Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 2:23 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெய்வத் திருவாக்கு
+14
srinihasan
Aathira
மஞ்சுபாஷிணி
வேணு
நிலாசகி
அப்புகுட்டி
மனோஜ்
சபீர்
kalaimoon70
சிவா
கலைவேந்தன்
ஹாசிம்
சாந்தன்
சரண்யா
18 posters
Page 11 of 16
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
தெய்வத் திருவாக்கு
First topic message reminder :
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
ஏப்ரல் 14
தவறு செய்யாத மனிதனில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் தவறு
செய்யாதிருக்க வேண்டும்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
சரண்யா wrote:ஜூன் 11
நிறைந்த கல்வியறிவுடையோர்,எப்போதும் தாழ்மையுடனேயே இருப்பர்;
கனமுள்ள தராசுத் தட்டுதான் தாழ்ந்திருக்கும்.
உண்மையான விளக்கமிது நிறைகுடம் தளம்பாது என்பார்கள் இதனால்தான்
நேசமுடன் ஹாசிம்
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 12
ஓட்டைக் குடத்தில் நீரை நிரப்பி வைத்தாலும்,வெறும் குடந்தான் மிஞ்சும்.
தன்னறிவு இல்லாதவனுக்கு அறிவுரை போதித்தால்,எதுவும் நிற்காது.
ஓட்டைக் குடத்தில் நீரை நிரப்பி வைத்தாலும்,வெறும் குடந்தான் மிஞ்சும்.
தன்னறிவு இல்லாதவனுக்கு அறிவுரை போதித்தால்,எதுவும் நிற்காது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 13
பொருளை வேண்டி பூசை செய்வதை விட இறைவனருளை வேண்டி அறம் செய்வதே நலம்.
பொருளை வேண்டி பூசை செய்வதை விட இறைவனருளை வேண்டி அறம் செய்வதே நலம்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 14
பயன்படுத்தாத இயந்திரம் பாழ்பட்டு விடுமாம்.பயனற்ற வாழ்கை வாழும் மனிதனும் பாழானவனே!
பயன்படுத்தாத இயந்திரம் பாழ்பட்டு விடுமாம்.பயனற்ற வாழ்கை வாழும் மனிதனும் பாழானவனே!
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 15
நாவைக் காக்க வேண்டுமென்றார் திருவள்ளுவர்;
சொல்லக் கூடாதவற்றை சொல்லாமல் மட்டுமல்ல;
உண்ணக் கூடாதவற்றை உண்ணாமலும் தான்.
நாவைக் காக்க வேண்டுமென்றார் திருவள்ளுவர்;
சொல்லக் கூடாதவற்றை சொல்லாமல் மட்டுமல்ல;
உண்ணக் கூடாதவற்றை உண்ணாமலும் தான்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 16
கண்கள் இரண்டாயினும்,
பார்க்கும் தொழில் ஒன்றை மட்டும் செய்கின்றன.
காதுகள் இரண்டாயினும்,
கேட்கும் தொழில் ஒன்றை மட்டும் செய்கின்றன.
வாய் ஒன்றாக இருந்தாலும்,
உண்ணல்,சொல்லல் என்ற இரு தொழில்களைச் செய்கிறது.
அதை அடக்கி வைக்க வேண்டும்!
கண்கள் இரண்டாயினும்,
பார்க்கும் தொழில் ஒன்றை மட்டும் செய்கின்றன.
காதுகள் இரண்டாயினும்,
கேட்கும் தொழில் ஒன்றை மட்டும் செய்கின்றன.
வாய் ஒன்றாக இருந்தாலும்,
உண்ணல்,சொல்லல் என்ற இரு தொழில்களைச் செய்கிறது.
அதை அடக்கி வைக்க வேண்டும்!
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 17
காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிவதை விட,
கண்ணற்றவரின் கழிபிடித்து வழி காட்டுதல் சாலச் சிறந்தது.
காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிவதை விட,
கண்ணற்றவரின் கழிபிடித்து வழி காட்டுதல் சாலச் சிறந்தது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 18
கடும் சுரம் கணடவனுக்குக் கற்கண்டும் கசக்கும்.
தீய எண்ணங்களைக் கொண்டவனுக்கு இறைவன் நாமமும் எட்டிக்காய்.
கடும் சுரம் கணடவனுக்குக் கற்கண்டும் கசக்கும்.
தீய எண்ணங்களைக் கொண்டவனுக்கு இறைவன் நாமமும் எட்டிக்காய்.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: தெய்வத் திருவாக்கு
ஜூன் 19
பிறர் தவறு செய்யும் போது மட்டும் நமது கண்கள் பூதக் கண்ணாடி அணிந்து கொள்கின்றன; வாய் ஒலிபெருக்கியாய் விடுகிறது.
பிறர் தவறு செய்யும் போது மட்டும் நமது கண்கள் பூதக் கண்ணாடி அணிந்து கொள்கின்றன; வாய் ஒலிபெருக்கியாய் விடுகிறது.
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Page 11 of 16 • 1 ... 7 ... 10, 11, 12 ... 16
Similar topics
» தெய்வத் திருவாக்கு ....
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
» பஞ்சாங்கம்...பெரியவா திருவாக்கு !
» தெய்வத் திருவுருவங்கள்
» தெய்வத் திருமகள் என் பார்வையில்
» தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!
Page 11 of 16
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|