ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று பண்புகள் !!

5 posters

Go down

மூன்று பண்புகள் !! Empty மூன்று பண்புகள் !!

Post by சம்சுதீன் Mon Apr 12, 2010 12:44 am

மூன்று பண்புகள் !! Tblanmegamnews_69087946415



குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சிறந்த பண்புகளை கேளுங்கள். அவை உங்களிடம் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

* உறவை முறிப்பவர்களுடனும் உறவைத் தொடர்தல்

* ஏமாற்றுபவர்களுக்கும் உதவுதல்

* அநீதி இழைப்பவர்களை மன்னித்தல்.

இதில் மூன்றாவதான "மன்னித்தல்' மிக மிக சிறந்த பண்பு.

""நீங்கள் அவர்களுடைய செயல்களை சகித்து புறக்கணித்து விடுவீர்களானால்- மேலும் அவர்களை மன்னிப்பீர்களானால், திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்,'' என்கிறது குர்ஆன். இவ்வசனத்திலுள்ள "அவர்களுடைய' என்ற வார்த்தை எதிரிகளை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி, மக்களையும் குறிக்கிறது. ஒரு மனிதனை அவனது மனைவி எதிர்க்கலாம். குழந்தைகள் புறக்கணிக்கலாம். அவர்களுடைய அச்செயலை பெரிதுபடுத்தாமல், யாரொருவன் மன்னிக்கிறானோ, அவன் செய்த தவறுகள் இறைவனின் சன்னிதானத்தில் மன்னிக்கப்படும். அவன் மீது இறைவனின் கருணைப் பார்வை விழும். மனைவியோ, குழந்தைகளோ, எதிரிகளோ நமக்கு எதிராக நடந்தால் அவர்களை தண்டிக்கும் சக்தி நமக்கு இருக்கலாம். ஆனால், ""(தண்டிக்கும்)சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர்'' என்கிறது குர்ஆன். யாராயிருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எதிராகச் செய்த செயல்களை மன்னித்து மறந்து விடுங்கள்.

ஆறு கடமைகள்

""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. அதாவது, ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன,'' என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

""அல்லாஹ்வின் தூதரே! அவையாவை?'' என கேட்கப்பட்டது. அதற்கு அண்ணலார் அவர்கள் பதிலளிக்கும் போது, ""நீர் உம் முஸ்லிம் சகோதரரை சந்திக்கும் போது, அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட (அறிவுரை கூறுதல்) வேண்டுமென்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும், அவருக்கு தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால், அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்று விட்டால் அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்வதும் தான் அவருக்கு உம் மீதுள்ள உரிமைகளாகும். அதாவது, அவருக்கு நீர் ஆற்ற வேண்டிய கடமைகளாகும்,'' என்றார்கள். ஸலாம் உரைப்பது என்பது வெறுமனே "அஸ்ஸலாமு அலைக்கும்' என்னும் சொற்களை மட்டும் சொல்வதல்ல. "என் தரப்பிலிருந்து உம் உயிர், உடமை, மானம் ஆகிய அனைத்தும் பாதுகாப்பாக இருக்கின்றன. நான் எந்த வழியிலும் உமக்கு எந்த துன்பமும் இழைக்க மாட்டேன். உம் மீது அல்லாஹ் தனது கருணையைப் பொழிந்திட நான் பிரார்த்தனையும் செய்கின்றேன்' என்று வாக்குமூலம் அளிப்பது போலாகும். ஒருவர் தும்மலிடும்போது, அதைக் கேட்கும் ஒருவர் பதிலுக்கு "யர்ஹமுகல்லாஹ்' என்று கூற வேண்டும். இதற்கு, ""அல்லாஹ் உம் மீது கருணை பொழியட்டும்; மேலும், தனக்கு அடிபணியும் பாதையில் உம் பாதங்களை அல்லாஹ் உறுதியாக நிலைபெறச் செய்வானாக. மற்றவர் எள்ளி நகையாடிட வாய்ப்பளிக்கும் எந்த தவறும் உம்மிடம் நிகழாதிருக்குமாக!'' என்று அர்த்தமாகும். ஆக, அவரது நலத்தின் மீது அக்கறை கொள்ளும் வகையிலும், இந்த வார்த்தை சொல்லப்படுகிறது.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மூன்று பண்புகள் !! Empty Re: மூன்று பண்புகள் !!

Post by kalaimoon70 Mon Apr 12, 2010 1:14 am

அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மூன்று பண்புகள் !! Empty Re: மூன்று பண்புகள் !!

Post by சபீர் Mon Apr 12, 2010 1:14 pm

அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மூன்று பண்புகள் !! Empty Re: மூன்று பண்புகள் !!

Post by ஹாசிம் Mon Apr 12, 2010 1:45 pm

kalaimoon70 wrote:அருமையான் விளக்கம் இது .பண்புகளை சொல்லி எந்த நிலை நீ
கேட்டு தனி நிலை அறிய சொல்லும் நபி வழிமுறையை
அழகாய் இக் கட்டுரை மூலம் அறிய தந்தமைக்கு நன்றி தோழரே.

மூன்று பண்புகள் !! 359383 மூன்று பண்புகள் !! 359383
மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196 மூன்று பண்புகள் !! 677196


நேசமுடன் ஹாசிம்
மூன்று பண்புகள் !! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மூன்று பண்புகள் !! Empty Re: மூன்று பண்புகள் !!

Post by pgasok Mon Apr 12, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

மூன்று பண்புகள் !! Empty Re: மூன்று பண்புகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum