புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
36 Posts - 46%
heezulia
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
prajai
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
Barushree
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
151 Posts - 39%
Dr.S.Soundarapandian
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_m10கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 4:51 pm

உத்தரபிரதேச மாநிலம் முகாபர் நகர் மாவட்டத்தில் உள்ள துக்ளக்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர் பலிஸ்டர். அவரது மனைவி ரச்சனா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

பலிஸ்டர் செங்கல் சூளை தொழிலாளி. பஞ்சாப்பில் வேலை செய்கிறார். தந்தை வீட்டில் தங்கி ரச்சனா கூலி வேலை செய்து வருகிறார்.

அதே ஊரைச் சேர்ந்த அனில்குமார் என்பவருக்கு ரச்சனா மீது ஆசை ஏற்பட்டது. அவரை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரச்சனாவை கற்பழிக்க முயன்றார். அப்போது அவரி டம் இருந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மீண்டும் நேற்று ரச்சனா வீட்டுக்கு அனில் குமார் வந்தார். தனி யாக இருந்த அவரை கற்பழிக்க முயன்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரச்சனா அனில் குமாரை சரமாரியாக கத்தியால் குத்தினார். உடனே அனில் குமார் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்.

ஆனாலும், ரச்சனா விட வில்லை. தெருவில் ஓட ஓட விரட்டி அவரை குத்திக் கொலை செய்தார். அப்போது அவரது பெற்றோரும் அங்கு வந்துவிட்டனர்.

அனில் குமாரை கொலை செய்த பின் அங்கிருந்து அவர் ஓடவில்லை. தைரியமாக வீட்டிலேயே இருந்தார். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ரச்ச னாவை கைது செய்தனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சாந்த்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 4:53 pm

சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 4:58 pm

பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

சூப்பர் நான் இதை அமோதிகேன்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 5:02 pm

பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 12, 2010 5:07 pm

AVANA KONNATHUKKU PATHILAA NANDHA STYLIL THANDANAI KODUTHTHU IRUKKALAAM.



கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Uகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Dகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Aகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Yகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Aகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Sகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Uகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Dகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Hகற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் A
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 5:09 pm

arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Apr 12, 2010 5:37 pm

பிச்ச wrote:
arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Logo12
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Apr 12, 2010 5:47 pm

ரிபாஸ் wrote:
பிச்ச wrote:
arularjuna wrote:
பிச்ச wrote:சட்டப்படி அந்த பெண்மணிக்கு தண்டனை வழங்காமல்
பாராட்டு வழங்கினால் இந்தியாவில் சட்டம் வெளிச்சத்தில் தான் உள்ளது
என்பேன்,
மாறாக அப்பெண்மணிக்கு தண்டனை வழங்கினால் "சட்டம் ஒரு இருட்டை" தான்

ஏன் பிரபு இப்படில்லாம் நடக்கிறது இதற்கு என்ன காரணம்?

காரணம் கிருமிகள்...(ஒரு விளம்பரம்...)

சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி

இந்த கிறிமிகளை அடையலாம் காண்பது எப்படி?

pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 5:57 pm

சட்டம் எப்போதும் போல் தன்னுடைய வேலையை செய்யும்
நாமும் சட்டம் ஒரு இருட்டறை என்று சொல்லி கொண்டுதானிருப்போம்


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 5:59 pm

arularjuna wrote:

இந்த கிறிமிகளை அடையலாம் காண்பது எப்படி?


கொஞ்சோண்டு பால்டாயில் வாங்கி கொசு மருந்தோட கலந்து அடிச்சம்னா,
எல்லா
கிருமிகளையும் அழிச்சிடலாம். கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண் Icon_lol

அடையாளம் காண்பது கஷ்டம்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக