றும் சபீர் அவர்களே....
நன்றி ஸ்ரீனிஹாசன் மற்றும் சபீர் அவர்களே....
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 16
அடுத்தவரை மகிழ்விப்பது அறம்.
அதற்காக நாம் பணம் தேடி ஓட வேண்டாம்;
நல்ல சொற்களே போதுமானது.
அடுத்தவரை மகிழ்விப்பது அறம்.
அதற்காக நாம் பணம் தேடி ஓட வேண்டாம்;
நல்ல சொற்களே போதுமானது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 17
பல அடுக்கு மாளிகை கட்டும் வல்லுநருக்கு ஒரு சிறு தேன்கூடு கட்ட முடியுமா?ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று எளிது.
பல அடுக்கு மாளிகை கட்டும் வல்லுநருக்கு ஒரு சிறு தேன்கூடு கட்ட முடியுமா?ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று எளிது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 18
ஒருவரது சினமே அவருக்குப் பகைவன்.
அவரிடமுள்ள அன்பே அவருக்கு நண்பன்.
ஒருவரது சினமே அவருக்குப் பகைவன்.
அவரிடமுள்ள அன்பே அவருக்கு நண்பன்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 19
கட்டுப்பாட்டோடு வாழ்வதற்குக் காலமெல்லாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்;கட்டுமீறி நடக்க ஒரு கணம் போதும்.
கட்டுப்பாட்டோடு வாழ்வதற்குக் காலமெல்லாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும்;கட்டுமீறி நடக்க ஒரு கணம் போதும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 20
கருணை நிறைந்த உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்.
கருணை நிறைந்த உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 21
பெற்றோரை விட ஆசான் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.
பிள்ளையின் வளர்ச்சியில் அவர் பங்கே பெரிது.
பெற்றோரை விட ஆசான் உயர்ந்தவனாக இருக்க வேண்டும்.
பிள்ளையின் வளர்ச்சியில் அவர் பங்கே பெரிது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 22
நல்லவற்றை நினைத்து,
நல்லவற்றைப் பேசி,நல்ல
செயல்களையே செய்வது,
'தவம்'.
நல்லவற்றை நினைத்து,
நல்லவற்றைப் பேசி,நல்ல
செயல்களையே செய்வது,
'தவம்'.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மே 23
புதியதாகக் சைக்கிள் ஓட்டுபவன் பல இடங்களில் அடிப்பட்டுக் கொள்கிறான்.சாதனைக்கு முன் சோத்னைகளைச் சந்திக்கத் தான் வேண்டும்.
புதியதாகக் சைக்கிள் ஓட்டுபவன் பல இடங்களில் அடிப்பட்டுக் கொள்கிறான்.சாதனைக்கு முன் சோத்னைகளைச் சந்திக்கத் தான் வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 7 of 16 • 1 ... 6, 7, 8 ... 11 ... 16
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
Page 7 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|