புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
25 Posts - 38%
heezulia
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
4 Posts - 6%
Raji@123
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
2 Posts - 3%
prajai
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
2 Posts - 3%
M. Priya
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
1 Post - 2%
kavithasankar
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
8 Posts - 2%
prajai
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_m10“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பேசப்படாத இனப் படுகொலை” டெல்லியில் மாநாடு


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Tue Apr 13, 2010 6:41 pm

இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரி்ல் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை உறுதி செய்த மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவை விளக்கி வரும் 15ஆம் தேதி டெல்லியி்ல் மாநாடு நடைபெறுகிறது.

“பேசப்படாத இனப் படுகொலை: இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்று தலைப்பில் டெல்லி, ரஃபி மார்க்கிலுள்ள காண்ஸ்ட்டியூசன் கிளப்பில் இருக்கும் ஸ்பீக்கர் ஹால் எனும் அரங்கில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனவரி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விராஜ் மெண்டிஸ், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், சண்டிகார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சர்வதேச மக்கள் போராட்ட அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என். சாய் பாபா, சமூக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரான், இவ்வமைப்பின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவ், காஷ்மீரைச் சேர்ந்தவரும், அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர்.கீலானி, காஷ்மீர் அனைத்துக் கட்சி ஹூரியாத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவின் தலைவரான சையது அலி ஷா கீலானி உலக சீக்கியல் செய்தி இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள் நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன. சிறிலங்க படைகளின் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தியத் தாக்குதலில் ஜனவரி முதல் மே வரை 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என்று அனைத்தும் இராணுவ இலக்கு என்று கூறப்பட்டு தாக்கப்பட்டன. கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், வெடித்ததும் அதிக வெப்பத்தை உமிழும் தெர்மோபோரிக் குண்டுகள் என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களைக் கற்பழித்தல் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.

சிறிலங்க அரசப் படைகள் இழைத்த இந்த குற்றங்களையெல்லாம் டப்ளினில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் உறுதி செய்தது. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும், தமிழர்களுக்கு எதிராக அது இனப் படுகொலை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி, இதற்கெல்லாம் சிறிலங்க அரசிற்கு உலக நாடுகள் அளித்த ஆதரவும் காரணம் என்று கூறியது.

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை விவாதிக்க வேண்டிய அவசியம் இத்தருணத்தில் எழுந்துள்ளதால், அதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள டெல்லி தமிழ் மாணவர்கள் சங்கமும், ஜனநாயக மாணவர்கள் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக