Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
+2
கலைவேந்தன்
arularjuna
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
நாகர்கோவில் : கடலில் குளித்த பெண்களிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள, சுவாமிநாதபுரத்தை சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் வட்டக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் இங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டெம்போ வண்டியில் வந்த, 12 பேர் கடலில் குளிக்க இறங்கினர். இவர்கள் ஏற்கெனவே கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை பெண்களுடன் வந்த சாம்ராஜ், மணி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் மோதலில் ஈடுபட்ட 12 பேரும் டெம்போவை விட்டு விட்டு ஓடிவிட்டனர். போலீசார் டெம்போவை பறிமுதல் செய்தனர். 12 பேர் மீதும் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள, சுவாமிநாதபுரத்தை சேர்ந்த ஆறு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் வட்டக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் இங்கு கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு டெம்போ வண்டியில் வந்த, 12 பேர் கடலில் குளிக்க இறங்கினர். இவர்கள் ஏற்கெனவே கடலில் குளித்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆடைகளை இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதை பெண்களுடன் வந்த சாம்ராஜ், மணி ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். அரசு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்ததும் மோதலில் ஈடுபட்ட 12 பேரும் டெம்போவை விட்டு விட்டு ஓடிவிட்டனர். போலீசார் டெம்போவை பறிமுதல் செய்தனர். 12 பேர் மீதும் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் குமரி மாவட்டம் மயிலாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
ஹலோ அர்ஜுன்... விட்டா முழு நியூஸ்பேப்பரை பதிச்சுட எண்ணமா...?
வித்தியாசமான செய்திகளை மட்டும் பதியுங்க நண்பரே...
உங்க ஆர்வம் பாராட்டுகிறேன்...
ஆனால் சாதாரண செய்திகளை எல்லாம் போட்டு காலம் இடம் எல்லாம் வீணாக்க வேண்டாமே...
ரைட்டா...?
வித்தியாசமான செய்திகளை மட்டும் பதியுங்க நண்பரே...
உங்க ஆர்வம் பாராட்டுகிறேன்...
ஆனால் சாதாரண செய்திகளை எல்லாம் போட்டு காலம் இடம் எல்லாம் வீணாக்க வேண்டாமே...
ரைட்டா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
கலை wrote:ஹலோ அர்ஜுன்... விட்டா முழு நியூஸ்பேப்பரை பதிச்சுட எண்ணமா...?
வித்தியாசமான செய்திகளை மட்டும் பதியுங்க நண்பரே...
உங்க ஆர்வம் பாராட்டுகிறேன்...
ஆனால் சாதாரண செய்திகளை எல்லாம் போட்டு காலம் இடம் எல்லாம் வீணாக்க வேண்டாமே...
ரைட்டா...?
இப்படி எல்லாம் சொல்லி அர்ஜீன ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
mohan-தாஸ் wrote:இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன்
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
arularjuna wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன்
நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
ரிபாஸ் wrote:arularjuna wrote:ரிபாஸ் wrote:mohan-தாஸ் wrote:இப்படி எல்லாம் சொல்லி அர்ஜுன் ஆர்வத்த குறைக்க பார்க்குரீங்களா நீ போடு ராசா
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன்
நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக
இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
[
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் [/quote]
நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக[/quote]
இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை [/quote]
இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன் [/quote]
நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக[/quote]
இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை [/quote]
இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: கடலில் குளித்த பெண்களிடம் சில்மிஷம் :12 பேர் மீது ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு
ரிபாஸ் wrote:[
என்ன சார் இப்படி சொல்லிட்டிங்க. மேலும் இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்க கூடாது என்பதற்கு மட்டுமே நான் இதை பதிவு செய்தேன்
நீ போடு மாப்பள யாரும் ஒண்ணுன் சொல்லமாட்டாக[/quote]
இல்ல சார் என்னக்கு மனசே சரியில்லை [/quote]
இதல்லாம் கண்டுக்காதே மாப்புள நீ இவ்வாறன பதிவு கிடைத்தால் இங்க இடு ஒகே வா இப்படி சார் என்றல்லாம் அழைக்காதே ஒகே வா மாப்புள[/quote]
ஒகே மாமு
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புரோட்டா வாங்குவதில் தகராறு; 25 பேர் மீது வழக்குப்பதிவு
» பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!
» மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
» மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
» பெண்களிடம் வலுக்கட்டாயமாக 'ஹேப்பி நியூ இயர்' சொன்னால் ஈவ் டீசிங் கேஸ்!
» மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
» மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு
» தாலி அகற்றும் நிகழ்விற்கு தடை: கி.வீரமணி மீது வழக்குப்பதிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|