புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு
Page 1 of 1 •
- pgasokஇளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரி்ல் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை உறுதி செய்த மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவை விளக்கி வரும் 15ஆம் தேதி டெல்லியி்ல் மாநாடு நடைபெறுகிறது.
“பேசப்படாத இனப் படுகொலை: இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்று தலைப்பில் டெல்லி, ரஃபி மார்க்கிலுள்ள காண்ஸ்ட்டியூசன் கிளப்பில் இருக்கும் ஸ்பீக்கர் ஹால் எனும் அரங்கில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விராஜ் மெண்டிஸ், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், சண்டிகார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சர்வதேச மக்கள் போராட்ட அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என். சாய் பாபா, சமூக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரான், இவ்வமைப்பின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவ், காஷ்மீரைச் சேர்ந்தவரும், அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர்.கீலானி, காஷ்மீர் அனைத்துக் கட்சி ஹூரியாத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவின் தலைவரான சையது அலி ஷா கீலானி உலக சீக்கியல் செய்தி இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள் நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன. சிறிலங்க படைகளின் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தியத் தாக்குதலில் ஜனவரி முதல் மே வரை 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என்று அனைத்தும் இராணுவ இலக்கு என்று கூறப்பட்டு தாக்கப்பட்டன. கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், வெடித்ததும் அதிக வெப்பத்தை உமிழும் தெர்மோபோரிக் குண்டுகள் என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களைக் கற்பழித்தல் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
சிறிலங்க அரசப் படைகள் இழைத்த இந்த குற்றங்களையெல்லாம் டப்ளினில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் உறுதி செய்தது. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும், தமிழர்களுக்கு எதிராக அது இனப் படுகொலை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி, இதற்கெல்லாம் சிறிலங்க அரசிற்கு உலக நாடுகள் அளித்த ஆதரவும் காரணம் என்று கூறியது.
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை விவாதிக்க வேண்டிய அவசியம் இத்தருணத்தில் எழுந்துள்ளதால், அதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள டெல்லி தமிழ் மாணவர்கள் சங்கமும், ஜனநாயக மாணவர்கள் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.
“பேசப்படாத இனப் படுகொலை: இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்று தலைப்பில் டெல்லி, ரஃபி மார்க்கிலுள்ள காண்ஸ்ட்டியூசன் கிளப்பில் இருக்கும் ஸ்பீக்கர் ஹால் எனும் அரங்கில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விராஜ் மெண்டிஸ், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், சண்டிகார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சர்வதேச மக்கள் போராட்ட அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என். சாய் பாபா, சமூக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரான், இவ்வமைப்பின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவ், காஷ்மீரைச் சேர்ந்தவரும், அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர்.கீலானி, காஷ்மீர் அனைத்துக் கட்சி ஹூரியாத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவின் தலைவரான சையது அலி ஷா கீலானி உலக சீக்கியல் செய்தி இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள் நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன. சிறிலங்க படைகளின் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தியத் தாக்குதலில் ஜனவரி முதல் மே வரை 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என்று அனைத்தும் இராணுவ இலக்கு என்று கூறப்பட்டு தாக்கப்பட்டன. கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், வெடித்ததும் அதிக வெப்பத்தை உமிழும் தெர்மோபோரிக் குண்டுகள் என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களைக் கற்பழித்தல் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
சிறிலங்க அரசப் படைகள் இழைத்த இந்த குற்றங்களையெல்லாம் டப்ளினில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் உறுதி செய்தது. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும், தமிழர்களுக்கு எதிராக அது இனப் படுகொலை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி, இதற்கெல்லாம் சிறிலங்க அரசிற்கு உலக நாடுகள் அளித்த ஆதரவும் காரணம் என்று கூறியது.
டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை விவாதிக்க வேண்டிய அவசியம் இத்தருணத்தில் எழுந்துள்ளதால், அதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள டெல்லி தமிழ் மாணவர்கள் சங்கமும், ஜனநாயக மாணவர்கள் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.
Similar topics
» ஐ எஸ ஐ எஸ் ஆயுததாரிகள் நடத்திவரும் தாக்குதலை இனப் படுகொலை
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» டெல்லியில் போலீஸார் நடத்தியது ஜனநாயகப் படுகொலை-அன்னா ஹஸாரே கண்டனம்
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» பேசப்படாத ஒரு பெரும் ஊழல்
» இனப் படுகொலை: ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜெ
» டெல்லியில் போலீஸார் நடத்தியது ஜனநாயகப் படுகொலை-அன்னா ஹஸாரே கண்டனம்
» ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4
» பேசப்படாத ஒரு பெரும் ஊழல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|