Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
4 posters
Page 1 of 1
உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
இந்தியர் என்ற முறையில் ஒவ்வொருவரும் புவிவெப்பத்தைக்குறைக்க சில வழிகள் இருக்கின்றன. மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துவது, வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது,
சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே.
இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜேந்தர் கே.பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு
சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை
வளர்ப்புக்குப்பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய
முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும்
மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை
கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி: தினமணி
சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே.
இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜேந்தர் கே.பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு
சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை
வளர்ப்புக்குப்பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய
முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும்
மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை
கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி: தினமணி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டண.
இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.
Last edited by பிச்ச on Mon Apr 12, 2010 2:05 pm; edited 1 time in total
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.
வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
Aathira wrote:எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும்.
வாழ்வை அர்த்தமாக்க ஒவ்வொருவரும் முயல்வோ. பயதரும் பதிவு.. நன்றி சரண்..
நீங்க வெச்சா நான் வெச்சா மேடம்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
பிச்ச wrote:maniajith007 wrote:ஆம் உண்மையே குளிர்பதன பெட்டிகளில் பயன்படும் வாயுவான
freeon 12 மிக பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது
முன்பெல்லாம் குளிர் பதன பெட்டிகளிலிருந்து வரும் CFC (chlorofluorocarbon) ஓசோனில் ஓட்டையை
ஏற்ப்படுத்துவதாக நிருபிக்கப்பட்டது. பின்னர் CFC Free குளிர்பதன பெட்டிகள்
தயாரிக்கப்பட்டணன்.
இப்போது freeon 12 வேறா? அது என்ன கொஞ்சம் விளங்க சொன்னால் நன்று.
cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22
Re: உலக சுற்றுச்சூழலும் சைவ உணவும்.
maniajith007 wrote:
cfc இல்லாத பெட்டிகள் என்பதில் அம்மோனியா பயன்படுத்துகிறார்கள் ஆனாலும் இன்னும் ac க்களில் cfc எனப்படும் chlorofluorocarbon பயன்படுகிறது
இதில் இரண்டு வகை உள்ளது freon 12 மற்றும் freon 22
இது வேறா? பகிர்வுக்கு நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Similar topics
» முதுமையும் உணவும்
» பசியும் உணவும்
» உணவும் தமிழ்பெயரும்
» உணவும் உடல்நலமும்
» ஆரோக்கியமான உணவும்… ஆஸ்துமாவும்..
» பசியும் உணவும்
» உணவும் தமிழ்பெயரும்
» உணவும் உடல்நலமும்
» ஆரோக்கியமான உணவும்… ஆஸ்துமாவும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|