Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
3 posters
Page 1 of 1
சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
தமிழ்நாட்டுக் கடவுள்களில் மூத்த கடவுள் முருகன். அழகு தமிழ்ப் பெயரில் குறிஞ்சி நிலக்கடவுளாக சங்க காலம் தொட்டு வணங்கப்பட்டு வருபவர்.
முருகன் வழிபாடு தொன்மையான நமது வாழ்க்கையோடு மிகவும் தொடர்புடையது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகப் போற்றப்படுகிறார். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்து தளங்கள் மலைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றில் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் குமரக்கடவுள் சிறப்புப் பெற்ற தெய்வமாக வணங்கப்படுகிறார்.
அழகு என்பதைக் குறிக்கும் முருகு என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது தான் முருகன் என்ற பெயர். மணம், இளமை போன்ற வேறு அர்த்தங்களும் இப் பெயருக்கு உண்டு. மேலும், முருகன் சிவப்பு நிறம் கொண்டவர் என்பதால் சேயோன் என்றும் செவ்வேள் என்றும் அழைக்கப்படுகிறார். கந்தன் என்பதும் முருகன் தான். 'கந்த' என்பது 'ஆறு' என்பதைக் குறிக்கும். ஆறு உடல்களைக் கொண்டவர் என்பதால் இவ்வாறு கந்தன் என அழைக்கப்பட்டிருக்கலாம்.
தனது ஆயுதமாக 'வேல்' ஏந்தியுள்ளதால் வேலன், வேலவன் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் முறைப்படி வள்ளியை மணந்ததால் வள்ளிமணவாளன், சேவலைக் கொடியில் ஏந்தியுள்ளதால் சேவற் கொடியோன் மற்றும் கடம்பன் என்றும் விளங்கப்படுகிறார்.
வள்ளி தமிழ்க் குலப் பெண். குறவர் குலமகள். இவளது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. மேலும் முருகன் - தெய்வயானை திருமணமும் இதே தலத்தில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பரங்குன்றம் உயரமான ஒற்றை மலையைக் கொண்ட தலம். மதுரைக்குத் தெற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 1,600 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இத் திருத்தலப் பெயர் பரிபாடலில் கூறப்படுகிறது.
இக் குன்றின் வடபகுதியில் குடவரைக் கோயிலாக அமைந்துள்ளது. சங்கப் புலவர் நக்கீரன் திரு முருகாற்றுப்படையில் குன்றக் கடவுள் பற்றி பாடியுள்ளார். கோயிலின் முன்புறம் பிரம்மாண்டமான முன் மண்டபம் அமைந்துள்ளது. சிற்பக்கலை மிளிரும் இம் மண்டபம் 48 தூண்களால் ஆனது. நாயக்கர் கால கலைப்படைப்பு இது எனலாம். ஆனால் குன்றைக் குடைந்து கொலுவீற்றிருக்கும் முருகன் கோயில் மிகவும் பழமையானது. நீண்ட உயரமான கோபுரம் நான்கு திசையிலும் ஓங்கி நின்று தரிசனம் தருகிறது.
இக்குன்றின் உச்சியில் முகமதியர் வழிபடும் பள்ளிவாசல் ஒன்றும் நீண்ட காலமாக உள்ளது. இதனால் சமய சகிப்புத்தன்மையின் இலக்காகவும் இத் தலம் விளங்குகிறது.
முருகன் வழிபாடு தொன்மையான நமது வாழ்க்கையோடு மிகவும் தொடர்புடையது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகப் போற்றப்படுகிறார். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்து தளங்கள் மலைகளிலேயே அமைந்துள்ளன. இவற்றில் திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் குமரக்கடவுள் சிறப்புப் பெற்ற தெய்வமாக வணங்கப்படுகிறார்.
அழகு என்பதைக் குறிக்கும் முருகு என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து உருவானது தான் முருகன் என்ற பெயர். மணம், இளமை போன்ற வேறு அர்த்தங்களும் இப் பெயருக்கு உண்டு. மேலும், முருகன் சிவப்பு நிறம் கொண்டவர் என்பதால் சேயோன் என்றும் செவ்வேள் என்றும் அழைக்கப்படுகிறார். கந்தன் என்பதும் முருகன் தான். 'கந்த' என்பது 'ஆறு' என்பதைக் குறிக்கும். ஆறு உடல்களைக் கொண்டவர் என்பதால் இவ்வாறு கந்தன் என அழைக்கப்பட்டிருக்கலாம்.
தனது ஆயுதமாக 'வேல்' ஏந்தியுள்ளதால் வேலன், வேலவன் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ் முறைப்படி வள்ளியை மணந்ததால் வள்ளிமணவாளன், சேவலைக் கொடியில் ஏந்தியுள்ளதால் சேவற் கொடியோன் மற்றும் கடம்பன் என்றும் விளங்கப்படுகிறார்.
வள்ளி தமிழ்க் குலப் பெண். குறவர் குலமகள். இவளது திருமணம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. மேலும் முருகன் - தெய்வயானை திருமணமும் இதே தலத்தில் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பரங்குன்றம் உயரமான ஒற்றை மலையைக் கொண்ட தலம். மதுரைக்குத் தெற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 1,600 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இத் திருத்தலப் பெயர் பரிபாடலில் கூறப்படுகிறது.
இக் குன்றின் வடபகுதியில் குடவரைக் கோயிலாக அமைந்துள்ளது. சங்கப் புலவர் நக்கீரன் திரு முருகாற்றுப்படையில் குன்றக் கடவுள் பற்றி பாடியுள்ளார். கோயிலின் முன்புறம் பிரம்மாண்டமான முன் மண்டபம் அமைந்துள்ளது. சிற்பக்கலை மிளிரும் இம் மண்டபம் 48 தூண்களால் ஆனது. நாயக்கர் கால கலைப்படைப்பு இது எனலாம். ஆனால் குன்றைக் குடைந்து கொலுவீற்றிருக்கும் முருகன் கோயில் மிகவும் பழமையானது. நீண்ட உயரமான கோபுரம் நான்கு திசையிலும் ஓங்கி நின்று தரிசனம் தருகிறது.
இக்குன்றின் உச்சியில் முகமதியர் வழிபடும் பள்ளிவாசல் ஒன்றும் நீண்ட காலமாக உள்ளது. இதனால் சமய சகிப்புத்தன்மையின் இலக்காகவும் இத் தலம் விளங்குகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
நன்றி தல.அறியத்தந்தமைக்கு ...
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
kalaimoon70 wrote:நன்றி தல.அறியத்தந்தமைக்கு ...
மேலோட்டமாக பார்வையிட்டு பின்னூட்டம் இட்டுச் செல்லாமல்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம்
kalaimoon70 wrote:நன்றி தல.அறியத்தந்தமைக்கு ...
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![சமய ஒற்றுமைக்கு திருப்பரங்குன்றம் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
» இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.
» குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் இதை மட்டும் செய்தால் போதும். ....
» திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி
» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
» இரு மாநில ஒற்றுமைக்கு முன்னுதாரணமாக திகழும் நவராத்திரி விழா.
» குடும்ப ஒற்றுமைக்கு காகத்திற்கு காலையில் இதை மட்டும் செய்தால் போதும். ....
» திருப்பரங்குன்றம் வெயில் உகந்த காளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|