புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
அவனியாபுரம் : மதுரை பெருங்குடி அருகே குசவன்குண்டில், பூட்டிய வீட்டில் ரயில்வே ஊழியர், அவரது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.
குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.
Similar topics
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி?
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி?
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|