ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

5 posters

Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by சிவா Mon Apr 12, 2010 3:27 am

1.காலோ அனுகூல:

காலம் அனுகூலமாக இருத்தல். காலம் என்பது பருவமாகலாம். ஜீர்ணாஜீர்ண காலமாகலாம். நோயின் விஸ்வரூபத்திற்கு எதிரான மருந்துகள் மற்றும் செய்கைகள் காலமாகலாம். வயதையும் காலத்தையும் இணைக்கலாம். பருவகாலம் மனிதர்களுக்கு வசப்படாதவை. அதற்குத் தக்கவாறு நம் உடலைப் பாதுகாக்க வேண்டும். கடும் கோடையில் கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, தர்பூஸ், கிர்ணிப்பழம் போன்றவற்றைச் சாப்பிட்டு, உடல் நீரை வற்றிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களில் நீங்கள் அதிகம் கவனம் செலுத்தவும்.

வெளியே தெரியும் இந்தக் கால மாற்றத்தைப் போல, நீங்கள் உங்களுடைய உடல் உட்புற மாற்றங்களை மலம், சிறுநீர், வியர்வை ஆகிய கழிவுகளின் வழியாக நன்றாக அறியலாம். இவற்றில் ஏற்படும் நிறமாற்றம், வாசனை, அளவு, நேர அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உணவு மற்றும் செயல்களில் செய்யப்படும் மாற்றத்தின் வாயிலாக, நாம் இழந்த ஆரோக்கியத்தை மறுபடியும் பெறலாம். உதாரணத்திற்கு இவை அனைத்தும் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றம் கொண்டவையாகவும், அளவில் அதிகமாகவும், அடிக்கடி வெளியேறினால் பித்ததோஷத்தின் சீற்றம் ஏற்பட்டிருப்பதை ஊகித்து, அதற்கு எதிரான கசப்பு, துவர்ப்பு மற்றும் இனிப்புச் சுவைகளின் மூலம் பித்தத்தைக் கீழடக்கி, உடல் ஆரோக்கியம் பெறலாம்.

இதுபோன்ற மாற்றங்களை நீங்கள் கூர்ந்து கவனித்து அவற்றை ஏற்படுத்திய காரணங்களைத் தவிர்த்து ஏற்பட்டுள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஜீர்ணாஜீர்ணகாலம் என்பது உண்ட உணவு நன்றாக ஜீரணமாகிவிட்ட நிலை அல்லது ஜீரணமாகாத நிலையைக் குறிப்பது. இவ்விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விடும் ஏப்பம் சுத்தமாக இருத்தல், உற்சாகம், மலம் சிறுநீர் தடையின்றி வெளியேறுதல், உடல் லேசாக இருத்தல், பசி தாகம் நன்றாக எடுத்தல் போன்றவை, நீங்கள் முன் உண்ட உணவு நன்றாகச் செரித்துவிட்டதற்கான அடையாளங்கள். இவற்றிற்கு நேர்எதிரான அடையாளங்கள் வயிற்றில் உணவுத் தேக்கத்தைத் தெரியப்படுத்துகின்றன. அவற்றின் தேக்கம் நீங்கும் வரை நீங்கள் அடுத்த உணவைச் சாப்பிடாதிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

ஒரு நோய் உங்களிடம் விஸ்வரூபம் எடுத்தால் அதை உதாசீனப்படுத்தாமல் உணவு மற்றும் மருந்துகளைச் சரியான முறையில் அமைத்து அதிலிருந்து விரைவில் விடுபட முயற்சி செய்வது நீண்ட ஆயுளுக்கான வழியாகும். கப தோஷத்தின் குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, மினுமினுப்பு, நிலைப்பு ஆகியவை காணப்பட வேண்டிய உங்களுடைய வயதில் ஒன்றையும் காணவில்லை. அதற்குக் காரணம் பசித் தீயின் செயல்திறன் உங்களுக்கு மந்தமாகியுள்ளது. பசித்தீயை வளர்க்கும் உணவையும் மருந்தையும் மருத்துவரிடம் நீங்கள் உங்களுடைய உடலைக் காண்பித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

2.விஷயா மனோஞா:

மனதை இன்பமுறச் செய்யும் செய்கைகளில் ஈடுபடுத்துதல். மனமகிழ்ச்சியால் உடல் புஷ்டி ஏற்படும். மனத்துன்பம் உடல் வாட்டத்தை ஏற்படுத்தும்.

3. தர்ம்யா:கிரியா:

செய்யும் செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். அதுவே உடல் மற்றும் மனவலிமைக்கு சிறந்த விதையாகவும் அமையும்.

4. கர்ம ஸுகானுபந்தி:

நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகமான அனுபவத்தைத் தரும்படியாக இருக்க வேண்டும். தீய செயல்கள் என்றும் சுகத்தைத் தராது.

5. சத்வம்விதேயம்:

சத்வம் என்றால் மனம். விதேயம் என்றால் சுதந்திரம். சுதந்திரமான உள்ளத்திற்கு விவேக சக்தி கூடுகிறது. நல்லதும் கெட்டதும் அது போன்ற உள்ளத்தினால் நன்கு ஆராயப்பட்டு, நல்லவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, உள்ளம் சுதந்திரமாக இருக்கும்போது பெறுகிறது.

6.விசதா புத்தி:

தெளிந்த அறிவு. நல்ல நண்பர்களின் சேர்க்கையினாலும், சான்றோர்களின் சொற்பொழிவுகளின் மூலமாகவும் நீங்கள் தெளிந்த அறிவைப் பெற்றால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உபாதைகள் பலவும் நீங்கிவிடும்.

7.தீரஸ்ய:

நல்லவற்றை மனம் நாடி, தெளிந்த அறிவைப் பெற்று அதைச் செயலாக்குவதில் வைராக்யம் கொண்டிருத்தல். மேற்குறிப்பிட்ட ஏழு விஷயங்களிலும் ஆர்வத்துடன் செயல்பட்டு நீடித்த நிலைத்த இன்பத்தை நீங்கள் நிச்சயம் பெறலாம்.

நன்றி தினமணி கதிர்


ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty Re: ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by சபீர் Mon Apr 12, 2010 10:04 am

ரொம்ப அழகான வலிகள் தல நன்றி தல




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty Re: ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by ஹாசிம் Mon Apr 12, 2010 10:17 am

அருமையான பதிவு ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் 677196 ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் 677196 ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் 677196


நேசமுடன் ஹாசிம்
ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty Re: ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by jahubar Mon Apr 12, 2010 11:37 am

நலமாக இருக்க நல்ல பதிவு. நன்றி... ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் 677196
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty Re: ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by ரிபாஸ் Mon Apr 12, 2010 11:40 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள் Empty Re: ஆயுர்வேதம் கூறும் ஆரோக்கியத்திற்கான வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum