ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வத் திருவாக்கு

+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Wed Apr 14, 2010 6:06 pm

First topic message reminder :

ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Sat May 08, 2010 7:36 am

மே 7
தளர்நடை பயிலும் குழந்தையைத் தாய் அகலாது கண்காணிக்கிறாள்.
இறைவனுக்கு நாம் தள்ர்நடை பயிலும் குழந்தைகள்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சிவா Sat May 08, 2010 7:37 am

நெருப்பு வெம்மையானது;
பனிக்கட்டி
மென்மையானது.
இரண்டும் ஒன்று சேர்ந்தால்,
இரண்டும் அழியும்.
இனம்
அறிந்து நட்புக்
கொள்ள வேண்டும்


இவ்வரிகள் மிகவும் அருமை! அனைவரும் அவசியம் உணர வேண்டிய கருத்து இது! தெய்வத் திருவாக்கு - Page 5 678642


தெய்வத் திருவாக்கு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Sat May 08, 2010 7:39 am

மே 8
கொழுந்து விட்டேரியும் நெருப்பிலும் புகையுண்டு.
சில சான்றோர் வாழ்விலும் குறை இருக்கலாம்.
நமக்கு நெருப்பு தான் தேவை,புகை அல்ல!
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by வேணு Sat May 08, 2010 9:35 am

சரண்யா wrote:
பந்தைத் தரையில் அடித்தால் மேலெழும்;
சகதியில் அடித்தால் அமிழ்ந்து விடும்.
அது போல் தூய்மையான உள்ளத்தில்
தான் இறையுணர்வு எழும்.

தெய்வத் திருவாக்கு - Page 5 453187 தெய்வத் திருவாக்கு - Page 5 453187 தெய்வத் திருவாக்கு - Page 5 453187
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Sun May 09, 2010 7:55 am

மே 9
கரும்பிலிருந்து நாம் எடுத்துக் கொள்வது சாற்றைத் தான்!
சக்கையை அல்ல!
பலவற்றை நாம் கேட்டாலும் உயர்ந்ததையே ஏற்க வேண்டும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சாந்தன் Sun May 09, 2010 8:05 am

சரண்யா wrote:மே 9
கரும்பிலிருந்து நாம் எடுத்துக் கொள்வது சாற்றைத் தான்!
சக்கையை அல்ல!
பலவற்றை நாம் கேட்டாலும் உயர்ந்ததையே ஏற்க வேண்டும்.

நமக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து கொண்டு கடைபிடிக்க வேண்டும் ....

நன்றி சகோதரி ..... தெய்வத் திருவாக்கு - Page 5 678642 தெய்வத் திருவாக்கு - Page 5 678642 தெய்வத் திருவாக்கு - Page 5 678642 தெய்வத் திருவாக்கு - Page 5 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon May 10, 2010 6:31 am

நன்றி நிர்மல் அவர்களே...
நன்றி சிவா அவர்களே...


Last edited by சரண்யா on Mon May 10, 2010 6:37 am; edited 1 time in total
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by சரண்யா Mon May 10, 2010 6:32 am

மே 10
வேலைப்பாடமைந்த பெரிய தேரையும்,'முட்டுக்கட்டை' தவறான வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது.உயர்ந்த கல்வியாளர் தவறான வழியில் சென்றால்,சாதரணமானவன்கூட திருத்தக் கூடும்.
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 10:12 am

உண்மை சரண்யா...

திருவிளையாடல் படத்துல பாலப்பத்திரரை திருத்த விறகுவெட்டியா சிவாஜி வந்து பாட்டும் நானேன்னு பாடி எளிமையா புரியவெச்சது போல....

எத்தனை படித்தவராயினும் , செல்வந்தர் எனினும், தவறு செய்தால் திருத்த சாதாரண எளிய மனிதர் போதும்..

இன்றைய அரசியலில் இது சாத்தியமா? பண்ணாத அட்டூழியமில்லை... சாதாரண மக்கள் நம்மால் ஒன்றும் செய்ய இயலாமல் வேடிக்கை பார்த்துட்டு தான் இருக்க முடிகிறது...

அருமையான தெய்வத்திருவாக்கு தந்து காலைப்பொழுதை அழகாய் மலரவைத்த அன்பு சரண்யாவுக்கு அன்பு நன்றிகள்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெய்வத் திருவாக்கு - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by Aathira Mon May 10, 2010 10:23 am

சிவா wrote:
சரண்யா wrote:ஏப்ரல் 15
பல துன்பங்களுக்கு ஆசையே காரணம்.
ஆசை என்னும் சடையை நீக்கினால்,
இன்பமென்னும் பலாச்சுளைகள் கிடைக்கும்

மனிதனுக்கு ஆசை இல்லாமல் போனால் வாழ்வின் சுவை குறைந்துவிடுமே சரண்யா!
தெய்வத் திருவாக்கு - Page 5 359383 தெய்வத் திருவாக்கு - Page 5 359383


தெய்வத் திருவாக்கு - Page 5 Aதெய்வத் திருவாக்கு - Page 5 Aதெய்வத் திருவாக்கு - Page 5 Tதெய்வத் திருவாக்கு - Page 5 Hதெய்வத் திருவாக்கு - Page 5 Iதெய்வத் திருவாக்கு - Page 5 Rதெய்வத் திருவாக்கு - Page 5 Aதெய்வத் திருவாக்கு - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தெய்வத் திருவாக்கு - Page 5 Empty Re: தெய்வத் திருவாக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 16 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum