புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு தரும் பூ... Poll_c10அழகு தரும் பூ... Poll_m10அழகு தரும் பூ... Poll_c10 
5 Posts - 63%
heezulia
அழகு தரும் பூ... Poll_c10அழகு தரும் பூ... Poll_m10அழகு தரும் பூ... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழகு தரும் பூ... Poll_c10அழகு தரும் பூ... Poll_m10அழகு தரும் பூ... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு தரும் பூ...


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Apr 11, 2010 5:07 pm

அழகு தரும் பூ... Mangai_1 இதற்கு கடல்பாசி அருமையான பலன்
தரும். சருமத்தின் மூலக்கூறு அமைப்பு மிகச் சிறியது. கடல்பாசி அதன் வழியே
உள்ளே ஊடுருவும். ரத்தத்தில் கலந்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். கிரீன்
ஆல்கே அல்லது ஸ்பைருலினா(Spirulina)என்கிற பெயரில் கிடைக்கும் கடல்பாசியில்
க்ளோரோஃபில்(Chlorophyll) அதிகமாக உள்ளது.


முதலில் முகத்தை கிளென்ஸ் செய்யவோ, சுத்தமாகக் கழுவவோ வேண்டும். ஸ்பைருலினா
மாத்திரை 2 அல்லது 3 எடுத்து, அதை 1 டீஸ்பூன் தேன் மற்றும் 2 டீஸ்பூன்
பன்னீருடன் சேர்த்துக் குழைக்கவும். முகம், கழுத்து, கறுத்துப்போன இடங்கள்
என எல்லாப் பகுதிகளிலும் தடவவும். இதன் வாசனை கொஞ்சம் முகம் சுளிக்க
வைக்கும். அதை ஈடுகட்ட அத்துடன் 1 துளி லாவண்டர் ஆயில் கலந்து கொள்ளலாம்.
அரைமணி நேரம் ஊறியதும், குளிர்ந்த தண்­ரில் கழுவவும். சருமம் உடனடி
சிவப்பழகு பெற்றுள்ளதை உணரலாம்..


பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற தலாசிக் சிகிச்சையும் நல்ல பலன்
தரும். கடல்பாசி கொண்டு தயாரிக்கப்பட்ட கிளென்சர்(Cleanser), டோனர்(Toner),
மாயிச்சரைசர் உபயோகித்து, மசாஜ் செய்யப்பட்டு, பேக் போடப்படும்..


முகத்தில் கருமையான திட்டுகள்: .


நிறையப் பெண்களுக்கு இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது. கல்லீரல்
பிரச்சனைகள், ஹார்மோன் கோளாறுகள், கர்ப்பக் கால பிரச்னைகள், கருத்தடை
மாத்திரைகள் எடுப்பது, வேறு ஏதேனும் மருந்து, மாத்திரைகளின் பின்விளைவு,
சூரியனின் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு, வைட்டமின் ஏ, சி, பி 12 மற்றும்
புரோட்டீன் குறைபாடு என இப்பிரச்னைக்கு நிறைய காரணங்கள் உண்டு.
கன்னங்கள், நெற்றி, வாய் பகுதியைச் சுற்றி உண்டாகும் கருந்திட்டுகளுக்கு
"மெலாஸ்மா" எனப் பெயர். மன உளைச்சலும், அதிக உழைப்பும் இதை அதிகமாக்கும்.
வெயிலில் அதிகம் அலைவதால் உண்டாகிற கருந்திட்டு, வாயைச் சுற்றியுள்ள
பகுதிகளில் பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கும். கண்களுக்கடியில் உண்டாகும்
கருவளையம் கூட ஒருவகை கருந்திட்டுதான். இது பெரும்பாலும் பரம்பரையாக
வரக்கூடியது. கண்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும், ரத்த சோகைப்
பிரச்னையாலும் இது தீவிரமாகும்..


மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வைட்டமின், ஏ,சி மற்றும் இரும்புச்
சத்து நிறைந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். கற்றாழை ஜெல் உபயோகிப்பதும்
பலன் தரும். வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டியது மிக
முக்கியம்.

பூக்களை உபயோகித்து அழகு சிகிச்சை:.


பூக்களை உபயோகித்துச் செய்கிற பல சிகிச்சைகள் அழகுக் கலையில் பிரபலம். மிக
எளிமையாக நீங்கள் வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு மலர் சிகிச்சையைப்
பார்க்கலாம்.
100 கிராம் சாமந்திப் பூவை 1 லிட்டர் கொதிக்கும் தண்­ரில் போட்டு, மூடி
வைக்கவும். நீராவி வெளியே செல்லாமலிருக்கட்டும். 2 மணி நேரம் கழித்து அதை
வடிகட்டி, ஆறவிடவும். பிறகு ஃப்ரிட்ஜில் வைத்துக் குளிரச் செய்யவும்.

இதில் பஞ்சை நனைத்து முகம் முழுக்க ஒற்றியெடுக்கவும். 2, 3 முறை இதே போலச்
செய்யவும். இது உங்கள் முகத்தை மாசு, மருவின்றி பளிச்சென மாற்றும்.
முகத்திலுள்ள தழும்புகள், வடுக்களைப் போக்கி, மிருதுவாக்கும்.
இதே முறையில் ரோஜா இதழ்களை உபயோகித்தும் செய்யலாம். மிகச் சுலபமான,
செலவில்லாத இந்தச் சிகிச்சை உங்கள் சரும அழகை மேம்படுத்தும்..


கண்களுக்கடியில் கருவளையம்:.


கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மென்மையானது. அங்கே கொழுப்புத் திசுக்கள்
குறைவு. கண்களைக் கைகளால் அழுத்தி, அடிக்கடி தேய்க்கக் கூடாது. அடிக்கடி
கண்களைக் குளிர்ந்த தண்­ரால் கழுவலாம். வெள்ளரிக்காய் சாறும், டீ
டிகாக்ஷனும் கலந்த கலவையில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்வது.
கண்களின் களைப்பைப் போக்கி, கருவளையங்களைக் குறைக்கும்.

பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற "ஐ ஸோன்" சிகிச்சை இதற்கு மிக நல்லது.
கலந்த கரம் தெரபியான இது கருவளையங்களை நீக்கும். பாதாம் எண்ணெயால் மசாஜ்
செய்யப்பட்டு, கண்களைச் சுற்றி ஃபாயில் பேப்பர் வைக்கப்படும். அந்த
இடத்தில் வெப்பம் பரவும். பிறகு 2 நிமிடங்களுக்கு இன்ஃப்ரா ரெட் லைட்
காட்டப்படும். கேரட்டும், வெள்ளரிக்காயும் கலந்த மாஸ்க் போடப்பட்டு, அந்த
இடம் குளுமையாக்கப்படும்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழகு தரும் பூ... Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 11, 2010 6:12 pm

அழகு தரும் பூ... ESpirulina00

மாத்திரை வடிவில் கிடைக்கிறது Spirulina.



அழகு தரும் பூ... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 11, 2010 6:25 pm

சிவா wrote:அழகு தரும் பூ... ESpirulina00

மாத்திரை வடிவில் கிடைக்கிறது Spirulina.

பல்லில் படாமல் அருந்தவேண்டுமா தல





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Apr 11, 2010 6:37 pm

அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 678642



தீதும் நன்றும் பிறர் தர வாரா அழகு தரும் பூ... 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 11, 2010 6:42 pm

அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196



நேசமுடன் ஹாசிம்
அழகு தரும் பூ... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sun Apr 11, 2010 6:47 pm

அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196 அழகு தரும் பூ... 677196



அழகு தரும் பூ... Kilaisyedsignaturecopy
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக