ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

5 posters

Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by ரிபாஸ் Wed Apr 14, 2010 12:09 pm

தனது உ‌யிரையே து‌ச்சமாக எ‌ண்‌ணி குழ‌ந்தை‌ப் பே‌றை ‌விரு‌ம்‌பி ஏ‌ற்ற பெ‌ண்‌ணி‌ன் மன உறு‌தி‌க்கு ஏ‌ற்ப அழகான ஆ‌ண் குழ‌ந்தை ‌பிற‌ந்து‌ள்ளது.

இதய நோ‌ய் வ‌ந்தவ‌ர்களே ‌மிகு‌ந்த எ‌ச்ச‌ரி‌க்கையோடு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌ம் ‌நிலை‌யி‌ல், இதய மாற்று அறுவை சிகிச்சை செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று சொ‌ல்லவே வே‌ண்டா‌ம். அ‌ந்த ‌நிலை‌யிலு‌ம் குழ‌ந்தை‌ப் பேறே மு‌க்‌கிய‌ம் என‌க் கரு‌தி குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌ள்ளா‌ர் இ‌ங்‌கிலா‌ந்தை‌ச் சே‌ர்‌ந்த ரெபேக்கா (வயது 26) எ‌ன்பவ‌ர்.

ரெபே‌க்கா‌வி‌ற்கு கடந்த 2007-ம் ஆண்டு இதய‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டு உட‌ல்‌நிலை ‌மிகவு‌ம் மோசமானதை‌த் தொட‌ர்‌ந்து, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டது. த‌ற்போது ‌பூரண குணமடை‌ந்து வ‌ந்த ரெபே‌க்கா‌வி‌ற்கு குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்ள ‌விரு‌ப்ப‌ம் ‌பிற‌ந்தது.

இவருடைய கணவர் மார்டினு‌ம், ரெபே‌க்காவு‌ம் சே‌ர்‌ந்து குழ‌ந்தை பெ‌ற்று‌க் கொ‌ள்வது என முடிவு செ‌ய்தன‌ர். மரு‌த்துவ‌ர்க‌‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து‌ம், குழ‌ந்தை‌ப் பெ‌ற்று‌க் கொ‌ள்வதுதா‌ன் எ‌ன்னுடைய ‌விரு‌ப்ப‌‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். அத‌ன்படியே க‌ர்‌பி‌ணியு‌ம் ஆனா‌ர்.

இதை அ‌றி‌ந்து, ரெபே‌க்கா‌வி‌ற்கு இதய ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்த மரு‌த்துவ‌ர்க‌ள் உங்கள் உயிருக்கும் ஆபத்து உங்கள் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து என்று கூறி எச்சரித்தனர். ஆனால் ரெபேக்கா அதை கேட்காமல் எப்படியும் குழந்தை பெற்றே தீருவேன் என்ற உறு‌தியுட‌ன் அத‌ற்கான ‌மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சைகளை எடு‌த்து‌க் கொ‌ண்டு வ‌ந்தா‌ர்.

கட‌ந்த ஜனவ‌ரி மாத‌ம் ‌நிறைமாத க‌ர்‌ப்‌பி‌ணியான ரெபே‌க்கா‌வி‌ற்கு இங்கிலாந்தில் உள்ள கிங்ஸ் மில் மரு‌த்துவமனை‌யி‌ல் அறுவை ‌சி‌கி‌ச்சை மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை ‌சி‌கி‌ச்சை செய்து குழந்தை பெ‌ற்றெடு‌த்த ரெபே‌க்காவு‌ம், அவரது குழ‌ந்தையு‌ம் ஆரோ‌க்‌கியமாக உ‌ள்ளன‌ர்.

மா‌ற்று உறு‌ப்பு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட ஒருவ‌ர் குழ‌ந்தை‌ப் பேறு அடைவது உலக‌த்‌திலேயே இதுதா‌ன் முத‌ல் முறை எ‌ன்று மரு‌த்துவ உலகமே ‌விய‌க்‌கிறது. பொதுவாக இதய மா‌ற்று அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் க‌ர்‌ப்ப‌ம் த‌ரி‌க்க‌க் கூடாது எ‌ன்று மரு‌‌த்துவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர். ஏனெ‌னி‌ல், க‌ர்‌ப்ப‌க் கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌சில நெரு‌க்கடிகளை அவ‌ர்களது உட‌லா‌ல் தா‌ங்க முடியாது. இதனா‌ல் அவ‌ர்களது க‌ர்‌ப்ப‌த்‌தி‌ல் வளரு‌ம் குழ‌ந்தை பா‌தி‌க்க‌ப்படு‌ம். எனவே தா‌ன் மரு‌த்துவ‌ர்க‌ள் க‌ர்‌ப்ப‌த்தை‌த் த‌வி‌ர்‌க்க அ‌றிவுறு‌த்து‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல் ரெபே‌க்கா ‌விஷய‌த்‌தி‌ல் இது அசாதாரணமான ‌விஷயமாகவே உ‌ள்ளது. குழ‌ந்தை ஆரோ‌க்‌கியமாகவு‌ம் உ‌ள்ளது எ‌ன்று மரு‌த்துவமனை மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர்.

இதய மா‌ற்று அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்த மரு‌த்துவ‌ர்களு‌க்கு‌ம், குழ‌ந்தை‌ப் பேறை ந‌ல்ல முறை‌யி‌ல் செ‌ய்த மரு‌த்துவ‌ர்களு‌க்கு‌ம் ந‌ன்‌‌றியை தெ‌ரி‌வி‌க்‌கிறா‌ர் ரெபே‌க்கா.

ரெபே‌க்கா‌வி‌ன் இதய‌ம் வே‌ண்டுமானா‌ல் பல‌வீனமாக இரு‌ந்‌திரு‌க்கலா‌ம், ஆனா‌ல் அவரது மன‌ம் உறு‌தியாக இரு‌ந்து‌ள்ளது. அதுதா‌ன் உல‌கி‌ல் ‌மிக உய‌ரிய உண‌ர்வான தா‌ய்மையை அடைய அவரை ஊ‌க்க‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by ஹாசிம் Wed Apr 14, 2010 12:22 pm

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 440806 பதிவுக்கு மிக்க நன்றி
அனைத்து அன்னையும் உயிரை துச்சமாக மதிக்கும் தருணம் பிள்ளைப்பேறு நிமிடம் தான் நண்பா அவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 678642 உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 154550


நேசமுடன் ஹாசிம்
உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by நிலாசகி Wed Apr 14, 2010 12:53 pm

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by ரிபாஸ் Wed Apr 14, 2010 2:02 pm

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by சபீர் Wed Apr 14, 2010 2:09 pm

சோகம் நன்றி நன்றி நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by சரவணன் Wed Apr 14, 2010 2:19 pm

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 677196 உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 677196 உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண் Empty Re: உயிரை து‌ச்சமாக எ‌ண்‌ணி குழந்தை பெற்ற பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆம்புலன்சை வழிமறித்த சிங்க கூட்டங்கள்: வண்டிக்குள்ளேயே குழந்தை பெற்ற பெண்
» 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum