Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 13 of 16
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 26
தூற்றினால் துவண்டு போகாமலும்,
போற்றினாலு பெருமிதமடையாமலும்,
கடமையைத் தவறாது செய்பவனே உயர்ந்தவன்.
தூற்றினால் துவண்டு போகாமலும்,
போற்றினாலு பெருமிதமடையாமலும்,
கடமையைத் தவறாது செய்பவனே உயர்ந்தவன்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 27
தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தாலும் தானாகக் கொட்டாது;
குழாய்த் திறந்து விட வேண்டும்.
அன்பு மனதினுள்ளே நிரம்பியிருந்தாலும்,நற்செயல்களினால்
திறந்து விட வேண்டும்.
தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருந்தாலும் தானாகக் கொட்டாது;
குழாய்த் திறந்து விட வேண்டும்.
அன்பு மனதினுள்ளே நிரம்பியிருந்தாலும்,நற்செயல்களினால்
திறந்து விட வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 28
குடும்பமென்னும் வண்டியின் சோடி மாடுகள்,கணவனும் மனைவியும்.
அற்மென்னும் ஓட்டுனர்,அமர்ந்து சாரதியாயிருந்தால்,முக்தியென்னும் ஊரை அடையலாம்.
குடும்பமென்னும் வண்டியின் சோடி மாடுகள்,கணவனும் மனைவியும்.
அற்மென்னும் ஓட்டுனர்,அமர்ந்து சாரதியாயிருந்தால்,முக்தியென்னும் ஊரை அடையலாம்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 29
இரயில் தவறி விட்டது என்கிறோம்!ஆனால் நாம் தான் இரயிலை,தக்க நேரத்தில் செல்லாமல் தவற விட்டோம்.
அது போல் நாம் செய்த வினைகளே நம்மைச்
சோதிக்கின்றனவே தவிர,இறைவன் சோதிப்பதில்லை.
இரயில் தவறி விட்டது என்கிறோம்!ஆனால் நாம் தான் இரயிலை,தக்க நேரத்தில் செல்லாமல் தவற விட்டோம்.
அது போல் நாம் செய்த வினைகளே நம்மைச்
சோதிக்கின்றனவே தவிர,இறைவன் சோதிப்பதில்லை.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:ஜூன் 29
இரயில் தவறி விட்டது என்கிறோம்!ஆனால் நாம் தான் இரயிலை,தக்க நேரத்தில் செல்லாமல் தவற விட்டோம்.
அது போல் நாம் செய்த வினைகளே நம்மைச்
சோதிக்கின்றனவே தவிர,இறைவன் சோதிப்பதில்லை.
நம் கர்ம வினைகளுக்கு நாமே காரணம் அழகாக சொன்னீர்கள், நன்றி சகோதரியே
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 30
குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள்.
பேச வேண்டியது குழந்தையே.
ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார்.
கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே
குழந்தைக்குத் தாய் பேசக் கற்றுக் கொடுக்கிறாள்.
பேச வேண்டியது குழந்தையே.
ஆசான் மாணவனுக்குக் கல்வி போதிக்கிறார்.
கற்று அதன்படி நடக்க வேண்டியது மாணவனின் கடமையே
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூலை 1
ஒரு இரயில் ஒரு நிலையத்தில் பத்து நிமிடங்கள்தான் என்று தெரிந்தால்,அதற்குள் இறங்கி, வேண்டியவற்றை வாங்கிக் கொள்கிறோம்.
பத்து மணித்துளிகள் கூட நம் உயிர்,நம் உடலில் இருக்குமென்பது உறுதியல்ல என்றும் தெரிந்திருந்தும்,அத்ற்குத் தேவையான எதையும் செய்வதில்லை.
ஒரு இரயில் ஒரு நிலையத்தில் பத்து நிமிடங்கள்தான் என்று தெரிந்தால்,அதற்குள் இறங்கி, வேண்டியவற்றை வாங்கிக் கொள்கிறோம்.
பத்து மணித்துளிகள் கூட நம் உயிர்,நம் உடலில் இருக்குமென்பது உறுதியல்ல என்றும் தெரிந்திருந்தும்,அத்ற்குத் தேவையான எதையும் செய்வதில்லை.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூலை 2
ஜீவாத்மாவும்,பரமாத்மாவும்,இரும்பும் காந்தமும் போல;
இரும்பில் துரு இருந்தால் காந்தம் கவராது.
நம்மிடம் குற்றம் சேராமல் நடந்து கொள்ள வேண்டும்.
ஜீவாத்மாவும்,பரமாத்மாவும்,இரும்பும் காந்தமும் போல;
இரும்பில் துரு இருந்தால் காந்தம் கவராது.
நம்மிடம் குற்றம் சேராமல் நடந்து கொள்ள வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூலை 3
சந்திரனை காண தொலை நோக்கி தேவையா?
சான்றோரின் புகழ் அவர் ஓரிடத்திலிருந்தாலும்
உலகுக்கெல்லாம் உணர்த்தும்.
சந்திரனை காண தொலை நோக்கி தேவையா?
சான்றோரின் புகழ் அவர் ஓரிடத்திலிருந்தாலும்
உலகுக்கெல்லாம் உணர்த்தும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூலை 4
விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சன்னியாசியாக வாழ்வதை விட
விருப்பு வெறுப்பற்ற சம்சாரியாக (தாமரை இலைத் தண்ணீரைப் போல)
வாழ்வதே மேலானது.
விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சன்னியாசியாக வாழ்வதை விட
விருப்பு வெறுப்பற்ற சம்சாரியாக (தாமரை இலைத் தண்ணீரைப் போல)
வாழ்வதே மேலானது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 13 of 16 • 1 ... 8 ... 12, 13, 14, 15, 16
Similar topics
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 13 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|