ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

+4
இளமாறன்
கலைவேந்தன்
Aathira
அன்பு தளபதி
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by அன்பு தளபதி Wed Apr 14, 2010 10:20 am

First topic message reminder :

நம் வரலாறை அறிந்துகொள்வதில் ஒரு ஆர்வம் அவ்வளவே என் கேள்விகள்
1 . தமிழ் புத்தாண்டு எதன் அடிப்படையில் கொண்டடபடுகிறது
2 .எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது
3 . இலக்கியங்களில் இது குறித்த பதிவுகள் ஏதும் உள்ளதா
4 .தமிழ் புத்தாண்டை மாற்றுவதால் என்ன நன்மை என்ன பாதகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by அன்பு தளபதி Wed Apr 14, 2010 1:38 pm

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் நமக்குள்ள

ஒகே மணி சொல்லுங்க எங்க ஆல காணோம் நம்ம பிச்ச பாஸ்ச

ஆன்லைன் இல் உள்ளார் விரைவில் இணைத்து கலாய்ப்பார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 1:42 pm

மிகவும் வேதனையாக இருக்கிறது,,

ஒரு சீரியசான கேள்விக்கு சிரத்தையாக பதில் அளித்தேன்,,,

ஆனால் அதுக்குப்பிறகு இங்கே நடக்கும் வீண் அரட்டைகள் இந்த திரியின் நோக்கை திசைதிருப்பியதோடு ஈகரைக்கு வரும் புதியவர்களை அருவெருக்கும் படி இருக்கிறது,
அஜீத்திடம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லை... [You must be registered and logged in to see this image.]

அவரவர் அரட்டையை அவரவர் நீக்கினால் நல்லாஇருக்கும்...

இனி அஜீத்தின் பதிவுகள் எதற்கும் என்பதில் இருக்கப்போவதில்லை...

வேதனையுடன்,,,



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by இளமாறன் Wed Apr 14, 2010 1:50 pm

கலை wrote:மிகவும் வேதனையாக இருக்கிறது,,

ஒரு சீரியசான கேள்விக்கு சிரத்தையாக பதில் அளித்தேன்,,,

ஆனால் அதுக்குப்பிறகு இங்கே நடக்கும் வீண் அரட்டைகள் இந்த திரியின் நோக்கை திசைதிருப்பியதோடு ஈகரைக்கு வரும் புதியவர்களை அருவெருக்கும் படி இருக்கிறது,
அஜீத்திடம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லை... [You must be registered and logged in to see this image.]

அவரவர் அரட்டையை அவரவர் நீக்கினால் நல்லாஇருக்கும்...

இனி அஜீத்தின் பதிவுகள் எதற்கும் என்பதில் இருக்கப்போவதில்லை...

வேதனையுடன்,,,

கலை அண்ணா சொல்லுங்க கேட்பாங்க
அரட்டை வேண்டாமே இங்கு அரட்டை அடிக்க அரட்டை பகுதி போகலாமே.. [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by ரிபாஸ் Wed Apr 14, 2010 1:51 pm

கலை wrote:மிகவும் வேதனையாக இருக்கிறது,,

ஒரு சீரியசான கேள்விக்கு சிரத்தையாக பதில் அளித்தேன்,,,

ஆனால் அதுக்குப்பிறகு இங்கே நடக்கும் வீண் அரட்டைகள் இந்த திரியின் நோக்கை திசைதிருப்பியதோடு ஈகரைக்கு வரும் புதியவர்களை அருவெருக்கும் படி இருக்கிறது,
அஜீத்திடம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லை... [You must be registered and logged in to see this image.]

அவரவர் அரட்டையை அவரவர் நீக்கினால் நல்லாஇருக்கும்...

இனி அஜீத்தின் பதிவுகள் எதற்கும் என்பதில் இருக்கப்போவதில்லை...

வேதனையுடன்,,,

தயவு செய்து இவ்வாறு இடவேண்டாம் கலை அண்ணா இவ்வாறு பேசுவதன் மூலம்தான் எங்களின் நட்பும் இங்கு வருபவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள் இவ்வாறு நீங்க இடையில் இடையில் வந்து இவ்வாறு கூறுவதனால் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்று மன வேதனையுடன் கூறுகின்றேன் இனிமேல் இவ்வாறு நீங்கள் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் ப்ளீஸ் தயவு செய்து


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by இளமாறன் Wed Apr 14, 2010 1:56 pm

ரிபாஸ் wrote:
கலை wrote:மிகவும் வேதனையாக இருக்கிறது,,

ஒரு சீரியசான கேள்விக்கு சிரத்தையாக பதில் அளித்தேன்,,,

ஆனால் அதுக்குப்பிறகு இங்கே நடக்கும் வீண் அரட்டைகள் இந்த திரியின் நோக்கை திசைதிருப்பியதோடு ஈகரைக்கு வரும் புதியவர்களை அருவெருக்கும் படி இருக்கிறது,
அஜீத்திடம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லை... [You must be registered and logged in to see this image.]

அவரவர் அரட்டையை அவரவர் நீக்கினால் நல்லாஇருக்கும்...

இனி அஜீத்தின் பதிவுகள் எதற்கும் என்பதில் இருக்கப்போவதில்லை...

வேதனையுடன்,,,

தயவு செய்து இவ்வாறு இடவேண்டாம் கலை அண்ணா இவ்வாறு பேசுவதன் மூலம்தான் எங்களின் நட்பும் இங்கு வருபவர்கள் கண்டு மகிழ்ச்சி அடைகின்றார்கள் இவ்வாறு நீங்க இடையில் இடையில் வந்து இவ்வாறு கூறுவதனால் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்று மன வேதனையுடன் கூறுகின்றேன் இனிமேல் இவ்வாறு நீங்கள் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள் ப்ளீஸ் தயவு செய்து

ரிபாஸ்-- ஒரு நல்ல பதிவு அது முழுமையாக படிப்பவர்களுக்கு போய் சேர வேன்டும் என்று தான் கலை சொல்கிறார்... அவர் ஆசை படுவது தப்பில்லையே... அரட்டை அடிக்கலாம் தப்பில்லை.. ஆனால் ஒரு சில பதிவுகளுக்கு பிறகு அரட்டை பகுதி போகலாமே என்பது எனது கருத்து... [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by கலைவேந்தன் Wed Apr 14, 2010 1:59 pm

மிகவும் வேதனையுடன் நட்புமுறையில் சொன்னேன்,,,

ஒரு தலைமை நடத்துனராக இங்கே எதுவும் சொல்லவில்லை...

அரட்டை அடிப்பதற்கென்றே ஒரு களம் இருப்பதால் அங்கே செய்துகொள்ளும்படி இறுதி முறையாக வேண்டுகிறேன்,,,

இந்த திரியை ஒரு உதாரணமாக்கி காட்சிக்கு இருக்கட்டும்,,,,

என் நல்லெண்ண முயற்சிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும்...

இனி தலைமைநடத்துனராக என் பணியைச் செய்கிறேன்,,,!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by kalaimoon70 Wed Apr 14, 2010 3:29 pm

கலை wrote:மிகவும் வேதனையுடன் நட்புமுறையில் சொன்னேன்,,,

ஒரு தலைமை நடத்துனராக இங்கே எதுவும் சொல்லவில்லை...

அரட்டை அடிப்பதற்கென்றே ஒரு களம் இருப்பதால் அங்கே செய்துகொள்ளும்படி இறுதி முறையாக வேண்டுகிறேன்,,,

இந்த திரியை ஒரு உதாரணமாக்கி காட்சிக்கு இருக்கட்டும்,,,,

என் நல்லெண்ண முயற்சிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கட்டும்...

இனி தலைமைநடத்துனராக என் பணியைச் செய்கிறேன்,,,!


நீங்கள் சொல்வதை நானும் நண்பர்களும் கேட்க்கிறோம்.உங்கள் கூற்று நல்லாதை தான் சொல்கிறது.அரட்டைக்கு என பகுதி இருக்கும் போது,இனி
நாம் அனைவரும் அதில் அரட்டை அடிக்கலாம்....
நண்பர்களே ,என் அருமை தோழர்களே ,வாருங்கள்.... ஆறுதல் ஆறுதல் ஆறுதல்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழர்கள் யாராவது பதில்  கூறுங்கள் - Page 4 Empty Re: தமிழர்கள் யாராவது பதில் கூறுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum