Latest topics
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 12 of 16
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 20
காவி உடுத்திக் காசிக்கு செல்வதை விட,
ஆவி துடிக்கும் நோயாளரின் அருகில்
சென்று உதவுதல் மேலானது.
காவி உடுத்திக் காசிக்கு செல்வதை விட,
ஆவி துடிக்கும் நோயாளரின் அருகில்
சென்று உதவுதல் மேலானது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 21
உடல் ஒரு கோயில்.அதில் இறைவன் வீற்றிருக்கிறான்.அதை எப்போதும் தூய்மையோடு வைத்திருக்க வேண்டும்.
உடல் ஒரு கோயில்.அதில் இறைவன் வீற்றிருக்கிறான்.அதை எப்போதும் தூய்மையோடு வைத்திருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:ஜூன் 20
காவி உடுத்திக் காசிக்கு செல்வதை விட,
ஆவி துடிக்கும் நோயாளரின் அருகில்
சென்று உதவுதல் மேலானது.
நிதர்சனமான உண்மைகள் சரண்யா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 22
எல்லா இடத்திற்கும் ஒளித்தரும் குத்து விளக்கு.
தனக்கடியில் நிழலோடிருக்கிறது.
பிறருக்குதவும் பெரியோர் தமக்கென்று எதையும் செய்து கொள்வதில்லை.
எல்லா இடத்திற்கும் ஒளித்தரும் குத்து விளக்கு.
தனக்கடியில் நிழலோடிருக்கிறது.
பிறருக்குதவும் பெரியோர் தமக்கென்று எதையும் செய்து கொள்வதில்லை.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 23
அன்பு மலர்போல் மென்மையானது.
காமம் முள் போல் கொடியது,
மலரைப் பறிப்பவன்,முள் குத்தாமல் கவனமாக
இருக்க வேண்டும்.
அன்பைச் செலுத்தும் போது
காமம் கலக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
அன்பு மலர்போல் மென்மையானது.
காமம் முள் போல் கொடியது,
மலரைப் பறிப்பவன்,முள் குத்தாமல் கவனமாக
இருக்க வேண்டும்.
அன்பைச் செலுத்தும் போது
காமம் கலக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
மிகவும் அருமை சரண்யா...சரண்யா wrote:ஜூன் 23
அன்பு மலர்போல் மென்மையானது.
காமம் முள் போல் கொடியது,
மலரைப் பறிப்பவன்,முள் குத்தாமல் கவனமாக
இருக்க வேண்டும்.
அன்பைச் செலுத்தும் போது
காமம் கலக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 24
உடலில் வலி ஏற்பட்டால்,'ஐயோ!' என்றாவது பிதற்றிக் கொண்டு ஆறுதலடைகிறோம்.
வாழ்வில் துன்பமேற்படின்,இறைவன் பெயரைக் கூறினால் எவ்வளவு ஆறுதலடையலாம்
உடலில் வலி ஏற்பட்டால்,'ஐயோ!' என்றாவது பிதற்றிக் கொண்டு ஆறுதலடைகிறோம்.
வாழ்வில் துன்பமேற்படின்,இறைவன் பெயரைக் கூறினால் எவ்வளவு ஆறுதலடையலாம்
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 25
கடவுளைக் காண வேண்டுமென்றால் ஞானமென்னும் கதவை திறந்து, அஞ்ஞானமென்னும் திரையைக் கிழித்தால் பேரானந்தத்தின் பிறப்பிடத்தைக் காணலாம்.அதுவே கடவுள்.
கடவுளைக் காண வேண்டுமென்றால் ஞானமென்னும் கதவை திறந்து, அஞ்ஞானமென்னும் திரையைக் கிழித்தால் பேரானந்தத்தின் பிறப்பிடத்தைக் காணலாம்.அதுவே கடவுள்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
Similar topics
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 12 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|