Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
2 posters
Page 1 of 1
மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
அவனியாபுரம் : மதுரை பெருங்குடி அருகே குசவன்குண்டில், பூட்டிய வீட்டில் ரயில்வே ஊழியர், அவரது மனைவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.
குசவன்குண்டை சேர்ந்தவர் ஸ்ரீராமன்(55); மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பிட்டர். இவரது மனைவி கீதா(50). இவர்களது முதல் மகள் ஒரு விபத்தில் இறந்தார். மற்றொரு மகள் ஸ்ரீதேவி, கணவர் ஜெகநாதனுடன் குஜராத்தில் உள்ளார். தனிமை விரும்பியான ஸ்ரீராமன், 12 ஆண்டுகளுக்கு முன், ஆள்நடமாட்டம் இல்லாத குசவன்குண்டில் வீடு கட்டி குடியேறினார். பலசரக்கு வாங்குவதென்றால் கூட இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள போக்குவரத்து நகர் செல்லவேண்டும். இவரது வீட்டிலிருந்து அரை கி.மீ., தொலைவில் வேறு இரு வீடுகள் உள்ளன. ஸ்ரீராமன் வெளியூர் செல்லும் போது, ஏதாவது ஒரு வீட்டில் சாவியை கொடுத்துவிட்டுச் செல்வது வழக்கம்.
கடந்த 10ம் தேதி பணிக்குச் சென்று வீடு திரும்பிய ஸ்ரீராமன், மறுநாள் பணிக்கு செல்லவில்லை. ரயில்வே அலுவலகத்திலிருந்து பலமுறை முயன்றும் மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. நேற்று காலை ஸ்ரீராமன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அங்கு வந்தவர்கள் பெருங்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பூட்டப்பட்டிருந்த ஸ்ரீராமன் வீட்டை, நேற்று காலை 11 மணிக்கு, குசவன்குண்டு வி.ஏ.ஓ., ராஜாங்கம் முன்னிலையில், போலீசார் உடைத்தனர். வீட்டிற்குள் ஸ்ரீராமனும், மனைவி கீதாவும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு, உடல்கள் உப்பிய நிலையில் கிடந்தனர். ஸ்ரீராமனின் விரலில் இருந்த மோதிரம், கீதா கழுத்தில் இருந்த தாலிசெயின், கையில் இருந்த வளையல் அப்படியே இருந்தன. கொலை செய்துவிட்டு, வீட்டை பூட்டி சாவியையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றது போலீசாருக்கு தெரிந்தது. கொலைக்கான காரணம் தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., மனோகரன் பார்வையிட்டார். டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எஸ்.ஐ.,க்கள் ஐசக் நியூட்டன், செல்வராஜ் மற்றும் போலீசார் கொண்ட இரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. பெருங்குடியில், போலீஸ் ஸ்டேஷன் 15 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த ஸ்டேஷனில் பதிவான முதல் இரட்டைக் கொலை இது. ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதால், கிராமங்களில் நடமாடும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
தடயம் சேகரிப்பதில் தடங்கல்: கொலை நடந்த வீட்டிற்கு தடய அறிவியல் துறை நிபுணர் பாஸ்கரன் வந்தார். வீட்டு வாசலில் கால்தடம் மற்றும் கைரேகையை எடுக்க கண்ணாடி கொண்டு வரவில்லை. பின், கண்ணாடிக்காக ஒரு கி.மீ., தொலைவில் சமத்துவபுரத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு ஒரு வீட்டில் இருந்த பழைய போட்டோவை கழற்றி, கழுவி கொடுத்தனர். அந்த கண்ணாடியை ரேகை எடுக்க பயன்படுத்தினர். பின், 'டிரேசிங்' பேப்பர் வேண்டும் என்றபோது, அதற்கும் போலீசார் அலைந்தனர், கிடைக்கவில்லை. இப்படி தடயம் சேகரிப்பதில் தடங்கல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வந்தது. கொலையான உடல்களிலிருந்து வந்த அதிக துர்நாற்றத்தால், நாயை கிருமிகள் தாக்கலாம் என போலீசார் கருதியதால்,வேனில் இருந்து இறக்கப்படாமல் மோப்பநாய் திரும்பிச் சென்றது.
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: மதுரை அருகே பூட்டிய வீட்டிற்குள் ரயில்வே ஊழியர் மனைவியுடன் கொலை
சரி...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மதுரை அருகே தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூர கொலை. கொலை குறித்து பரபரப்பு தகவல்கள்
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி?
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
» மதுரை அருகே குழந்தைகளுடன் இளம்பெண் கொலை கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது
» ஜெகத்ரட்சகன்: ரயில்வே ஊழியர் பணக்கார அரசியல்வாதியானது எப்படி?
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» படிக்க உதவி செய்தவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|