Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 4:03 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது
+6
உதயசுதா
ரிபாஸ்
அன்பு தளபதி
இளமாறன்
கலைவேந்தன்
arularjuna
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது
First topic message reminder :
சென்னை : மூன்று சிறுமிகளுடன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த செக்ஸ் தாத்தா ஒருவரை, வண்ணாரபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர், ஒரு இளம் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் என்ற கனகராஜ்(70); டெய்லர். சென்னை வண்ணாரபேட்டை, போஜராஜன் நகரில் வாடகை வீட்டில் தங்கி, மண்ணடியில் உள்ள லுங்கி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். வீட்டில் தனிமையில் இருந்த கனகராஜ், பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுமிகளிடம் 'பாசம்' காட்டி வந்தார். உறவினர் இல்லாத ஏக்கத்தால் குழந்தைகளுடன் முதியவர் கனகராஜ் பாசமாக இருப்பதாக, பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கருதினர். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கனகராஜ், யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்து, அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பல நாட்களாக நடந்து வந்த இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்தது.
கனகராஜ் வீட்டு அருகில் வசிக்கும் பிரியாணி கடைக்காரர் மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி. இவரை அழைத்து, கடந்த ஒரு வாரமாக கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். திவ்யா கை, கால்களை கட்டி அவர் பல்வேறு சேட்டைகளை செய்துள்ளார். அதன் பிறகு தின்பண்டங்கள் கொடுத்து, நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது; இந்நிலையில் திவ்யாவை குளிக்க வைத்த போது, அவரது தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து, ரகசியமாக திவ்யாவை கண்காணித்தனர். அப்போது கனகராஜ், சிறுமி திவ்யாவை அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வண்ணாரபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் மேலும் இரண்டு சிறுமிகளிடம் கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதும்; அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடமும் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கனகராஜை போலீசார் தேடினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார். வண்ணாரபேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார், புதுச்சேரி விரைந்து கனகராஜை கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். வண்ணாரபேட்டை போலீஸ் நிலையத்தில் கனகராஜிடம் விசாரித்த போது, பல ஆண்டுகளாகவே சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். கனகராஜை நேற்று மாலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னை : மூன்று சிறுமிகளுடன் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்ட புதுச்சேரியைச் சேர்ந்த செக்ஸ் தாத்தா ஒருவரை, வண்ணாரபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர், ஒரு இளம் பெண்ணுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் என்ற கனகராஜ்(70); டெய்லர். சென்னை வண்ணாரபேட்டை, போஜராஜன் நகரில் வாடகை வீட்டில் தங்கி, மண்ணடியில் உள்ள லுங்கி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது குடும்பத்தினர் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். வீட்டில் தனிமையில் இருந்த கனகராஜ், பக்கத்து வீடுகளில் வசிக்கும் சிறுமிகளிடம் 'பாசம்' காட்டி வந்தார். உறவினர் இல்லாத ஏக்கத்தால் குழந்தைகளுடன் முதியவர் கனகராஜ் பாசமாக இருப்பதாக, பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் கருதினர். ஆனால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கனகராஜ், யாரும் இல்லாத நேரத்தில் சிறுமிகளை வீட்டிற்குள் அழைத்து, அவர்களிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பல நாட்களாக நடந்து வந்த இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்தது.
கனகராஜ் வீட்டு அருகில் வசிக்கும் பிரியாணி கடைக்காரர் மகள் திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி. இவரை அழைத்து, கடந்த ஒரு வாரமாக கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். திவ்யா கை, கால்களை கட்டி அவர் பல்வேறு சேட்டைகளை செய்துள்ளார். அதன் பிறகு தின்பண்டங்கள் கொடுத்து, நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது; இந்நிலையில் திவ்யாவை குளிக்க வைத்த போது, அவரது தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து, ரகசியமாக திவ்யாவை கண்காணித்தனர். அப்போது கனகராஜ், சிறுமி திவ்யாவை அழைத்து செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வண்ணாரபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக நடந்த விசாரணையில் மேலும் இரண்டு சிறுமிகளிடம் கனகராஜ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதும்; அதே பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடமும் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, கனகராஜை போலீசார் தேடினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த அவர், புதுச்சேரிக்கு தப்பிச் சென்றார். வண்ணாரபேட்டை இன்ஸ்பெக்டர் கோபாலகுரு மற்றும் போலீசார், புதுச்சேரி விரைந்து கனகராஜை கைது செய்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். வண்ணாரபேட்டை போலீஸ் நிலையத்தில் கனகராஜிடம் விசாரித்த போது, பல ஆண்டுகளாகவே சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். கனகராஜை நேற்று மாலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: மூன்று சிறுமிகளிடம் சில்மிஷம்; புதுச்சேரி 'செக்ஸ் தாத்தா' வண்ணாரபேட்டையில் கைது
கிழட்டு கம்னாட்டிக்கு,
கிளுகிளுப்பு கேட்க்குதாக்கும்.
பிக்காளி பீத்தரப்பயலே!
கிளுகிளுப்பு கேட்க்குதாக்கும்.
பிக்காளி பீத்தரப்பயலே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புளியந்தோப்பில் சிறுமியிடம் “செக்ஸ்” சில்மிஷம்: 2 பேர் கைது
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» 200 பெண்களை மயக்கிய செக்ஸ் ஜோதிடர் கைது
» புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» பிஎச்டி மாணவியிடம் சில்மிஷம்-சென்னை மாநிலக் கல்லூரி பேராசிரியர் கைது
» 200 பெண்களை மயக்கிய செக்ஸ் ஜோதிடர் கைது
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|