புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
65 Posts - 63%
heezulia
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
257 Posts - 44%
heezulia
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
17 Posts - 3%
prajai
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_m10தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களின் அபாரமான புவியியல் அறிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 12, 2010 12:39 am

சங்கத் தமிழ்ப் புலவர்கள் கூறும் புவியியல் தகவல்களைப் (GEOGRAPHICAL FACTS) படிப்போர், அவர்களுடைய பரந்த அறிவை எண்ணி வியப்பார்கள்.

'குமரி முதல் இமயம் வரை' என்று இன்று நாம் பயன்படுத்தும் சொற்றொடரை முரஞ்சியூர் முடிநாகராயர், ஆலந்தூர்க்கிழார், காரிக்கிழார், குறுங்கோழியூர்க்கிழார், முடமோசியார், பரணர், குமட்டுர்க் கண்ணனார் முதலிய புலவர்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகிலேயே உயரமான மலை இமயமலை என்பது, இன்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உயரத்தை அளப்பதற்கு நவீன விஞ்ஞானக் கருவிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே, மிக உயரமான மலை இமயம் என்பதைப் பழந்தமிழர்கள் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் மன்னர்களை, "இமயம் போல வாழ்க" என்று வாழ்த்தினர்.

உதியஞ் சேரலாதனை முருஞ்சியூர் முடிநாகராயரும் (புறம் 2), விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழாரும் (புறம் 166), கோப்பெருஞ்சோழனை புல்லாற்றூர் எயிற்றியனாரும் (புறம் 214) இவ்வாறு வாழ்த்துகின்றனர்.

"அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே" (புறம் 2)

............... நெடுவரைக் கசவளர் இமயம்போல,
நிலீஇயர் அத்தை, நீ நிலமிசையானே (புறம் 166)

................ இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை
நட்டுத் தீதில் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே (புறம் 214)


ஏறக்குறைய 25 இடங்களில் இமயத்தைப் புகழ்ந்து பாடுகின்றனர் சங்கப் புலவர்கள். அது மட்டுமல்ல, பரணர் என்ற புலவர் இமயமலைக் காட்சிகளைத் தத்ரூபமாக வருணிக்கிறார். அதிலுள்ள புகழ்பெற்ற "பொற்கோடு" என்ற சிகரத்தையும் பல புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"காஞ்சன சிருங்கம்" என்று வடமொழியில் கூறப்படும் இது மருவி, "கஞ்சன் ஜங்கா" என்று இன்று அழைக்கப்படுகிறது.

"பொன்னுடை நெடுங்கோட்டு இமயத்தன்ன" (பரணர், புறம் 369)

"ஆரியர் அலறத்தாக்கி, பேர் இசைத் தொன்று
முதிர் வடவரை வணங்குவில் பொறித்து" (பரணர், அகம் 396)

"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசை
எல்லை இமயமாகத் தென்னங்குமரியோ டாயிடை அரசர்" (பரணர், ப.பத் 43)


இதில் "கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை" என்பது காளிதாசனின் "தேவதாத்மா ஹிமாலய:" என்ற வரியைப் பிரதிபலிப்பதாக உள்ளது. குமரி முதல் இமயம் வரை உள்ள பகுதிகளை பரணர் அறிந்திருந்தார். குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவரும் (ப.பத் 11) இதே கருத்தைப் பாடியுள்ளார். இமய மலையிலுள்ள அன்னப் பறவைகளையும் பரணர் (நற்.356) வருணிக்கிறார்.

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியும் (மேகாலயா, இந்தியா) இமயமலைத் தொடரில்தான் உள்ளது. இதை அறிந்துதானோ என்னவோ சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாராட்டும் ஆலத்தூர்க்கிழார் இவ்வாறு கூறுகிறார் :-

"சான்றோர் செய்த நன்றுண்டாயின் இமயத்து ஈண்டி
இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே!" (புறம் 34)


"இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்மை இருக்குமாயின், இமயமலையில் திரண்டு இனிய ஓசையை உண்டாக்கிவரும் பெரிய மேகம் பெய்த நுட்பமான மழைத் துளிகளைவிடப் பலகாலம் வாழ்வாயாக" என்று ஆலத்தூர்க்கிழார் வாழ்த்துகிறார்.

கடல் பற்றி பரணர் கூறும் கருத்தும் அற்புதமானது. கடலில் மழை மேகங்கள் எவ்வளவு உண்டானாலும் நீர் அளவு குறையாது. கடலில் எவ்வளவு நதிகள் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் கடல் நிரம்பி வழியாது.

"மழை கொளக் குறையா புனல்புக நிறையா" (ப.பத் 45)

பலரும் சிந்தித்துப் பார்க்காத புவியியல் உண்மை இது. பல்லாயிரக்கணக்கான ஆறுகள் ஒவ்வொரு நிமிடமும் பலகோடி கனஅடி நீரைக் கொட்டிய போதிலும் கடல் நிறைவதில்லை. அதே போலக் கடலிலிருந்து எவ்வளவு மழை மேகம் திரண்டாலும் கடல் குறைவதில்லை. இது இயற்கை நியதி.

தமிழர்கள் எந்த அளவுக்கு பூமியை உற்றுக் கண்காணித்தனர் என்பதற்கு இது ஒரு சான்று. கப்பலைத் தாக்கி அழிக்கும் மீன் வகைகள் பற்றியும் பரணர் குறிப்பிடுகிறார்.

'தனம் தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் இரவின் குப்பை அன்ன' (அகம் 152)

பிண்டன் என்பவனின் படை, தங்கம் கொண்டு வரும் கப்பலைத் தாக்கி அழிக்கும் இரால் மீன் கூட்டம் போன்றது என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுகின்றனர்.

ஒரு வகைக் கடற்புழுக்கள் கப்பலின் அடியில் ஒட்டிக் கொண்டு கப்பலையே அரித்து அழித்து விடும் என்று தற்கால விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பரணர் குறிப்பிடும் 'இரவின் குப்பை' இத்தகைய வகைக் கடற்புழுக்களா என்பது ஆராய வேண்டிய தகவலாகும்.


- ச. சாமிநாதன், தமிழ் ஆசிரியர்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Apr 12, 2010 12:57 am

[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 12, 2010 1:03 am

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon Apr 12, 2010 1:24 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 12, 2010 9:32 am

வியக்க வைக்கும் தமிழனின் பரந்த அறிவை மெச்சுவோம்...
புயம் விடைக்க பெருமிதத்துடன் நடைபோடுவோம்.... [You must be registered and logged in to see this image.]




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Mon Apr 12, 2010 10:51 am

அன்றைய புஷ்பக விமானம் இன்றைய விமானம் அன்றைய கவச குண்டலம் இன்றைய புல்லட் புரூப் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Apr 12, 2010 12:22 pm

வாழ்க தமிழ் வளர்க தமிழன்..

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Apr 12, 2010 12:33 pm

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

தமிழன் என்று சொல்வோம்,
தலை நிமிர்ந்து செல்வோம்!



மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 14, 2010 2:02 pm

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri May 14, 2010 3:03 pm

maniajith007 wrote:தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
[You must be registered and logged in to see this image.]



தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக