புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
13 Posts - 87%
Manimegala
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
11 Posts - 4%
prajai
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
9 Posts - 3%
Jenila
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
4 Posts - 2%
Rutu
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
2 Posts - 1%
jairam
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_m10மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue Apr 13, 2010 10:36 am

அவனியாபுரம் : மதுரை பெருங்குடி அருகே குசவன்குண்டில், பூட்டிய வீட்டில் ரயில்வே ஊழியர், அவரது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.

கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.

கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 13, 2010 10:39 am

சரி...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக