புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
11 Posts - 46%
ayyasamy ram
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
10 Posts - 42%
mohamed nizamudeen
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_m10சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 5:59 am

அந்த நபர் பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார், சாதாரண குடும்ப பின்னணி உடையவர்தான்.
சில சக மாணவர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர், நன்கு படிப்பவர்,முதல்வகுப்பில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு பல ஆயிரம் ருபாய் பணம் செலுத்தி பெங்களூரில் சாப்ட்வேர் கோர்ஸ் படித்துக்கொண்டிருக்கும் போது உடல்நல குறைவு ஏற்பட்டது.அவர் பேசிவ்ஸ்மோக்கிங் (passive-smoking) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ரூம் மேட்ஸ் வெளியிடும் புகையை அதிக அளவு சுவாசித்ததனாலேயே இந்த நோய் ஏற்ப்பட்டிருந்தது.அந்த நோய் தீவிரமடைந்து தன்னுடைய கோர்ஸை பாதியிலேயே நிறுத்திவிட வேண்டியதாயிற்று.தற்போது பல ஆயிரம் ருபாய் பணத்தையும் இழந்துவிட்டு, சரியான வேலைக்கும் செல்லமுடியாமல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார்.

மற்றவர் செய்யும் தவறினால் யாரோ சம்பந்தமே இல்லாத ஒரு நபர் பாதிக்கப்படுவது எந்த வகையில் ஞாயம்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 09, 2010 7:19 am

உண்மையான ஆதங்கம்... நன்றி சரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Apr 09, 2010 12:25 pm

உங்கள் ஆதங்கம் வரவேற்க்க தக்கது சாரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 1:53 pm

தங்களது கருத்திற்கு நன்றி !!!

ஆனாலும் பலருக்கும் இது புரிவதில்லை, பேருந்து நிலையத்தில் அனைவரும் நின்று
கொண்டிருக்கையில் ஒருவர் புகை பிடித்தால், நாம் தட்டிக்கேட்க்க வேண்டும்.

எனினும் தட்டிக்கேட்டாலும் பெரும்பாலானோர் சொல்லும் பதில் "நீ
வேண்டுமென்றால் விலகிச்செல்"

தானாகவே திருந்த வேண்டும்...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:08 pm

சட்டம் போட்டும் இவர்கள் திருந்துவதில்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:35 pm

சட்டம் அயோக்கியர்களின் (அரசியல்வாதிகள்) கையில் உள்ளது. ஒன்றும் செய்ய
இயலாது.

ஏதாவது பெரிய புரட்ச்சி நடந்தால் மட்டுமே நன்மை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:37 pm

பிச்ச wrote:சட்டம் அயோக்கியர்களின் (அரசியல்வாதிகள்) கையில் உள்ளது. ஒன்றும் செய்ய
இயலாது.

ஏதாவது பெரிய புரட்ச்சி நடந்தால் மட்டுமே நன்மை.

தனிமனித ஒழுக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Apr 09, 2010 2:40 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:சட்டம் அயோக்கியர்களின் (அரசியல்வாதிகள்) கையில் உள்ளது. ஒன்றும் செய்ய
இயலாது.

ஏதாவது பெரிய புரட்ச்சி நடந்தால் மட்டுமே நன்மை.

தனிமனித ஒழுக்கம் மாற்றத்தை ஏற்படுத்தும்

சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். 453187 சமூக சீர்கேடுகள் - உண்மை நிகழ்வுகள். 359383

ஆன்மிகம் நல்ல ஒரு வழி.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Fri Apr 09, 2010 2:43 pm

துட்டனை கண்டால் தூர விலகு
அய்யோ, நான் இல்லை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 09, 2010 2:43 pm

கண்டிப்பாக ஆன்மிகம் நல்லா மனிதர்களை உருவாக்கும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக